மெத்தபெட்டமைன் விற்பனை; பிடிபட்ட வெளிநாட்டவர்
மெத்தபெட்டமைன் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்த தென் ஆப்பிரிக்கா நாட்டை சேர்ந்தவர் கைது.
மெத்தபெட்டமைன் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்த தென் ஆப்பிரிக்கா நாட்டை சேர்ந்தவர் கைது.
HMPV வைரஸ் பரவல் குறித்து கவலைப்பட வேண்டாம் என தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
சென்னை சேத்துப்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 2 குழந்தைகளுக்கு HMPV வைரஸ் தொற்று உறுதி
சீனாவில் HMPV வைரஸ் பரவி வரும் நிலையில் இந்தியாவிலும் பாதிப்பு
துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை மனுபாக்கருக்கு கேல் ரத்னா விருது அறிவிப்பு.
ஆங்கில புத்தாண்டையொட்டி சிறப்பு தரிசனத்தில் ஈடுபட்ட பக்தர்கள்.
சென்னையில் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் விற்பனை வழக்கில் பெண் உட்பட எட்டு பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குகேஷை நேரில் அழைத்து பாராட்டிய நடிகர் சிவகார்த்திகேயன்.
உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற இளம் வீரர் குகேஷ், முன்னணி நடிகரான ரஜினியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷை நேரில் அழைத்து பாராட்டிய நடிகர் சிவகார்த்திகேயன் அவருக்கு விலையுயர்ந்த பரிசு ஒன்றை வழங்கினார்.
திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஒரு கோடியே 25 லட்சம் ரூபாய் உண்டியல் காணிக்கை பிரிந்துள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஸ்ரீராம் கிருஷ்ணனை அதிபர் டொனால்ட் டிரம், அமெரிக்க ஏஐ தொழில்நுட்பத் துறை கொள்கை ஆலோசகராக நியமித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
போதைப்பொருள் கடத்தல் குற்றவாளிக்கு பணத்திற்காக காவலர் மெத்தபெட்டமைன் போதைப்பொருளை விற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரசு சார்பில் செஸ் விளையாட்டுக்கென சிறப்பு அகாடமி உருவாக்கப்படும் என்று குகேஷ் பாராட்டு விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னையில் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் கடத்திய இருவரை போலீஸார் அதிரடியாக கைது செய்தனர்.
உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற இளம் வீரர் என்ற சாதனை படைத்த குகேஷிற்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மக்களவை அனல் பறக்க பேசிய ஆ.ராசாவின் பேச்சுக்கு பாஜக அமைச்சர்கள் எழுந்து
மக்களவை அனல் பறக்க பேசிய ஆ.ராசாவின் பேச்சுக்கு பாஜக அமைச்சர்கள் எழுந்து
பஞ்சாப் தங்க கோயிலில் அம்மாநில முன்னாள் துணை முதல்வர் சுக்பீர் சிங் பாதலை சுட்டுக் கொல்ல முயற்சி.
மெத்தபெட்டமைன் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் அசோக் நகர் காவலர் ஜேம்ஸ் என்பவர் சில தினங்களுக்கு முன் வடபழனி போலீசாரால் கைது செய்தனர்.
சிறை தண்டனை பெற்ற குற்றவாளி, தனக்கு பதில் தனது சகோதரனை சிக்க வைத்து தலைமறைவான சுவாரஸ்ய சம்பவம் சென்னையில் அரங்கேறி உள்ளது.
கார்த்திகை 3வது சோமவார வழிபாடு - பெருவுடையாருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் ஐயப்பன் சீசனை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
கார்த்திகை மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி மலையேறி சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கியது குறித்து சரியான தகவல் வெளியிடவில்லை என பக்தர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.
தேவநாதன் யாதவ் சம்பந்தப்பட்ட நிதி நிறுவன மோசடி விவகாரம் தொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அமலாக்கத்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.