K U M U D A M   N E W S

Author : Christon mano

"தமிழ்நாட்டுக்குத் தண்டனையா?"- தொகுதி மறுவரையறை மசோதாவைத் திரும்பப் பெற விஜய் வலியுறுத்தல்!

'தொகுதி மறுவரையறை' மசோதாவிற்கு எதிராகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.

துணை முதல்வர் உதயநிதி சொத்து விவரம்: வருமான வரித்துறைக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ள சொத்து விவரங்கள் குறித்து விசாரணை நடத்தக் கோரிய வழக்கில், வருமான வரித்துறை பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

"தோல்வி பயம் தெரிகிறது": தொகுதி மறுவரையறை விவகாரத்தில் மத்திய அரசை விளாசிய நடிகர் பிரகாஷ் ராஜ்!

மத்திய அரசு கொண்டு வரவுள்ள தொகுதி மறுவரையறை நடவடிக்கைக்கு எதிராகத் நடிகர் பிரகாஷ் ராஜ் இந்த விவகாரத்தில் தனது காட்டமான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார்.

தங்கம், வெள்ளி விலை கடும் உயர்வு.. நகை பிரியர்கள் அதிர்ச்சி!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்துள்ளது.

திருப்பூரில் விஜய் பிரசாரம்: கடும் வெயில் தாக்கத்தால் வேட்பாளர் உட்பட 10 பேர் மயக்கம்!

திருப்பூரில் தவெக தலைவர் விஜய் இன்று பிரசாரம் மேற்கொள்ளவிருக்கும் இடத்தில் வெயில் காரணமாக வேட்பாளர் உட்பட 10 பேர் மயக்கமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

"தமிழ்நாடே ஸ்தம்பிக்கும்": தொகுதி மறுவரையறை விவகாரத்தில் மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை!

மத்திய அரசு கொண்டு வரவுள்ள தொகுதி மறுவரையறை சட்டத்திருத்தத்திற்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் கடும் எச்சரிக்கை விடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பாஜக-வின் அதிரடி தேர்தல் அறிக்கை: குடும்பத் தலைவிகளுக்கு ரூ.2,000 மற்றும் இலவச சிலிண்டர்கள்!

'புதிய யுகம் படைக்கும் தாமரை வாக்குறுதி 2026' என்ற பெயரில் பாஜகவின் தேர்தல் அறிக்கையை மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டா இன்று சென்னையில் வெளியிட்டார்.

CSK - KKR மோதல்: 2-வது வெற்றியைப் பதிவு செய்யுமா சென்னை?

நடப்பு ஐபிஎல் தொடரில் இன்று சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

ஹார்முஸ் ஜலசந்தி முற்றுகை என அமெரிக்கா அறிவிப்பு: சீனா கடும் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் முற்றியுள்ள நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியைச் சுற்றி நிலவும் பதற்றம் உலகப் பொருளாதாரத்தையே உலுக்கி வருகிறது.

கைரேகை வைக்க வந்த இளம் பெண்ணிடம் பாலியல் சீண்டல்.. ரேஷன் கடை ஊழியர் கைது!

ரேஷன் கடைக்கு வந்த இளம்பெண்ணிடம் கைரேகை பதிவு செய்யும் சாக்கில் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஊழியரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.