CSK vs MI: சென்னை-மும்பை மோதும் ஐபிஎல் போட்டி.. ஆன்லைனில் டிக்கெட் பெறுவது எப்படி?
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தென்னாப்பிரிக்காவின் ஆல்-ரவுண்டர் கோர்பின் போஷூக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) ஒப்பந்த விதிகளை மீறியதாக குற்றம் சாட்டி நோட்டீஸ் அனுப்பியுள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் ஜனவரி 16-ஆம் தேதி தன் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
"சயிஃப் அலிகானுக்கு கத்திக்குத்து விவகாரத்தில், அவரது வீட்டில் கொள்ளை நோக்கத்துடன் குற்றவாளி புகுந்ததாக போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.
நடிகர் சைஃப் அலிகானை தாக்கியவர் தங்கள் வீட்டில் இருந்து எந்த பொருளையும் திருடிச் செல்லவில்லை என்று நடிகை கரீனா கபூர் வாக்கு மூலம் அளித்ததாக கூறப்படுகிறது.
நடிகர் சைஃப் அலிகானை மர்ம நபர்கள் கத்தியால் தாக்கிய நிலையில் அவர் படுகாயங்களுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மும்பையில் இளம்பெண்ணிடம் மர்ம நபர்கள் பண மோசடியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Arjun Tendulkar : ஐபிஎல் மெகா ஏலத்தில் மும்பை இண்டியன்ஸ் அணி அர்ஜூன் டெண்டுல்கரை இரண்டாவது சுற்றில் அவர் அடிப்படை விலைக்கு வாங்கியதால் சச்சின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
மும்பையில் இருந்து புதுவைக்கு உறவினர் வீட்டுக்கு வந்த சிறுமியை கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்த ஆட்டோ ஓட்டுநர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
2025 ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் சென்னை அணியின் முன்னாள் கேப்டன் தோனி விளையாடுவது உறுதியாகியுள்ளது. இந்த சீசனில் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ள வீரர் யார், எந்தெந்த அணிகள் தங்களது நட்சத்திர வீரர்களை தக்க வைத்துள்ளது என்பதை இப்போது பார்க்கலாம்.
மும்பையில் இருந்து நியூயார்க்கிற்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டது. இதன்காரணமாக அவசரமாக விமானம் டெல்லிக்கு திருப்பப்பட்டது. இதையடுத்து உடனடியாக பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டு விமானத்தில் வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் சோதனையில் ஈடுபட்டனர்.
Baba Siddique Shot Dead in Mumbai : மகாராஷ்டிராவின் முன்னாள் அமைச்சரும் மாநில தேசியவாத காங்கிரஸின் மூத்த தலைவருமான பாபா சித்திக் நேற்று (அக். 12) இரவு மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடா உடல் மும்பையில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைப்பு
ரத்தன் டாடாவுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு செய்வதாக மகாராஷ்டிர அரசு அறிவித்துள்ளது.
ரத்தன் டாடா மறைவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா (வயது 86) உடல் நலக் குறைவு காரணமாக காலமானார். அவரின் குரல் ஓய்ந்தாலும், அவர் விதைத்துவிட்டு சென்ற எண்ணங்கள் என்றென்றும் ஒளித்துக்கொண்டே இருக்கும்.
நான் முதலமைச்சராக இருந்தபோது குஜராத்தில் ரத்தன் டாடாவை அடிக்கடி சந்தித்து, பல்வேறு விவகாரங்களில் கருத்துகளை பரிமாறிக்கொள்வோம் - பிரதமர் மோடி
நான் முதலமைச்சராக இருந்தபோது குஜராத்தில் ரத்தன் டாடாவை அடிக்கடி சந்தித்து, பல்வேறு விவகாரங்களில் கருத்துகளை பரிமாறிக்கொள்வோம் - பிரதமர் மோடி
ரத்தன் டாடா மறைவிற்கு அரசியல் தலைவர்கள் , விளையாட்டு வீரர்கள், சினிமா நடிகர்கள் உள்பட நாடே இரங்கல் தெரிவித்து வருகின்றனர்
இந்தியா ஒரு பிரம்மாண்டத்தை இழந்துவிட்டதாக ரத்தன் டாடாவின் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இந்தியா ஒரு பிரம்மாண்டத்தை இழந்துவிட்டதாக ரத்தன் டாடா மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தொழிலதிபர் ரத்தன் டாடா மறைவுக்கு பாஜக தலைவர்கள் மற்றும் தொழிலதிபர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ரத்தன் டாடா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
Irani Cup 2024 : சர்ஃப்ராஸ் கானின் அசத்தலான இரட்டை சதத்தால், இரானி கோப்பையை 27 ஆண்டுகளுக்குப் பிறகு மும்பை அணி வென்றுள்ளது.
Bollywood Actor Govinda Suffers Bulet Injury : பிரபல பாலிவுட் நடிகர் கோவிந்தா, தனது துப்பாக்கியால் தவறுதலாக தன்னைத் தானே சுட்டுக் கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.