வான் சாகச நிகழ்ச்சி நிறைவு... சென்னையில் செம டிராஃபிக்... வீடு திரும்ப முடியாமல் திணறும் மக்கள்!
சென்னை மெரினாவில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர். இந்நிலையில், நிகழ்ச்சி முடிந்தும் வீடு திரும்ப முடியாமல் பொதுமக்கள் திணறி வருகின்றனர்.