குதிரை பேரம் வழக்கு: சிபிஐ விசாரணை கோரி மனு.. தீர்ப்பு ஒத்திவைப்பு!
குதிரை பேரம் பேசப்பட்டதாகத் போலீசார் பதிவு செய்துள்ள வழக்கின் விசாரணையைச் சிபிஐ-க்கு மாற்றக் கோரி தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பைத் தள்ளிவைத்துள்ளது.
குதிரை பேரம் பேசப்பட்டதாகத் போலீசார் பதிவு செய்துள்ள வழக்கின் விசாரணையைச் சிபிஐ-க்கு மாற்றக் கோரி தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பைத் தள்ளிவைத்துள்ளது.
வெற்றி பெற்றது செல்லாது..! அமைச்சர் செங்கோட்டையனுக்கு பறந்த நோட்டீஸ் | Sengottaiyan | TVK | ADMK
தவெக எம்எல்ஏவிடம் பேர வழக்கு- புதிய தகவல்| Kuthirai Peram | CM Vijay | DMK | ADMK | Kumudam News
"மக்கள் மிகப்பெரிய துரோகத்திற்கு ஆளாகிறார்கள்" - CPM Shanmugam | Horse Trading | EPS | Kumudam News
"என் பெயரே இல்லை... எப்படி ஆஜராக முடியும்?" Senthil Balaji | CM Vijay | Kumudam News
Live : தி.மு.க - ஆ.தி.மு.க கூட்டணியா..? நிர்மல் குமார் பேட்டி | Nirmalkumar | Pressmeet Kumudam News
குதிரை பேரம் - அமலாக்கத்துறை விசாரணை| Kuthirai Peram | TVK |CM Vijay | DMK | ADMK | Kumudam News
குதிரை பேரம் வழக்கு செந்தில் பாலாஜி ஆஜராவாரா..? | Senthil Balaji | Horse Trading | Kumudam News
தவெக அரசு மீது எதிர்க்கட்சிகள் வைத்துள்ள குதிரை பேர குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஆளுநர் ஆர்லேகர் ஆக்ஷனில் இறங்க உள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல் தான் தற்போதைய ஹாட் டாபிக். குதிரை பேர குற்றச்சாட்டில் ஆளுநர் எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன? ஆளுநரின் முடிவு தவெக அரசுக்கு சாதமா? பாதகமா? விரிவாக பார்ப்போம்.
த.வெ.க. எம்.எல்.ஏ.க்கள் குதிரைப் பேர வழக்கில் செந்தில்பாலாஜி, அசோக்குமார் பெயர் அடிபட்டதால் போலீஸ் விசாரணை தீவிரமடைந்துள்ளது. தி.மு.க. இதை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என குற்றம்சாட்டியுள்ளது.