K U M U D A M   N E W S

Tamilnadu

தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

அக்டோபர் 3ம் தேதி முதல் 5ம் தேதி வரை தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இம்முறை தப்புமா சென்னை! மாநகராட்சி ஆணையர் இன்று ஆலோசனை | Kumudam News 24x7

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் இன்று ஆலோசனை.

கனமழை எதிரொலி – மேட்டூர் அணைக்கு பெருக்கெடுக்கும் வெள்ளம் | Kumudam News 24x7

கனமழை எதிரொலியாக மேட்டூர் அணையில் இருந்து பாசனத் தேவைக்காக நீர் வெளியேற்றப்பட்டுள்ளது.

”குழந்தை தாயிடம் சொல்வது போல” துணை முதல்வர் உதயநிதியின் உருக்கமான உரை

ஏதாவது பட்டமோ, பரிசோ கிடைத்தால் ஒரு குழந்தை தனது தாயிடம் சென்று காண்பிக்க நினைக்கும். அதுபோல தான் தமிழ்நாடு துணை முதலமைச்சர் என்கிற உயரிய பொறுப்பு ஏற்ற பிறகு தாய்மார்களான மகளிரை சந்திக்க வந்திருக்கிறேன் என துணை முதலமைச்சரான உதயநிதி தெரிவித்துள்ளார்

11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.... குடையை மறக்காதீங்க மக்களே!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் 11 மாவட்டங்களில் இன்று (செப். 30) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Accident : 5% குறைந்த சாலை விபத்துகள்... தமிழக காவல்துறை தகவல்!

Tamil Nadu Accident : கடந்த ஆண்டு காட்டிலும் இந்த ஆண்டு 5 சதவீதம் விபத்துகள் குறைந்துள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.

உதயநிதிக்கு வாழ்த்துகள்..... எனக்கு அரசியலுக்கு வர...... விஜய் ஆண்டனி!

துணை முதல்வராக பதவியேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு இசையமைப்பாளர் மற்றும் நடிகர் விஜய் ஆண்டனி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

வாரிசு அரசியல் பேச்சுக்கே இடமில்லை.... கி. வீரமணி கருத்து!

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராகி உள்ளதற்கு வாரிசு அரசியல் என்று சொல்வது அர்த்தமற்றது என திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி தெரிவித்துள்ளார்.

துணை முதலமைச்சரானார் உதயநிதி ஸ்டாலின்.... வாழ்த்துகளை பொழியும் பிரபலங்கள்!

துணை முதலமைச்சராகப் பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் நடிகர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மக்களை நேசிக்கக்கூடியவர்... ரொம்ப நாளா எதிர்பார்த்தேன்... மாரி செல்வராஜ் மகிழ்ச்சி!

தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மக்களின் எதிர்பார்ப்பை நிச்சயமாக பூர்த்தி செய்வார் என இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

BREAKING | மீண்டும் அமைச்சர் நாற்காலியில் செந்தில் பாலாஜி..... ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு!

அமலாக்கத்துறை வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 26ம் தேதி நிபந்தனை ஜாமினில் வெளிவந்த செந்தில் பாலாஜி, தற்போது மீண்டும் தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சராகப் பதவியேற்றுள்ளார்.

BREAKING | துணை முதலமைச்சரானார் உதயநிதி ஸ்டாலின்... X தள பயோவில் புதிய அப்டேட்!

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக இருந்த உதயநிதி ஸ்டாலின், தற்போது துணை முதலமைச்சராகப் பதவியேற்றார்.

வெளுத்து வாங்கிய கனமழை – மகிழ்ச்சியில் மக்கள் !

TN Rain Update: உள் தமிழக பகுதிகளில் மேல் நிலவும் வலிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கோவை, திருப்பூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் கனமழை பெய்தது.

ஆட்சி அதிகாரத்தில் பங்கு! தேர்தல் நேரத்தில் பேச வேண்டிய விஷயம்

ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது தேர்தல் நேரத்தில் பேச வேண்டிய விஷயம் என்று கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தெரிவித்துள்ளார்.

#BREAKING || துணை முதல்வராகும் உதயநிதி - இன்று மாலை பதவியேற்பு!

துணை முதல்வராகும் உதயநிதி - எப்போது பதவியேற்பு?

#BREAKING || முக்கிய அமைச்சர்கள் பதவி பறிப்பு.. - அதிரடி முடிவெடுத்த முதலமைச்சர்

முக்கிய அமைச்சர்கள் பதவி பறிப்பு.. - அதிரடி முடிவெடுத்த முதலமைச்சர்

BREAKING | தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராகிறார் உதயநிதி ஸ்டாலின்! அமைச்சரவையில் அதிரடி மாற்றம்!

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக இருந்த உதயநிதி ஸ்டாலின் இன்று தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக நாளை பதவியேற்கிறார்.

Chennai Rain: சென்னையில் விடிய விடிய வெளுத்து வாங்கிய கனமழை... விமான சேவைகள் பாதிப்பு!

Heavy Rain Lashes Chennai Today : சென்னையில் இரவு முழுவதும் பெய்த கனமழை காரணமாக, மின்சாரம் துண்டிக்கப்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளானது.

ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு

மீன் பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்களை விரட்டியத்த இலங்கை கடற்படையினர்.

Savukku Shankar : சிறையில் இருந்து வெளிவந்தவுடன் முதல்வர் ஸ்டாலினை விமர்சித்த சவுக்கு சங்கர்!

Savukku Shankar Criticized CM Stalin : ''இது தனிநபருக்கு நடந்த கொடுமையாக பார்க்க கூடாது. ஊடக சுதந்திரத்திற்கு ஏற்பட்ட கொடுமையாக தான் பார்க்க வேண்டும். 5 மாதத்திற்கு பிறகு சிறையில் இருந்து வெளி வந்திருக்கிறேன்'' என்று சவுக்கு சங்கர் கூறியுள்ளார்.

Savukku Shankar : 5 மாதங்களுக்கு பிறகு சிறையில் இருந்து வெளிவந்த சவுக்கு சங்கர்!

Savukku Shankar Released From Jail : உச்சநீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து சவுக்கு சங்கர் இன்று விடுவிக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து மதுரை மத்திய சிறையில் இருந்து சவுக்கு சங்கர் ஜாமீனில் வெளியில் வந்தார்

School Holiday : பசங்களுக்கு இனி ஜாலி தான்.. காலாண்டு விடுமுறை நீட்டிப்பு.. இத்தனை நாட்களா?

Tamil Nadu School Holiday Announcement : பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களை சந்திக்கும்போதெல்லாம் காலாண்டு விடுமுறை நீட்டிக்கப்படுமா என கேள்வி எழுப்பப்பட்டு வந்தது. இது தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று அமைச்சர் கூறியிருந்தார்.

இயக்குநர் மோகன் ஜி ஜாமீனில் விடுவிப்பு.. 'இது தவறு'.. போலீசை விளாசிய நீதிபதி!

இது தொடர்பாக உத்தரவு பிறப்பித்த நீதிபதி, ''மோகன் ஜி கைதுக்கு முகாந்திரம் உள்ளது. ஆனால் போலீசார் கைது செய்த விதம் சட்டவிரோதமானது’’ என்று தெரிவித்தார்.

ரேஸ் கிளப் வழக்கு - தீர்ப்பு ஒத்திவைப்பு!

Race Club Case Update: தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து ரேஸ் கிளப் நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த உரிமையியல் வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு.

என்கவுன்டர் கொலைகள்! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம்!

தமிழ்நாட்டில் இனிமேல் என்கவுண்டர் கொலைகள் செய்யக்கூடாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.