K U M U D A M   N E W S

36 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய மண்ணில் சோகம்.. 20 வருடங்களில் இப்படி நடந்தது இல்லை

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியுள்ளது.

Rajini: வெங்கட் பிரபுவுடன் இணையும் ரஜினிகாந்த்... விஜய்யின் கோட் படத்தை பாராட்ட இதுதான் காரணமா..?

சூப்பர் ஸ்டார் ரஜினியின் அடுத்தப் படத்தை வெங்கட் பிரபு இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆளுநர் ஆர்.என்.ரவி Action... அரசியல் தலைவர்கள் Reaction

ஆளுநர் ஆர்.என்.ரவி Action... அரசியல் தலைவர்கள் Reaction

நியூசிலாந்து தாக்குதலை சமாளிக்குமா? தோல்வியின் விளிம்பில் இந்தியா

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியின் விளிம்பில் உள்ளது.

கோவை மக்களுக்கு குட் நியூஸ்..!! ரூ.90 லட்சத்தில் அமைகிறது ஆராய்ச்சி பூங்கா

கோவையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.90 லட்சத்தில் ஆராய்ச்சி பூங்கா அமைக்க டெண்டர் கோரியது தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகம்

GOAT: விஜய்யின் கோட் படம் பார்த்த ரஜினிகாந்த்... “நன்றி தலைவா..” எமோஷனலான வெங்கட் பிரபு!

விஜய்யின் கோட் திரைப்படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டியதாக இயக்குநர் வெங்கட் பிரபு ட்வீட் போட்டு ரசிகர்களுக்கு கூஸ்பம்ஸ் கொடுத்துள்ளார்.

அரசுப் பணத்தை வீணடிக்கிறாரா திறந்தநிலை பல்கலை துணைவேந்தர்?

அரசுப் பணத்தை வீணடிக்கிறாரா திறந்தநிலை பல்கலை துணைவேந்தர்?

#BREAKING: BE கல்லூரிகளில் BBA, BCA-நிறுத்திவைக்க ஆணை | Kumudam News 24x7

அண்ணா பல்கலைகழகத்தின் கீழ் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பிபிஏ, பிசிஏ படிப்புகளை புதிதாக தொடங்க அனுமதி வழங்குவதை நிறுத்தி வைக்க வேண்டும் என மண்டல இணை இயக்குநர்களுக்கு கல்லூரி கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

IND vs NZ 1st Test Match 2024 : 5 வீரர்கள் டக் அவுட்.. 46 ரன்களுக்கு ஆல்-அவுட்.. இந்திய மண்ணிலேயே இதுதான் மோசம்

IND vs NZ 1st Test Match 2024 Highlights : நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 46 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து அதிர்ச்சி அளித்தது.

மீண்டும் பணிக்கு திரும்பிய சாம்சங் ஊழியர்கள்

காஞ்சிபுரம் சுங்குவார்சத்திரம் சாம்சங் நிறுவன ஊழியர்கள் கடந்த 30 நாட்களுக்கும் மேலாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வந்தனர். நேற்றுடன் போராட்டம் வாபஸ் பெறப்பட்ட நிலையில் ஊழியர்கள் இன்று முதல் பணிக்கு திரும்பினர். 

டாஸ் கூட போடவில்லை.. மழையால் முதல்நாள் ஆட்டம் ரத்து.. ரசிகர்கள் சோகம்

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டம் மழையால் டாஸ் கூட போடாமல் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

#BREAKING: சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் வாபஸ் | Kumudam News 24x7

முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் போராட்டம் வாபஸ் பெறுவதாக சாம்சங் தொழிலாளர்கள் அறிவித்துள்ளனர்.

24 மணி நேரத்தில் எங்கேயும் மின்தடை இல்லை... களத்தில் குதித்த உதயநிதி ஸ்டாலின்

சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் எங்கேயும் மின் தடை இல்லை என்றும் 13,000 தன்னார்வலர்கள் சுகாதார பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

100 ஏக்கர் ஒரே நாளில் நாசம்.. வேதனையில் குமுறும் விவசாயிகள்

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கனமழையால் நெல் நாற்று நட தயாராக இருந்த 100 ஏக்கர் விலை நிலங்கள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனைக்குள்ளாகினர். 

சாம்சங் தொழிற்சங்கத்தினர் தொடர்ந்த வழக்கு.. அக். 16ல் விசாரிப்பதாக அறிவிப்பு

சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தை பதிவு செய்யக்கோரி தொடர்ந்த வழக்கை உடனடியாக விசாரிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொழிற்சங்கத்தினர் முறையீடு செய்தனர். இந்த வழக்கை வரும் 16ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

LIVE : Seeman Press Meet : சீமான் செய்தியாளர் சந்திப்பு

LIVE : Seeman Press Meet : சீமான் செய்தியாளர் சந்திப்பு

ஆயுத பூஜை கொண்டாட்டாம்.... அரசியல் தலைவர்கள் வாழ்த்து!

இன்று (அக். 11) ஆயுத பூஜையை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் தங்களது வாழ்த்துகளை தேரிவித்து வருகின்றனர்.

மறைந்த முரசொலி செல்வம் உடலுக்கு அரசியல் தலைவர்கள் நேரில் அஞ்சலி

மறைந்த முரசொலி செல்வம் உடலுக்கு அரசியல் தலைவர்கள் நேரில் அஞ்சலி

#JUSTIN: ரத்தன் டாடாவுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு | Kumudam News 24x7

ரத்தன் டாடாவுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெற்றது.

"மனிதம் நிறைகொண்டு... மறைந்தார் ரத்தன் டாடா | Kumudam News 24x7

இந்திய தொழில்துறையின் முகமாக திகழ்ந்த ரத்தன் டாடா மறைந்தார்.

அலறவிடும் தொழிலாளர்கள்... விழிபிதுங்கிய அமைச்சர் - Entry கொடுத்த கூட்டணிகள்..!

அலறவிடும் தொழிலாளர்கள்... விழிபிதுங்கிய அமைச்சர் - Entry கொடுத்த கூட்டணிகள்..!

வெடித்த சாம்சங் விவகாரம்.. நடுரோட்டில் போலீஸ் செய்த செயல்

சாம்சங் ஊழியர்கள் மீதான கைது நடவடிக்கையை தொடரும் காவல்துறை. போராட்டத்தை தொடர உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தும் ஊழியர்கள் மீதான கைது நடவடிக்கை தொடர்கிறது

#BREAKING: Samsung Workers Protest: 625 தொழிலாளர்கள் மீது வழக்குப்பதிவு

காஞ்சிபுரம் சுங்குவார்சத்திரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு கைதான 625 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு

சாம்சங் தொழிலாளர் போராட்டம்... அடக்கு முறையை ஏவுகிறதா அரசு?

இரவோடு இரவாக 10க்கும் மேற்பட்ட சாம்சங் தொழிலாளர்கள் கைது. போராட்டத்தை அரசு திசை திருப்புவதாக தொழிலாளர்கள் ஆவேசம்

சாம்சங் தொழிலாளர்கள் கைது – கொதித்தெழுந்த தலைவர்கள் | Kumudam News 24x7

சாம்சங் தொழிலாளர்களின் கைதை எதிர்த்து எதிர்க்கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.