தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை இடம்.. தேர்தல் தேதி அறிவிப்பு
தமிழ்நாடு மற்றும் அசாம் மாநிலங்களில் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான பதவிக்காலம் நிறைவடைய உள்ள நிலையில், தேர்தல் தேதியினை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு மற்றும் அசாம் மாநிலங்களில் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான பதவிக்காலம் நிறைவடைய உள்ள நிலையில், தேர்தல் தேதியினை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
Coronavirus Cases Today Update 2025 | இந்தியாவில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா.. மீண்டும் ஊரடங்கு?
இந்தியாவின் முன்னணி செய்தி முகமைகளில் ஒன்றான ஏசியன் நியூஸ் இன்டர்நேஷனல் (ANI) மீது பதிப்புரிமை மீறல் மற்றும் முறைகேடான வழியில் பணம் பறிப்பு (extortion) தொடர்பான குற்றச்சாட்டுகளை சுயாதீன யூடியூபர்கள் (Independent creators) எழுப்பியுள்ள சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளன.
#ELECTION_BREAKING | Rajya Sabha Election 2025 | மாநிலங்களவைத் தேர்தல் தேதி அறிவிப்பு | DMK | ADMK
விளம்பர பலகைகளில் தமிழ் புறக்கணிப்பு... இந்தி எழுத்துகள் கருப்பு மை பூசி அழிப்பு | Pondicherry | TVK
ATMல் கருப்பு அட்டையை ஒட்டி நூதன முறையில் பணம் திருட்டு | Kumudam News
"நெருப்பு இல்லாம புகையாது"- Tasmac ஊழல் பற்றி நீதிபதி கருத்து | TASMAC ED Raid | Madurai High Court
அடித்து நொறுக்கிய கனமழை உடைந்து சிதறிய காவல் நிலைய கட்டிடம் | Ketti Police Station | Nilgiris Rain
சென்னைக்கு மட்டும் தனி பேரிடர் மேலாண்மை ஆணையம் | Greater Chennai Corporation | Disaster Management
3 நாட்களில் பெய்த கனமழை.. பலி எண்ணிக்கை உயர்வு | Weather Report | Kerala Rain | Southwest Monsoon
இந்திய ரயில்வேத் துறையின் கனவுத் திட்டமான மும்பை - அகமதாபாத் இடையேயான அதிவேக புல்லட் ரயில் திட்டப் பணிகள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எட்டியுள்ளதாக குஜராத் மாநிலத்தை சேர்ந்த அமைச்சர் தெரிவித்துள்ளார். இதுத்தொடர்பாக சில புகைப்படங்களையும் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.
"மேடை போட்டு அசிங்கப்படுத்தும் திமுக" -அரக்கோணம் பெண் கண்ணீர் விட்டு கதறும் வீடியோ | Arakkonam | DMK
அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுப்பு.. முடங்கிய இயல்பு வாழ்க்கை | Heavy Rain
ஆபரேஷன் சிந்தூர் வெற்றி... பூக்களில் பிரதமர் உருவம் போதித்து ஆனந்தம் #OperationSindoor #PMModi #bjp
விமானத்தின் மீது லேசர் டார்கெட்?... யார் அந்த மர்ம நபர்? | Chennai Airport
துபாயிலிருந்து சென்னைக்கு 326 பயணிகளுடன், தரையிறங்க வந்த விமானத்தினை டார்கெட் செய்து மர்மமான முறையில், லேசர் லைட் ஒளி அடிக்கப்பட்டதால் சென்னை விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
அலுவலகத்திற்கு செல்லும் பைக்கில் குருவி கூடு கட்டியிருப்பதை அறிந்து பைக்கை பயன்படுத்தாமல் குருவி குஞ்சு பறக்கும் வரை காத்திருக்கும் வினோத இளைஞரின் செயல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
தாராள பிரபுவால் வந்த வினை.. 67 குழந்தைகளுக்கு CANCER பாதிப்பா?அச்சத்தில் பெற்றோர்கள்! | Kumudam News
உலக அளவில் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் ஆப்ரேஷன் சிந்தூர் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
வெள்ளையங்கிரி மலை ஏறிய திருவண்ணாமலை மற்றும் காரைக்காலைச் சேர்ந்த பக்தர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வடபழனி போலீசார் தப்பி ஓடிய எபனேசரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது.
நீலகிரி மாவட்டத்திற்கு வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் முத்தோரை பாலடா அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மலைக்காய்கறிகள் பயிரிடப்பட்டுள்ள விளைநிலங்களில் மழைநீர் தேங்கி பல ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள கேரட், மலைப்பூண்டு, பீட்ரூட் பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது.
லைபீரியக் கொடியுடன் கடலில் மூழ்கிய சரக்கு கப்பல்..
சதுரகிரி கோயிலுக்கு செல்ல தடை.. பக்தர்கள் ஏமாற்றம்