எல்லாவற்றிக்கும் ஜாதியை முன்னிறுத்துவதா? - யாரை கேட்கிறார் பேரரசு?
இயக்குநர் பேரரசு தனது முகநூல் பக்கத்தில் ஜாதி குறித்து பதிவிட்டுள்ள கருத்துக்கள் தற்போது பேசுபொருளாகி உள்ளது.
இயக்குநர் பேரரசு தனது முகநூல் பக்கத்தில் ஜாதி குறித்து பதிவிட்டுள்ள கருத்துக்கள் தற்போது பேசுபொருளாகி உள்ளது.
''மத்திய பட்ஜெட்டில் கிராமப்புற மற்றும் நகர்ப்புற வீட்டு வசதித் திட்டங்களின்கீழ் கட்டப்படும் வீடுகளுக்கான செலவு வரம்பை உயர்த்துதல் உள்ளிட்ட தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை ஒன்றிய அரசு நிறைவு செய்யும் என நம்புகிறேன்'' என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
ஏமன் நாட்டின் ஹோடீதா பகுதியில் எண்ணெய் சேமிப்பு கிடங்குகளை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில் பொதுமக்கள் 3 பேர் உயிரிழந்தனர். 87 பேர் படுகாயம் அடைந்தனர்.
காங்கிரஸ் மீது பா.ரஞ்சித் குற்றம்சாட்டியுள்ள நிலையில், ரஞ்சன்குமார் இது தொடர்பாக இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. ரஞ்சன்குமார் தொடர்ந்து மவுனமாக இருப்பதன்மூலம், காங்கிரஸ் மீதான பா.ரஞ்சித்தின் குற்றச்சாட்டை அவர் ஏற்றுக் கொள்கிறாரா? என்று நெட்டிசன்கள் சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
''தமிழ்நாட்டில் பல ஆணவக் கொலைகள் நடந்து கொண்டிருக்கிறது. இதுதான் சமூகநீதி மாடலா? நான் திமுகவிற்கு எதிராக மட்டும் பேசவில்லை. அனைத்துக் கட்சிகளுக்கும் எதிராகதான் பேசுகிறேன். அனைத்து கட்சிகளும் எங்களை ஏமாற்றுகிறார்கள்'' என்று பா.ரஞ்சித் கூறியுள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஹரிதரன், கடம்பத்தூர் அதிமுக கவுன்சிலராக இருந்து வருகிறார். அருளின் நெருங்கிய நண்பரான இவர் அருளின் செல்போனை மறைத்து வைத்து உடந்தையாக இருந்துள்ளார்.
Armstrong Memorial Rally : நினைவேந்தல் பேரணியில் பங்கேற்றவர்கள் ஆம்ஸ்ட்ராங்கின் புகைப்படம் அடங்கிய பேனர்களை கைகளில் வைத்திருந்தனர். தமிழ்நாட்டில் தலித் தலைவர்கள் மீதான தாக்குதல்களை அரசு தடுத்து நிறுத்த வேண்டும். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
America President Candidate Donald Trump Speech : அமெரிக்க அதிபர் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், கடந்த வாரம் டொனால்ட் ட்ராம்ப் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அதிலிருந்து மீண்டு வந்த ட்ராம்ப், அதுகுறித்து அமெரிக்க மக்கள் முன் மனம் திறந்தார்.
Women Rowdy Anjalai Arrest : பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், தலைமறைவாக இருந்த பிரபல பெண் ரவுடி அஞ்சலை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
Armstrong Murder Case : எனக்கும் என் குடும்பத்தாருக்கும் திருவேங்கடம் என்கவுண்டர் முறையில் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பது மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
Armstrong Murder Case : பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், அவருடன் பகையில் இருந்த ரவுடிகளின் பட்டியலை போலீஸார் முழுமையாக தயார் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Arcot Suresh Case vs Armstrong Murder Case : பாம் சரவணனின் சகோதரரும், ஆம்ஸ்ட்ராங்கின் நெருங்கிய நண்பருமான தென்னரசு என்பவரை குடும்பத்தினர் கண் எதிரே ஆற்காடு சுரேஷ் தரப்பு கொலை செய்தது.
Armstrong Murder Case : செந்தில் கொடுத்த பணத்தில் தான் 4 லட்ச ரூபாய் பணம், கைது செய்யப்பட்ட ஹரிஹரன் மூலமாக வழக்கறிஞர் அருளுக்கு கைமாறியுள்ளது.
Selvaperunthagai Speech : ''காங்கிரஸ் கட்சி வலிமையுடன் இருந்தால்தான் நமக்கு கெளரவம் கிடைக்கும். கட்சியை வலிமைப்படுத்த ஒவ்வொருவரும் கடுமையாக உழைக்க வேண்டும்'' என்று செல்வபெருந்தகை கூறியுள்ளார்.
US President Joe Biden : 'கொரோனா காரணமாக ஜோ பைடன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அவருக்கு தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது. லாஸ் வேகாஸ் பிரசார கூட்டத்தில் அவர் பங்கேற்க மாட்டார்' என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
Armstrong Murder Case : கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் மலர்கொடி ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் திமுக வழக்கறிஞர் அருள் என்பவரோடு தொடர்பில் இருந்துள்ளார்.
பணத்தை கூட்டமாக இருக்கும் இடங்களில் மட்டுமே கைமாற்றுவோம் என மோசடியில் ஈடுபட்ட கும்பலை சேர்ந்த நபர்கள் தெரிவித்து உள்ளனர்.
Actor Vijay Antony : செருப்பு இல்லாமல் நடந்து பாருங்கள், அதோட அருமை உங்களுக்கு புரியும் என விஜய் ஆண்டனி கூறியிருந்தார். இதுகுறித்து பதிவிட்டுள்ள பிரபல மருத்துவர், செருப்பு அணியுங்கள், முட்டாள்களின் பேச்சை கேட்காதீர்கள் என விஜய் ஆண்டனியை வெளுத்துவிட்டுள்ளார்.
Kumaragurubaran IAS : 10 ஆயிரம் புதிய ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கு முயற்சி மேற்கொண்டுவந்த நிலையில், சென்னை மாநகராட்சி ஆணையராக குமரகுருபரன் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
Armstrong Murder Case : குற்றவாளிகளை ரகசியமான இடங்களிலும், கொலை தொடர்பான இடங்களிலும் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
Former Cricketer Amit Mishra : தோனி தலைமையில் மட்டுமின்றி தனது நெருங்கிய நண்பரான விராட் கோலி தலைமையிலும் தான் இந்திய அணியில் இருந்து ஓரம்கட்டப்பட்டதாக அமித் மிஸ்ரா வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த 5ம் தேதி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக இயக்குநர் பா ரஞ்சித் தனது நீலம் பண்பாட்டு மையம் சார்பில் தற்போது ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
படிப்பில் சிறந்து விளங்கிய தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ் கணிதம் மற்றும் அறிவியலில் சிறந்த படிப்புக்காக விருதுகளையும், பரிசுகளையும் வென்றுள்ளார். இவரது பின்புலத்தை ஆராய்ந்து FBI அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதிய காவல் ஆணையராக அருண் மாற்றப்பட்டபோது, ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை இருக்கும் என தெரிவித்து இருந்தார்.
ஜெயலலிதாவைப் பற்றி இவ்வாறு பேசிவிட்டு, எடப்பாடி பழனிசாமியையும் தரக்குறைவாக விமர்சித்துவிட்டு இடைத்தேர்தலில் அதிமுகவின் வாக்குகளை அவர் கேட்கிறார்.