K U M U D A M   N E W S

Karnataka

மூடா முறைகேடு... சித்தராமையாவுக்கு எதிராக ED வழக்கு

கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவுக்கு எதிராக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. மூடா நிறுவனம் மூலம் தனது மனைவிக்கு 14 வீட்டு மனைகள் ஒதுக்கீடு செய்ததாக சித்தராமையா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

CM Siddaramaiah Case : சித்தராமையா மீதான MUDA வழக்கு: சிபிஐ விசாரிக்க வேண்டும்.. பாஜக கோரிக்கை!

CM Siddaramaiah MUDA Case : ''முடா வழக்கு தொடர்பாக லோக் ஆயுக்தா போலீசாரின் விசாரணை நேர்மையாக இருக்காது; அவர்களால் பாரபட்சமின்றி விசாரணை நடத்த முடியாது''

சித்தராமையா மீது வழக்கு பதிய உத்தரவு.. ஊசலில் முதலமைச்சர் பதவி..

முடா வழக்கு தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்ய பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அத்தப்பூ கோலத்தை அலங்கோலமாக்கிய பெண்.. அதிரடியாக பாய்ந்த வழக்கு

விடிய விடிய விழித்து குழந்தைகள் உருவாக்கிய பூக்கோலத்தை கால்களில் மிதித்து பெண் ஒருவர் கலைத்த வீடியோ காட்சி வெளியாகி உள்ளது.

மூடா முறைகேடு விவகாரம்... சித்தராமையா மீது நடவடிக்கைஎடுக்க தடையில்லை..

மூடா முறைகேடு விவகாரத்தில் விசாரணைக்கு தடைகோரிய கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவின் மனுவை கர்நாடக உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

MUDA வழக்கு.. கைவிரிவித்த உயர்நீதிமன்றம்.. சித்தராமையா பதவிக்கு ஆபத்து?

Muda Corruption Case : ''நமது அரசியலைப்பு சட்டம் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. இறுதியில் நீதியே வெல்லும். நான் ஏன் ராஜினாமா செய்ய வேண்டும்?'' என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார்.

MUDA Scam : முடா முறைகேடு... நாளை அவசர அமைச்சரவை கூட்டத்துக்கு சித்தராமையா அழைப்பு

MUDA Land Curruption Case on Siddaramaiah : முடா முறைகேட்டில் சித்தராமையா மீது விசாரணை நடத்த ஆளுநர் அனுமதி அளித்த நிலையில் நாளை அமைச்சரவை அவசர கூட்டத்திற்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா அழைப்பு விடுத்துள்ளார்

Arjun Tendulkar : 9 விக்கெட்டுகள் கைப்பற்றிய அர்ஜூன் டெண்டுல்கர்.. உள்ளூர் கிரிக்கெட்டில் அசத்தல்

Arjun Tendulkar Performance in KSCA Invitational Tournament : சச்சின் டெண்டுல்கரின் மகனான அர்ஜூன் டெண்டுல்கர் உள்ளூர் டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தியுள்ளார்.

தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க உத்தரவு

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நீரை உரிய நேரத்தில் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி ஒழுங்காற்று குழு அறிவுறுத்தியுள்ளது.

சவாரியை ரத்து செய்ததால் ஆத்திரம்.. பெண்ணை தாக்கிய ஓட்டுநர்

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் சவாரியை ரத்து செய்த பெண்ணை, ஓலா ஆட்டோ ஓட்டுனர் கண்ணத்தில் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

Dengue Fever : டெங்கு காய்ச்சல்.. தமிழக அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை

Dengue Fever in Tamil Nadu : கர்நாடகாவில் டெங்கு அவசர நிலை அறிவித்துள்ள நிலையில் தமிழகத்தில் எல்லையோர மாவட்டங்களான கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருப்பூர் ஆகிய பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த பொது சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது

'மேகதாது அணை கட்டுவது உறுதி'.. சென்னையில் முழங்கிய டி.கே.சிவக்குமார்.. தமிழக அரசின் பதில் என்ன?

காவிரியின் குறுக்கே அணை கட்டுவோம் என்று வாரத்துக்கு ஒரு முறை தவறாமல் கூறி வரும் டி.கே.சிவக்குமார், இன்று சென்னையிலும் அதே கருத்தை கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேகதாது அணை கட்ட வேண்டும் என்பதில் கர்நாடகாவின் முந்தைய பாஜக அரசும் சரி, இப்போதைய காங்கிரஸ் அரசும் சரி எந்தவித கருத்து வேறுபாடு இன்றி தெளிவாக உள்ளது

Hogenakkal Water Level : ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு.. குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை..

Hogenakkal Water Level Hike : கர்நாடகா அணைகளில் இருந்து திறக்கப்பட்ட நீரால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து இன்று வினாடிக்கு 25 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.

கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்ய ஆளுநர் அனுமதி.. என்ன புகார்?

''பாஜகவும், மதசார்பற்ற ஜனதா தளமும் இணைந்து எனது தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க சதி செய்கின்றன. மக்களால் தேர்வு செய்யப்பட்ட எனது ஆட்சியை கவிழ்க்க முடியாது. மக்கள் எங்களுக்கு ஆதரவாக உள்ளனர்'' என்று சித்தராமையா கூறியுள்ளார்.

கர்நாடகாவிற்கு தமிழ்நாடு பலத்தை காட்ட வேண்டும்; கூட்டத்தை கூட்ட வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

Anbumani Ramadoss : காவிரி பிரச்சினை தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டம் முதலமைச்சர் தலைமையில் நடத்தப்பட்டால் தமிழ்நாடு எவ்வளவு உறுதியாக இருக்கிறது என்பதை கர்நாடகத்திற்கு காட்ட முடியும்.

தமிழ்நாட்டிற்கு தினமும் 1 டிஎம்சி நீர்... கர்நாடக அரசு இன்று காவிரியில் தண்ணீர் திறக்குமா..?

ஒழுங்காற்று குழு பரிந்துரையின்படி கர்நாடக அரசு இன்று முதல் தமிழ்நாட்டிற்கு காவிரி ஆற்றில் நாள் ஒன்றுக்கு 1 டிஎம்சி தண்ணீர் திறந்துவிடவுள்ளது.

தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகம்.. வேடிக்கை பார்க்கும் தமிழ்நாடு அரசு.. அன்புமணி குற்றச்சாட்டு!

''கர்நாடக அரசு கடந்த ஆண்டு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய 177.25 டி.எம்.சி நீரில் பாதியைக் கூட வழங்கவில்லை. நடப்பாண்டில் ஒரு டி.எம்.சி தண்ணீர் கூட கர்நாடகத்திலிருந்து காவிரியில் திறந்து விடப்படவில்லை''