கைதான அதிமுக எம்.எல்.ஏ... கொதித்தெழுந்த இபிஎஸ் | Arakkonam MLA Ravi Arrest | EPS | AIADMK | Ranipet
கைதான அதிமுக எம்.எல்.ஏ... கொதித்தெழுந்த இபிஎஸ் | Arakkonam MLA Ravi Arrest | EPS | AIADMK | Ranipet
கைதான அதிமுக எம்.எல்.ஏ... கொதித்தெழுந்த இபிஎஸ் | Arakkonam MLA Ravi Arrest | EPS | AIADMK | Ranipet
Arakkonam MLA Ravi Arrest | கைதான அதிமுக எம்.எல்.ஏ... போலீசாருடன் வாக்குவாதம்? | Ranipet | AIADMK
ஆந்திராவில் இருந்து பாண்டிச்சேரிக்கு கடத்த முயன்ற 60 கிலோ போதைப்பொருளை பறிமுதல் செய்த போலீசார் இருவரை கைது செய்தனர்.
அரக்கோணத்தில் குடும்ப தகராறில் நண்பனின் மனைவியை உயிரோடு மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொலை செய்த வழக்கில் 31 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த முன்னாள் கடற்படை ஊழியர் கைது
DMK Person Under Attack | திமுக நிர்வாகியின் கணவருக்கு அரிவாள் வெட்டு
அதிக கடன் சுமையினால் தனது நிறைமாத கர்ப்பிணிமனைவிக்கு மருந்து மாத்திரை வாங்கி கொடுக்க முடியாததால் மனமுடைந்த கோவில் பூசாரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரக்கோணத்தில் இருந்து ஆந்திர மாநிலம் கடப்பா செல்லும் பயணிகள் ரயில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நிறுத்தம்.
"மருத்துவம், பொறியியல் பாடத்திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தமிழில் அறிமுகப்படுத்த வேண்டும்"
சிஐஎஸ்எஃப் எனப்படும் மத்திய தொழிலக பாதுகாப்பு படையின் 56-வது ஆண்டு விழா- மத்திய அமைச்சர் அமித்ஷா பங்கேற்பு
தமிழ் பாரம்பரியத்தை நாட்டின் பாரம்பரியமாக மத்திய அரசு போற்றி வருகிறது - மத்திய அமைச்சர் அமித்ஷா.
அரக்கோணத்தில் ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்திற்குள் நுழைந்து மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு.
காலை 10 மணி வரை தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்.
ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், தருமபுரி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.
சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் நேற்றிரவு கனமழை வெளுத்து வாங்கியது.
வந்தாச்சு தீபாவளி – வானவேடிக்கையால் வண்ணமயமான ராணிப்பேட்டை | Kumudam News
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நகர்மன்ற கூட்டத்தில் திமுக - அதிமுக கவுன்சிலர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவையில் சபை நாகரிகம் இல்லாமல் பேசினால் வெளியேற்றப்படுவீர்கள் என நகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் சிக்னல் கோளாறு காரணமாக ரயில்கள் நிறுத்தம்
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே விநியோகிக்கப்படும் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாக கூறி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராணிப்பேட்டை அருகே தங்கையின் செல்போன் எண்ணை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்த காதலியின் அண்ணனை வெட்டச்சென்ற காதலனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அதிகாலை முதல் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகிறது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்த மாவட்ட ஆட்சியர்.
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் வரும் 16-ம் தேதி அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்..
வடகிழக்கு பருவமழை நாளை அல்லது நாளை மறுநாள் தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.