K U M U D A M   N E W S

ஜாதி சகதியில் இபிஎஸ் மாட்டிக்கொள்ளக்கூடாது – கிருஷ்ணசாமி அட்வைஸ்

இருக்கன்குடி கோயில் சொத்துக்களை வைத்து கட்டப்படும் கட்டடங்களில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து விசாரணை கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

மறைந்த தலைவர்களைப் பலியாக்கக் கூடாது: எடப்பாடி பழனிசாமிக்கு டாக்டர் கிருஷ்ணசாமி கடும் எச்சரிக்கை!

மறைந்த தலைவர்களின் பெயர்களை வைத்து அரசியல் ஆதாயம் தேட வேண்டாம் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி காட்டமாக அறிவுறுத்தியுள்ளார். திண்டுக்கல்லில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.

“அண்ணாயிஸத்தை அடிமையிஸமாக மாற்றியவர் இபிஎஸ்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாடல்

அடக்குமுறைக்கும், ஆதிக்கத்துக்கும் தமிழ்நாட்டில் இடம் இல்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

ஆளுநர் மாளிகை, எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!

சென்னை, ஆளுநர் மாளிகை மற்றும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் வீட்டிற்கு வந்த வெடிகுண்டு மிரட்டலால், சென்னை முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

எடப்பாடியார் இனி முகமூடியார் என அழைக்கப்படுவார்- டிடிவி தினகரன் விமர்சனம்!

எடப்பாடி பழனிசாமி இன்றுமுதல் முகமூடி பழனிசாமி என அழைக்கப்படுவார் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.

அமித்ஷாவை சந்தித்தது ஏன்?.. எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் விளக்கம்!

மத்திய அமைச்சர் அமிட்ஷாவுடன் நடைபெற்ற சந்திப்பு குறித்து எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார்.

இபிஎஸ் பேசுவது, சாத்தான் வேதம் ஓதுவது போல இருக்கிறது - டிடிவி தினகரன் விமர்சனம்

"எடப்பாடி பழனிசாமி பேசுவது சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது" என்று டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.

டெல்லி புறப்பட்டார் எடப்பாடி பழனிசாமி.. அமித்ஷாவுடன் சந்திப்பா?

அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார்.

டெல்லி புறப்பட்டார் எடப்பாடி பழனிசாமி.. அமித்ஷாவுடன் சந்திப்பா?

அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார்.

அதிமுக வாக்குகள் தவெகவுக்கு ஒரு காலத்திலும் செல்லாது- ஜெயக்குமார் பேட்டி!

"விஜய்யின் அரசியல் வருகையால் அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை" என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

அதிமுக ஒன்றிணையும் விவகாரம்.. புரிய வேண்டியவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்- செங்கோட்டையன்

"அதிமுக மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என்பதே எனது நோக்கம்" என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

'செங்கோட்டையன் நல்ல பதில் சொல்வார்'- ஓ.பன்னீர் செல்வம் பேட்டி!

"சசிகலா மற்றும் டிடிவி தினகரனை உரிய நேரத்தில் சந்திப்பேன்" என்று ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

சிலர் மலிவான அரசியல் செய்கின்றனர்- முதல்வர் ஸ்டாலின் பேச்சு!

"சிலர் எதையும் தெரிந்து கொள்ளாமல் மலிவான அரசியல் செய்கின்றனர்" என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

இரிடியம் மோசடி: மூளையாகச் செயல்பட்ட சாமிநாதன் கைது - போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்!

இரிடியம் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மூளையாக செயல்பட்ட சாமிநாதனிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளது.

இபிஎஸ் தலைமை இருக்கும் வரை அதிமுக ஆட்சிக்கு வராது- டிடிவி தினகரன் விமர்சனம்!

அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நீடிக்கும் வரை, அந்தக் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வருவது கடினம் என்று டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.

ஆர்.பி. உதயகுமார் தாயார் மரணம்.. சர்ச்சை கருத்துக்கு மன்னிப்பு கேட்ட செங்கோட்டையன்!

ஆர்.பி. உதயகுமாரின் தாயார் மரணம் குறித்து தனது சர்ச்சைக்குரிய கருத்துக்கு செங்கோட்டையன் மன்னிப்பு கோரினார்.

அதிமுக தொண்டர்களை அசைக்க முடியாது; 2026-ல் எடப்பாடியார் ஆட்சி மலரும் - ஆர்.பி.உதயகுமார் பதிலடி

எடப்பாடியாரின் எழுச்சிப் பயணத்தைக் கண்டு வயிற்றெரிச்சல் கொண்டவர்கள் அதிமுகவிற்குப் பின்னடைவை ஏற்படுத்த நினைத்தால், அம்மாவின் ஆன்மாவும் தமிழக மக்களும் அவர்களுக்குத் தோல்வியைத் தான் தருவார்கள் என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் ஆவேசமாக பதிலடி கொடுத்துள்ளார்.

அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் இபிஎஸ்தான்- துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!

"அ.தி.மு.க.வின் நிரந்தர பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி மட்டும்தான் இருக்க முடியும்" என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.

'அதிமுக கோமா நிலையில் உள்ளது'.. அமைச்சர் சேகர்பாபு விமர்சனம்!

"அதிமுக கோமா நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது" என்று அமைச்சர் சேகர்பாபு விமர்சித்துள்ளார்.

செங்கோட்டையன் திடீர் டெல்லி பயணம்.. அமித்ஷாவுடன் நேரில் சந்திப்பு!

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியால் கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை.. பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு!

தேமுதிக சார்பில் நடைபெற்று வரும் இல்லம் தேடி உள்ளம் நாடி மற்றும் மக்களைத் தேடி மக்கள் தலைவர் ரத யாத்திரையின் ஒரு பகுதியாக திருவாரூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், அங்கு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, பல்வேறு அரசியல் விவகாரங்கள் குறித்து அவர் கருத்து தெரிவித்தார்.

'மன நிம்மதிக்காக ஹரித்வார் செல்கிறேன்..' செங்கோட்டையன் பேட்டி!

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் டெல்லி செல்வதாக தகவல் வெளியான நிலையில், ஹரித்வார் செல்வதாக அவர் விளக்கமளித்தார்.

கூட்டணியிலிருந்து விலகியதற்குக் காரணம் நயினார் நாகேந்திரனே! டிடிவி தினகரன்

"எடப்பாடி பழனிசாமியை நயினார் நாகேந்திரன் தூக்கிப் பிடித்ததுதான் அமமுக தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறியதற்கு காரணம்" என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.

எடப்பாடி பழனிசாமி பாஜகவின் ஏஜென்ட்.. திமுக எம்எல்ஏ எழிலரசன் விமர்சனம்!

அதிமுகவில் வெடித்துள்ள உட்கட்சிப் பூசல் தொடர்பாக, எடப்பாடி பழனிசாமியை பாஜகவின் ஏஜென்ட் என்று திமுக எம்எல்ஏ எழிலரசன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

செங்கோட்டையனைத் தொடர்ந்து அவரது 7 ஆதரவாளர்கள் நீக்கம்; "பதவி பறிப்பு மகிழ்ச்சி" எனச் செங்கோட்டையன் பேட்டி!

முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் 7 பேரை எடப்பாடி பழனிசாமி நீக்கியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.