K U M U D A M   N E W S

மருத்துவமனைகளில் பாதுகாப்பு குறைபாடு? சென்னையில் அடுத்தடுத்து அரங்கேறும் வன்முறைச் சம்பவங்கள்!

சென்னை கே.கே. நகர் அரசு மருத்துவமனையில் மூதாட்டி ஒருவர் மர்ம நபரால் தாக்கப்பட்ட வழக்கில், பர்தா அணிந்து வந்து சுத்தியலால் தாக்கிய பெண்ணைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பொங்கல் பண்டிகைக்கு 5 நாட்கள் அரசு விடுமுறை | Pongal Holiday | Kumudam News

பொங்கல் பண்டிகைக்கு 5 நாட்கள் அரசு விடுமுறை | Pongal Holiday | Kumudam News

ஜனநாயகன் ரிலீஸ் சிக்கல்: உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு.. நாளை விசாரணை!

விஜயின் ஜனநாயகன் திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கக்கோரி தயாரிப்பு நிறுவனம் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் நாளை விசாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

'ஜனநாயகன்' ரிலீஸ் சிக்கல்: உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப் படக்குழு முடிவு!

தணிக்கை சான்று தொடர்பாக 'ஜனநாயகன்' பட தயாரிப்பு நிறுவனம் வரும் 12 ஆம் தேதி உச்சநீத்திமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்சார் போர்டுக்கு முதலமைச்சர் கடும் கண்டனம் | MK Stalin | CBFC | Kumudam News

சென்சார் போர்டுக்கு முதலமைச்சர் கடும் கண்டனம் | MK Stalin | CBFC | Kumudam News

நீதிமன்ற நடவடிக்கை! 33 ஏக்கர் அரசு நிலம் மீட்பு | Madras High Court | Kumudam News

நீதிமன்ற நடவடிக்கை! 33 ஏக்கர் அரசு நிலம் மீட்பு | Madras High Court | Kumudam News

'ஜனநாயகன்' படத்துக்கு சிக்கல்.. தணிக்கை வாரியம் மேல்முறையீடு- சட்டரீதியாக எதிர்கொள்வோம்: தவெக

'ஜனநாயகன்' பட விவகாரத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டால் சட்டரீதியாக எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகத் த.வெ.க. வழக்கறிஞர் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.

'ஜனநாயகன்' திரைப்படம் நாளை வெளியீடு? U/A சான்றிதழ் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

ஜனநாயகன் படத்திற்கு யுஏ சான்றிதழ்வழங்க வேண்டும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். படம் ரிலீஸ் ஆக தடை நீக்கியதால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு: 9 துறைமுகங்களில் 1-ஆம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் நிலைகொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்றுள்ள நிலையில், ஒன்பது முக்கியத் துறைமுகங்களில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் விவகாரம்.... நீதிமன்றத்தை அவமதித்து பேசவில்லை - அமைச்சர் ரகுபதி | Ragupathy

திருப்பரங்குன்றம் விவகாரம்.... நீதிமன்றத்தை அவமதித்து பேசவில்லை - அமைச்சர் ரகுபதி | Ragupathy