K U M U D A M   N E W S

Author : Vasuki

நிதி நிறுவன கடன் தொல்லையால் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை..! 

நிதி நிறுவன கடன் தொல்லையால், தன்னுடைய சாவுக்கு காரணம் இவர்கள் தான் என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இளம்பெண் மற்றும் போலீசாரை தாக்கிய மதுபோதை இளைஞர்..!

சாலையில் இளம்பெண்ணை தாக்கிய சம்பவத்திற்கு விசாரணைக்கு சென்ற போலீசார் மீது மதுபோதை இளைஞர் தாக்குதலால் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

India vs Pakistan: பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி...!

Champions Trophy: பாகிஸ்தானுக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் லீக் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. 

ஊருக்குள்ள 'ராக்கெட் ராஜா' பாம்பு மூலம் தோஷம் கழிப்பு? நகையை பறிகொடுத்த பெண்!

அரியலூரில் அப்பாவி குடும்பத்திடம் இருந்து இளைஞர் ஒருவர் நகையை திருடிச் சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விபத்தால் சென்னை செல்லும் ரயில்கள் தாமதம்.. நடந்தது என்ன ?

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே டிராக்டர் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து

ஜகபர் அலி கொலை வழக்கில் திடுக்கிடும் புதிய திருப்பம்

கனிமவள கொள்ளைக்கு எதிராக புகாரளித்த ஜகபர் அலி கொலை வழக்கில் 3 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது

ஊருக்குள்ள “ராக்கெட் ராஜா" பாம்பு மூலம் தோஷம் கழிப்பு?

அரியலூரில் அப்பாவி குடும்பத்திடம் இருந்து இளைஞர் ஒருவர் நகையை திருடிச் சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குமுதம் செய்தி எதிரொலி.. சீரமைத்த நகராட்சி நிர்வாகம்

அறிவு சார் மையத்தில் பழுதான குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம்

பாகிஸ்தானை பந்தாடிய இந்தியா... சதம் அடுத்து விளாசிய விராட்

ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை - பாகிஸ்தான் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி

தலைமை செயலகத்தை முற்றுகையிடுவோம்" - சண்முகம் அதிரடி

காஞ்சிபுரம் வாழ்வாதார பாதுகாப்புக்குழு சங்கம் - காஞ்சிபுரம் மாவட்டம் விவசாயிகள் சங்கமும், பரந்தூர் மக்களும் இணைந்து ஏப்ரல் 15ம் தேதி பேரவையை முற்றுகையிடுவோம் என அறிவிப்பு

பட்டப்பகலில் நகைகள் கொள்ளை.. கைவரிசை காட்டிய திருடன்

சிவகங்கை மாவட்டம், தேவக்கோட்டையில் தனியார் பள்ளி ஆசிரியர் வீட்டில் 40 சவரன் நகை கொள்ளை

மாணவனை தாக்கிய இந்தி ஆசிரியை! அதிரடியாக பாய்ந்த நடவடிக்கை

சென்னை: கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் மாணவனை அடித்ததாக இந்தி ஆசிரியர் பத்மலட்சுமி பணியிடை நீக்கம்

மாணவிக்கு பாலியல் தொல்லை - விடுதி காப்பாளர் கைது

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அரசுக்கல்லூரி விடுதியில் மாணவிக்கு பாலியல் சீண்டல் அளித்ததாக விடுதி காப்பாளர் போக்சோவில் கைது

இந்தி எழுத்துக்கள் - மைப்பூசி அழித்த திமுகவினர்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி ரயில் நிலைய பெயர் பலகையில் உள்ள இந்தி எழுத்துக்கள் மை பூசி அழிப்பு

மாணவி வன்கொடுமை.. தலைமை ஆசிரியருக்கு பறந்த ஆர்டர்!

சேலம்: ஆத்தூர் அருகே அரசுப் பள்ளியில் 7ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை

நடுத்தர மக்களின் பொருளாதார சுமையை குறைக்க முதல்வர் மருந்தகம் - எழிலன் பேச்சு

முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்பட்டாலும் அம்மா மருந்தகங்கள் மூடப்படாது என திமுக மருத்துவர் அணி செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான எழிலன் தெரிவித்துள்ளார். 

இந்தி படித்தவர்கள் எல்லாம் தமிழ்நாட்டில் பானிப்பூரி விற்கிறார்கள் - ஏ.வ. வேலு பேச்சு

இந்தி படித்தவர்கள் எல்லாம் தமிழ்நாட்டில் வந்து கொத்தானார் வேலையும், பானிபூரியும் விற்கிறார்கள் என்று வாணியம்பாடியில் நடைப்பெற்ற திமுக பொதுக்கூட்டத்தில், பொதுப்பணித்துறை அமைச்சர், ஏ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

ஒசூரில் பதுங்கியிருந்த கேரளா நக்சல் அமைப்பு தலைவன் கைது...!

ஒசூரில் கடந்த 2 மாதங்களாக பதுங்கியிருந்த கேரளா நக்சல் அமைப்பை சேர்ந்த அதன் தலைவனை காவல் துறையினரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

இளம்பெண்ணுடன் சிக்கிய GHMC ஆபிஸர்... வெளுத்து வாங்கிய மனைவி! பாத்ரூமில் நடந்த பகீர் சம்பவம்?

இளம்பெண்ணுடன் கையும் களவுமாக மாட்டிய ஐதராபாத் மாநகராட்சி இணை ஆணையரை, அவரது மனைவியின் குடும்பத்தினர் வெளுத்து வாங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சாக்கு மூட்டையில் மிதந்த அண்ணன்... சொத்து தகராறில் கொடூரம் துண்டு துண்டாக வெட்டி கொலை!

பெரியப்பா மகனை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த தம்பி, சடலத்தை சாக்கு முட்டையில் கட்டி குளத்தில் வீசிய கொடூரம் நெஞ்சை பதற வைத்துள்ளது.

திரும்பவும் முதல்ல இருந்தா..! சீனாவில் புதிய கொரோனா அது என்ன வெளவால் வைரஸ்?

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ், உலகையே புரட்டிப் போட்டது. இதனால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்தே மக்கள் இன்னும் மீள முடியாமல் திணறி வரும் நிலையில், சீனாவில் மீண்டும் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருட்டு வழக்கில் சிக்கிய ஞானசேகரன்.. 80 சவரன் நகை பறிமுதல்

அண்ணா பல்கலை பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரனை பள்ளிக்கரணை போலீசார் கொள்ளை வழக்கில் கைது செய்த நிலையில், மேலும் ஆறு கொள்ளை வழக்கில் கைது செய்து, அவரிடம் இருந்த 80 சவரன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

விசாகா கமிட்டியில் புதிய உறுப்பினர்களை நியமித்து டிஜிபி உத்தரவு..!

தமிழக காவல்துறையில் பாலியல் புகார்களை விசாரிக்கும் விசாகா கமிட்டி மறு சீரமைத்து, புதிய உறுப்பினர் நியமித்து டி.ஜி.பி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

திருட்டு வழக்கில் சிக்கிய ஞானசேகரன்.. போலீசார் அதிரடி

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரனிடம் 80 சவரன் நகை பறிமுதல்

Actress Mumtaj Speech: "நிறைய பேர் என்னை திட்டி இருப்பீங்க.." நடிகை மும்தாஜ் கண்ணீர் மல்க பேச்சு

நடிக்கப்போனது தான் நான் செய்த தப்பு என்று கண்ணீருடன், மதரஸா திறப்பு விழாவில் பங்கேற்ற நடிகை மும்தாஜ் பேச்சு