Tiruvannamalai Deepam: "அண்ணாமலையானுக்கு அரோகரா.." நல்ல தரிசனம் கிடைச்சுது பக்தர்கள் நெகிழ்ச்சி
அதிகாலை 4 மணிக்கு மூலவர் சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்பட்ட நிலையில், திருவண்ணாமலை மலை உச்சியில் அரோகரா முழக்கத்துடன் மகா தீபம் ஏற்றப்பட்டது.
அதிகாலை 4 மணிக்கு மூலவர் சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்பட்ட நிலையில், திருவண்ணாமலை மலை உச்சியில் அரோகரா முழக்கத்துடன் மகா தீபம் ஏற்றப்பட்டது.
பூண்டி, செம்பரம்பாக்கம் ஏரியின் நிலவரம் குறித்து அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது யாரும் அச்சப்பட வேண்டாம் என துணை முதலமைச்சர் உறுதி
கனமழை காரணமாக திருச்சி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு
திருவண்ணாமலையில் அண்ணாமலையார் தீபமலையின் மீது மகா தீபம் ஏற்றப்பட்டது.
டி.எம். கிருஷ்ணாவிற்கு ‘சங்கீத கலாநிதி’ விருதை எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் வழங்கலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
போக்குவரத்து கழக இளநிலை மற்றும் உதவி பொறியாளர் தேர்வில் பெற்றவர்களுக்கு பணி நியமனம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை பரிசிலித்து உத்தரவு பிறப்பிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன
தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த 56 மணி நேரமாக பெய்து வரும் கனமழை காரணமாக சாலைகளில் ஆங்காங்கே நீர் தேக்கம்
அடையாறு ஆற்றில் வெள்ளம் ஏற்படும் சூழல் - கரையோர மக்கள் வெளியேற்றம்
கொசஸ்தலை ஆற்றின் கரையோரமாக உள்ள 30 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
நடிகர் சிம்பு மற்றும் பட நிறுவனமான வேல்ஸ் நிறுவனத்துக்கு இடையிலான பிரச்னை முடிவுக்கு வந்ததை அடுத்து, நீதிமன்றத்தில் செலுத்திய ஒரு கோடி ரூபாயை நடிகர் சிம்புக்கு திருப்பி வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஐதராபாத்தில் புஷ்பா 2 திரைப்படம் வெளியானபோது கூட்ட நெரிசலில் சிக்கி பெண் உயிரிழந்த விவகாரம்
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறப்பு விநாடிக்கு 4,000 கனஅடியாக அதிகரிப்பு
உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் சீனாவின் டிங் லிரெனை வீழ்த்தி தமிழகத்தை சேர்ந்த கிராண்ட் மாஸ்டரான டி.குகேஷ் 18 வயதில் சாம்பியன் பட்டம் வென்று சாதனைப் படைத்துள்ளார்.
சிறுவன் மாயமானது தொடர்பான புகாரை அன்றே விசாரித்திருந்தால் ஒரு உயிரை காப்பாற்றி இருக்கலாம் என இபிஎஸ் குற்றசாட்டு
தூத்துக்குடி எம்.பி கனிமொழி நாடாளுமன்றத்தில் தமிழகம் தொடர்ந்து வஞ்சிக்கப்படுவதாக தமிழில் குற்றச்சாட்டு
கடலூர் மாவட்டம் திருப்பாதிரிப்புலியூரில் வடமாநில இளைஞர் ராஜேந்திர குமார் என்பவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பூண்டி நீர்த்தேக்கத்தில் தொடர்மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர்த்தேக்கத்திலிருந்து 5000 கன அடி நீர் கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்படுவதால், மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சிறைகளில் கைதிகள் தயாரித்த பொருட்களை முறைகேடாக விற்பனை செய்த சிறைத்துறை அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்பு துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தென்காசி, தூத்துக்குடி, நெல்லை ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
திருவண்ணாமலை நாளை நடைபெற உள்ள தீபத்திருவிழாவை முன்னிட்டு சிறப்பு ரயில் மற்றும் பேருந்துகள் இயக்கப்படுவதால் பக்தர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
பொது இடங்களில் வெடிகுண்டு வைப்பது போல, மீண்டும் சென்னையில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் இன்ஸ்டகிராமில் வெளியான Prank வீடியோவிற்கு எதிராக சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத் திருவிழா அன்று மலையேற பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
நடிகை நயன்தாராவுக்கு எதிராக நடிகர் தனுஷ் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் நயன்தாரா, விக்னேஷ் சிவன், நெட்பிளிக்ஸ் நிறுவனம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடியில் சிறுவன் கருப்பசாமி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில், கொலை செய்த குற்றவாளிகளை போலீசார் கண்டுபிடிக்காமல் இருப்பதாக குடும்பத்தினர் ஆதங்கத்தில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர்.