K U M U D A M   N E W S
Promotional Banner

கோவையில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்...விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டலால் பதற்றம்

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜநாத் சிங் கோவை வருகை தந்துள்ள நிலையில் விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொடியேற்றத்துடன் தொடங்கிய ஆனித்திருவிழா...ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

கொடியேற்றத்துடன் தொடங்கிய ஆனித்திருவிழா...ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

ரூ.1 லட்சம் கடனுக்காக தம்பதி கடத்தல்- சினிமா பாணியில் துரத்தி பிடித்த போலீஸ்

புதுக்கோட்டையில் வாங்கிய கடனை திருப்பி செலுத்தவில்லை என்று கூறி கணவன் -மனைவியை காரில் கடத்திய சம்பவம் மிகுந்த பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது

தமிழகத்தில் திராவிட சித்தாந்த கூட்டணி ஆட்சி தான் - விஜய் பிரபாகரன்

"கேப்டன் ஸ்டைல் வேற, விஜய் ஸ்டைல் வேற" என விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

குப்பையில் வீசப்பட்ட ஜெயலலிதா புகைப்படம்- அதிமுக கண்டனம்

அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகைப்படம் குப்பையில் வீசப்பட்டதற்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது.

விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழப்பு.. 6 காவலர்கள் பணியிடை நீக்கம்!

சிவகங்கையில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில் 6 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், கடை அடைப்பு உள்ளிட்ட அடுத்த சம்பவங்களால் மடப்புரத்தில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

நடிகர்கள் மட்டும் போதைப்பொருள் பயன்படுத்துவதில்லை – காயத்ரி ரகுராம்

அதிமுக தேர்தல் பிரசாரம் என்பது மக்கள் பிரச்னைகளை மையப்படுத்தியே இருக்கும் என காயத்ரி ரகுராம் பேச்சு

வெளிநாட்டில் அமைச்சர்.. கடலுக்கு செல்லும் காவேரி நீர்.. விவசாயிகள் சங்கம் கண்டனம்

வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வெளிநாட்டில் இருப்பதால் மயிலாடுதுறை - கடலூர் மாவட்டங்களில் காவிரி நீரை பாசனத்திற்கு திறக்காமல் கடலுக்கு திறந்து விட்டுள்ளதாக நீர்வள ஆதாரத்துறைக்கு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

"ராமதாஸுக்கு இழிவு ஏற்படுவதை பார்த்துக் கொண்டிருக்க முடியாது" - அருள் எம்.எல்.ஏ

"ராமதாஸுக்கு இழிவு ஏற்படுவதை பார்த்துக் கொண்டிருக்க முடியாது" - அருள் எம்.எல்.ஏ

"கூட்டணி ஆட்சி தான் தேமுதிகவின் நிலைபாடு" - பிரேமலதா விஜயகாந்த்

"கூட்டணி ஆட்சி தான் தேமுதிகவின் நிலைபாடு" - பிரேமலதா விஜயகாந்த்

காவல் நிலையத்தில் உயிருக்கு பாதுகாப்பு இல்லை.. நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

“திமுக ஆட்சியில் காவல்நிலையத்திற்கு வந்தாலே ஏழை எளியோரின் உயிர்களுக்கு பாதுகாப்பில்லை” என்று நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.

ஜெயலலிதா பாணியில் விஜய்…தவெகவினருக்கு ஆனந்த் போட்ட உத்தரவு

2026ல் சட்டமன்றம் எங்கள் கையில் இருக்கும் என தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் சங்கரன்கோவில் பொதுக்கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

ஆர்சிபி வீரர் மீது பாலியல் குற்றச்சாட்டு.. முதல்வர் அலுவலகத்தில் மனு..!

ஆர்சிபி அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயால் தன்னை திருமணம் செய்துகொள்வதாக பொய் வாக்குறுதி அளித்து துன்புறுத்தியதாக ஒரு பெண் குற்றம் சாட்டியுள்ளார்.

அண்ணாமலையார் கோயில் குவிந்த பக்தர்கள், 2 கி.மீ தூரத்திற்கு நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம்

அண்ணாமலையார் கோயில் குவிந்த பக்தர்கள், 2 கி.மீ தூரத்திற்கு நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம்

சென்னையில் விமானம் இயந்திர கோளாறு காரணமாக ரத்து…தாய்லாந்து செல்ல இருந்த பயணிகள் தவிப்பு

தாய்லாந்து விமானத்தில் பயணிக்க இருந்த 164 பயணிகள் ஒட்டல்களில் தங்க வைப்பு

2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கீழடிதமிழரின் முகம்...

2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கீழடிதமிழரின் முகம்...

சென்னையில் முன்னாள் காவலர் செய்த காரியம் – சிசிடிவியை பார்த்து அதிர்ந்த போலீஸ்

பேங்கிங் என்ற கோடு வேர்டை பயன்படுத்தி ஹவாலா பணத்தைக் கொண்டு செல்லும் நபரிடம் பணம் பறிக்கும் கும்பல் கைது

கனவா? நிஜமா?.. 6 மாதங்களாக வயிற்றுக்குள் கரண்டியுடன் வாழ்ந்த நபர்..!

சீனாவில் யான் என்ற நபர் மதுபோதையில் 15 செ.மீ நீளமுள்ள கரண்டியை விழுங்கியுள்ளார். 6 மாதங்களாக அது ஒரு கனவு என நினைத்து வந்த நிலையில், வயிற்று வலி ஏற்படவே மருத்துவமனை சென்றதால் உண்மை தெரிந்துள்ளது.

ரீல்ஸ் மோகம்: இளைஞரை கொன்று ஐபோன் திருடிய 2 சிறுவர்கள்..!

இன்ஸ்டாகிராமில் சிறந்த ரீல்ஸ் வீடியோக்களை பதிவிட வேண்டும் என்று ஆசையில் 2 சிறார்கள் ஒரு இளைஞரை கொலை செய்து அவரின் ஐபோனை திருடிய சம்பவம் உத்தரபிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

TNPL: மைதானத்திற்குள் புகுந்த பூச்சி.. வேப்பமர இலையால் புகைப்போட்டு விரட்டியடிப்பு

நடைப்பெற்று வரும் TNPL தொடரில், போட்டியின் போது மைதானத்திற்குள் புகுந்த பூச்சிகளை வேப்பமர இலைகளால் புகைப்போட்டு விரட்டியடித்த சம்பவம் வைரலாகி வருகிறது.

ஜூலை மாதம் இந்தியாவில் அறிமுகமாகும் டாப் 5 ஸ்மார்ட்போன்கள்!

ஜூலை மாதத்தில் Nothing, Samsung, Motorola, Oppo மற்றும் Vivo போன்ற முக்கிய ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்கள் புதிய மாடல்களை வெளியிட உள்ளது. அதன் சிறப்பம்சங்களை இப்பகுதியில் காணலாம்.

சுபான்ஷு சுக்லா உடன் பிரதமர் மோடி பேச்சு | Kumudam News

சுபான்ஷு சுக்லா உடன் பிரதமர் மோடி பேச்சு | Kumudam News

சட்டக்கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: 4-வது நபர் கைது!

கொல்கத்தாவில் சட்டக் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஏற்கெனவே 3 பேர் கைதாகியுள்ள நிலையில், இன்று கல்லூரியின் பாதுகாவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ராமதாஸ் மீது காங். விசிகவுக்கு திடீர் பாசம் ஏன்? - அன்புமணி கேள்வி | Kumudam News

ராமதாஸ் மீது காங். விசிகவுக்கு திடீர் பாசம் ஏன்? - அன்புமணி கேள்வி | Kumudam News

கெமிக்கல் பாட்டில் உடைந்து அரசுப் பள்ளி மாணவன் படுகாயம்: மழுப்பும் பள்ளி நிர்வாகம்

கெமிக்கல் பாட்டிலை தூக்கிச் சென்ற போது எதிர்பாராத விதமாக பாட்டில் உடைந்த நிலையில் படுகாயமடைந்த அரசு பள்ளி மாணவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.