வீட்டுக்குள் புகுந்த வெள்ளம்.. பால் ஊற்றி புனித நீராடிய போலீஸ் அதிகாரி!
உத்தரப் பிரதேசத்தில், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீட்டுக்குள் புகுந்த கங்கை நீரில் போலீஸ் அதிகாரி ஒருவர் பால் ஊற்றி புனித நீராடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உத்தரப் பிரதேசத்தில், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீட்டுக்குள் புகுந்த கங்கை நீரில் போலீஸ் அதிகாரி ஒருவர் பால் ஊற்றி புனித நீராடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
16 வயதான மோனாலிசா தனது முதல் இசை வீடியோவான “Saadgi" -யினை பிரபலப்படுத்தும் நோக்கில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று வருகிறார். போபாலில் நடைப்பெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் ’கேமரா இப்போது என் நண்பன்’ என மனம் திறந்துள்ளார்.