K U M U D A M   N E W S

Karnataka

கர்நாடகாவில் பயங்கரம்.. காதலியின் வாயில் வெடிபொருளை வைத்து கொடூர கொலை!

மைசூரில் திருமணமான பெண் ஒருவர் தனது காதலனால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகள் மாயமானதாக அளித்த புகாரை திரும்பப்பெற்ற பெண் #dharmasthalacase #karnataka #courtorder #police

மகள் மாயமானதாக அளித்த புகாரை திரும்பப்பெற்ற பெண் #dharmasthalacase #karnataka #courtorder #police

ரூ.6 கோடி மதிப்பிலான தங்கத்துடன் கையும் களவுமாக கைதான கர்நாடக எம்.எல்.ஏ | ED | Police | MLA | BJP

ரூ.6 கோடி மதிப்பிலான தங்கத்துடன் கையும் களவுமாக கைதான கர்நாடக எம்.எல்.ஏ | ED | Police | MLA | BJP

நடத்தையில் சந்தேகம்.. மாமியாரை 19 துண்டுகளாக வெட்டி கொன்ற மருமகன்!

கர்நாடகாவில் மாமியாரின் நடத்தையில் சந்தேகம் அடைந்த மருமகன், அவரை 19 துண்டுகளாக வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விரட்டி தாக்கிய யானை - பரபரப்பு காட்சி | Elephant | Kumudam News

விரட்டி தாக்கிய யானை - பரபரப்பு காட்சி | Elephant | Kumudam News

ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சேவை.. பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

பெங்களூரில் 3 வந்தே பாரத் ரயில், மஞ்சள் தடத்தில் மெட்ரோ சேவை ஆகியவற்றை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.

பிளாஸ்டிக் பைகளில் பெண்ணின் உடல் பாகங்கள் கண்டெடுப்பு.. கர்நாடகாவில் பரபரப்பு!

கர்நாடகாவில் ஒரு பெண்ணின் துண்டிக்கப்பட்ட தலை மற்றும் உடல் பாகங்கள் பல பிளாஸ்டிக் பைகளில் அடைக்கப்பட்டு கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே ஒரு தொகுதியில் மட்டும் 1 லட்சம் போலி வாக்காளர்கள்- ராகுல்காந்தி எழுப்பும் கேள்விகள்!

காங்கிரஸ் கட்சி பாஜகவிடம் 3 சதவீதத்திற்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்த பெங்களூரு சென்ட்ரல் மக்களவைத் தொகுதியில், "போலி வாக்காளர்கள்" மற்றும் "இரட்டை வாக்குப்பதிவு" இருந்ததாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளது தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகவில் Bus Strike மக்கள் கடும் அவதி | Kumudam News

கர்நாடகவில் Bus Strike மக்கள் கடும் அவதி | Kumudam News

கர்நாடக அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்: பொதுமக்கள் கடும் அவதி!

கர்நாடகாவில் ஊதிய உயர்வு கோரி அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பெங்களூருவில் அரசுப் பேருந்துகள் ஓடாததால், பள்ளி மற்றும் அலுவலகம் செல்வோர் கடும் அவதியடைந்துள்ளனர்.