K U M U D A M   N E W S
Advertisement

சினிமா

‘கோர்ட்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் பிரசாந்த்?

'கோர்ட் – ஸ்டேட் Vs எ நோபடி' திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் பிரசாந்த் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘கிங்டம்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீடு.. ரசிகர்கள் உற்சாகம்!

விஜய் தேவரகொண்டாவின் ‘கிங்டம்’ படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

‘தலைவன் தலைவி’ மற்றும் ‘மாரீசன்’.. வசூலில் யார் டாப் தெரியுமா?

தலைவன் தலைவி மற்றும் மாரீசன் திரைப்படங்களின் முதல் நாள் வசூல் குறித்த விவரம் வெளியாகியுள்ளது.

நடிகர் அஜித்குமார் படத்தை இயக்குவீர்களா? லோகேஷ் கனகராஜ் சுவாரஸ்ய பதில்

நடிகர் அஜித் குமாரை வைத்து படம் இயக்குவது குறித்து லோகேஷ் கனகராஜ் முக்கிய தகவல் கொடுத்துள்ளார்.

சினிமா அப்டேட்: ஓடிடியில் வெளியான படைத்தலைவன் மற்றும் மார்கன்

‘படைத்தலைவன்’ மற்றும் ‘மார்கன்’ திரைப்படங்கள் இன்று ஓடிடியில் வெளியாகியுள்ளது.

1987-ல் நடந்த இடஒதுக்கீடு போராட்டம்.. சேரனின் இயக்கத்தில் ராமதாஸ் பயோபிக்!

தமிழக அரசியலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த போராட்டமாக 1987-ல் நடந்த இடஒதுக்கீடு போராட்டம் கருதப்படுகிறது. அதனை மையமாக வைத்து, போராட்டத்தினை தலைமையேற்று நடத்திய பாமக நிறுவனர் ராமதாஸின் பயோபிக் படம் உருவாகி வருகிறது.

தமிழ் சினிமாவிற்குள் ரிட்டன் வரும் அப்பாஸ்.. ரோல் குறித்து இயக்குநர் கொடுத்த அப்டேட்

காதல் தேசம், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ஆனந்தம் போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த அப்பாஸ் 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழ் சினிமாவிற்கு ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளார்.

'என் சாவுக்கு காரணம் இவர் தான்'.. ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் மீது இன்ஸ்டா பிரபலம் புகார்

தமிழ் சினிமாவின் பிரபல ஸ்டண்ட் மாஸ்டரான திலீப் சுப்பராயன் மீது, இன்ஸ்டா பிரபலம் இலக்கியா ராஜேந்திரன் பகீர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

Bruce Willis: நடக்க பேச முடியாதா? பிரபல ஹாலிவுட் நடிகருக்கு ஏற்பட்ட பிரச்னை

Pulp Fiction, Die Hard போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர் ப்ரூஸ் வில்லிஸ், தனக்கு ஏற்பட்ட ஒரு வகையான மறதி நோயால் தான் ஒரு நடிகர் என்பதையே மறந்துவிட்டார் என வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களை கவலையடைய செய்துள்ளது.

கதறி அழுத விஷால் பட நடிகை...சொந்த வீட்டிலேயே துன்புறுத்தப்படுவதாக வீடியோ வெளியீடு

நள்ளிரவில் வீட்டுக்கு மேலே இருந்து மிக மோசமான சத்தம் வருவதாகவும், இது குறித்து புகார் அளித்தும் யாரும் கண்டுகொள்ளவில்லை எனவும் வேதனை