K U M U D A M   N E W S
Promotional Banner

MP

சுகாதாரத்துறை முற்றிலும் செயலிழந்துவிட்டது- டிடிவி தினகரன் விமர்சனம்

நோய்களைக் குணப்படுத்த வேண்டிய அரசு மருத்துவமனைகளே நோய்களை உற்பத்தியாக்கும் மையமாகச் செயல்படுவதா? என்று டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

மை டியர் நண்பா.. MP-யாக பதவியேற்க போகும் கமலுக்கு ரஜினி வாழ்த்து!

வரும் 25ம் தேதி மாநிலங்களவை உறுப்பினராக கமல்ஹாசன் பதவியேற்க உள்ள நிலையில், ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்றார். இதுத்தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இறப்பு தொடர்பான ஆவணங்கள் பெறவில்லை அஜித்குமார் தம்பி புகார் | Kumudam News

இறப்பு தொடர்பான ஆவணங்கள் பெறவில்லை அஜித்குமார் தம்பி புகார் | Kumudam News

அண்ணாமலையார் கோயில் உண்டியல்காணிக்கை எவ்வளவு தெரியுமா? | Thiruvannamalai | Kumudam News

அண்ணாமலையார் கோயில் உண்டியல்காணிக்கை எவ்வளவு தெரியுமா? | Thiruvannamalai | Kumudam News

புகார் மீது நடவடிக்கை இல்லை என குற்றச்சாட்டு-துணை ஆணையரை விடுவித்து உத்தரவு

கோயம்பேடு துணை ஆணையர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு சென்னை ஆணையரகத்திற்கு மாற்றி சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவு

அரசியலில் அப்பா மகன் உறவு முக்கியம்- திருமண விழாவில் உதயநிதி பேச்சு

அப்பா சொல்வதை கேட்காத மகன் என்று கூறி விடக்கூடாது.அந்தப் பிரச்சினை எனக்கும் இருக்கிறது என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்

குடமுழுக்கிற்கு நன்கொடை அளித்த உபயதாரர்களை உள்ளே அனுமதிக்காததால் போலீசாருடன் வாக்குவாதம்

குடமுழுக்கிற்கு நன்கொடை அளித்த உபயதாரர்களை உள்ளே அனுமதிக்காததால் போலீசாருடன் வாக்குவாதம்

கோலாகலமாக நடைபெறும் திருப்பரங்குன்றம் முருகன் கோயில் குடமுழுக்கு..!

கோலாகலமாக நடைபெறும் திருப்பரங்குன்றம் முருகன் கோயில் குடமுழுக்கு..!

குடமுழுக்குக்கு பிறகான முதல் விடுமுறை.. 5 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருக்கும் பக்தர்கள்

குடமுழுக்குக்கு பிறகான முதல் விடுமுறை.. 5 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருக்கும் பக்தர்கள்

ஏழுமலையானை தரிசிக்க 3 கிமீ தூரத்திற்கு அணிவகுத்து நிற்கும் பக்தர்கள்

ஏழுமலையானை தரிசிக்க 3 கிமீ தூரத்திற்கு அணிவகுத்து நிற்கும் பக்தர்கள்

கபாலிபாறை: கணவன்- மனைவி ஒற்றுமை வளர்க்கும் கபாலீஸ்வரர்!

தம்பதியரிடையே ஒற்றுமை வேண்டி கபாலிபாறை, கபாலீஸ்வரர் கோயிலில் பக்தர்கள் நம்பிக்கையோடு வணங்கிச் செல்கின்றனர். அந்த வகையில் இக்கோயில் குறித்த விவரங்களை இப்பகுதியில் காணலாம்.

கல்விக்கு உபரி நிதி தான் பயன்படுத்தப்படுகிறது.. அமைச்சர் சேகர்பாபு

கல்விக்காக அறநிலையத்துறை சொத்துக்களை மட்டும் பயன்படுத்துவது ஏன்? என தமிழிசை கேள்வி எழுப்பிய நிலையில், கோயில்களின் உபரி நிதி தான் கல்விக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.

Driver இல்லாத நேரம் Cleaner ஓட்டிய வாகனம் வெளியான திடுக் சிசிடிவி காட்சி | Kumudam News

Driver இல்லாத நேரம் Cleaner ஓட்டிய வாகனம் வெளியான திடுக் சிசிடிவி காட்சி | Kumudam News

ஆனி மாதம் பௌர்ணமி லட்சுமி சரஸ்வதி தேவிகளுடன் காமாட்சியம்மன் எழுந்தருளிய தங்க தேர் | Kumudam News

ஆனி மாதம் பௌர்ணமி லட்சுமி சரஸ்வதி தேவிகளுடன் காமாட்சியம்மன் எழுந்தருளிய தங்க தேர் | Kumudam News

முத்து மலை முருகன் கோயிலில் இபிஎஸ் தரிசனம்! | Kumudam News

முத்து மலை முருகன் கோயிலில் இபிஎஸ் தரிசனம்! | Kumudam News

“கோயில் நிதியில் குளறுபடியா?” இபிஎஸ்-க்கு தக் பதில் கொடுத்த அமைச்சர் சேகர் பாபு | Kumudam News

“கோயில் நிதியில் குளறுபடியா?” இபிஎஸ்-க்கு தக் பதில் கொடுத்த அமைச்சர் சேகர் பாபு | Kumudam News

கும்பாபிஷேகங்களில் முதல்வர் கலந்து கொள்ளாதது ஏன்? தமிழிசை கேள்வி

கோயில் கும்பாபிஷேகங்களில் ஏன் முதலமைச்சர் கலந்து கொள்ளாமல் வேற்றுமை காண்பிக்கிறார் என தமிழசை சௌந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.

மக்கள் உஷார்... தமிழ்நாட்டை Target செய்யும் வெப்பம்!! | Kumudam News

மக்கள் உஷார்... தமிழ்நாட்டை Target செய்யும் வெப்பம்!! | Kumudam News

41 வயதில் காலமான ஐசிசி நடுவர்.. அதிர்ச்சியில் கிரிக்கெட் ரசிகர்கள்

ஐசிசி சர்வதேச போட்டிகளில் நடுவராக செயல்பட்டு வந்த பிஸ்மில்லா ஜான் ஷின்வாரி கடந்த திங்கள்கிழமை இரவு காலமானார். இதனைத் தொடர்ந்து கிரிக்கெட் ரசிகர்கள், வீரர்கள் பலரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

திருப்பதியில் இனி லட்டுடன் புத்தகமும் பிரசாதமாக வழங்கப்படும் - தேவஸ்தானம் அறிவிப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இனி பக்தர்களுக்கு லட்டுடன் புத்தகமும் பிரசாதமாக வழங்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. சுவாமி தரிசனத்திற்குக் காத்திருக்கும் பக்தர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும் எனவும், புத்தகம் அச்சிடுவதற்கான செலவை ஏற்க நன்கொடையாளர்கள் முன் வந்துள்ளனர் எனவும் தேவஸ்தானம் தகவல் தெரிவித்துள்ளது.

"எந்த மதத்தின் நிகழ்வாக இருந்தாலும் என் கடமையை நான் செய்வேன்" - கனிமொழி பேட்டி! | Kumudam News

"எந்த மதத்தின் நிகழ்வாக இருந்தாலும் என் கடமையை நான் செய்வேன்" - கனிமொழி பேட்டி! | Kumudam News

பிரதமரை கொல்ல சதித்திட்டம் தீட்டியவருக்கு சிலையா? – அர்ஜூன் சம்பத் கேள்வி

திமுக ஆட்சியில் பட்டியல் இனமக்கள் படும் துன்பத்தைப்பற்றி பேசவேண்டிய விசிக பேசாமல், மௌனம் காக்கிறது என அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.

திருச்செந்தூர் கும்பாபிஷேகம்: மக்களை பாதுகாப்பாக வைத்திருப்பது தான் என்னுடைய கடமை...கனிமொழி எம்.பி.

என்னுடைய நம்பிக்கையை தாண்டி மக்களுடைய நம்பிக்கை. அதற்கு நான் மதிப்பளிக்க வேண்டும் என திருச்செந்தூர் கும்பாபிஷேக விழாவை முன் நின்று அனைத்து பணிகளையும் மேற்கொண்டது குறித்து கனிமொழி எம்.பி. பதில்

கோயில் திருவிழாவில் தேர் சாய்ந்து விபத்து- உயிர் தப்பிய பக்தர்கள்

பெரம்பலூர் அருகே புகழ்பெற்ற அய்யனார் கோவில் தேர் திருவிழாவின்போது அச்சு முறிந்து தேர் சாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதிலும் சாய்ந்த தேர் மற்றொரு தேர்மீது விழுந்த நிலையில், அதிர்ஷ்டவசமாக வடமிழுத்த பக்தர்கள் உயிர் தப்பினர்.

நிகிதா மீது சென்னையில் மோசடி புகார்...போலீஸ் விசாரணை

அஜித்குமார் கொலை வழக்கில், நகை காணாமல் போனதாக புகார் கொடுத்த நிகிதா மீது சென்னையிலும் மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.