அது காதல் இல்லை.. வெறும் வதந்தி – சமந்தாவின் மேலாளர் விளக்கம்
பாலிவுட் இயக்குநர் ராஜ் நிதிமோருவை நடிகை சமந்தா காதலிப்பதாக தகவல் பரவிய நிலையில், அது உண்மையில்லை வெறும் வதந்தி என்று சமந்தாவின் மேலாளர் விளக்கம் அளித்துள்ளார்.
பாலிவுட் இயக்குநர் ராஜ் நிதிமோருவை நடிகை சமந்தா காதலிப்பதாக தகவல் பரவிய நிலையில், அது உண்மையில்லை வெறும் வதந்தி என்று சமந்தாவின் மேலாளர் விளக்கம் அளித்துள்ளார்.
AR ரஹ்மான் மற்றும் பிரபுதேவா கூட்டணியில் மிகுந்த எதிர்பார்ப்புடன் தயாராகி வரும் ‘மூன்வாக்’ திரைப்படத்தின் உலகளாவிய திரையரங்க விநியோக உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் வாங்கியுள்ளது.
இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நபர், காவியக் காதல் கதைகளின் சிற்பி மணிரத்னம் இயக்கத்தில் கமலஹாசன்,சிம்பு நடிப்பில் உருவாகி வரும் தக் லைஃப் படத்தின் டிரைலர் மற்றும் ஆடியோ வெளியீடு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சந்தானம் நடித்துள்ள டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில், 'கோவிந்தா... கோவிந்தா...' பாடலில் இடம் பெற்றிருந்த சர்ச்சை வரிகளை நீக்கியுள்ளதாகவும், டியூனை மியூட் செய்ய உள்ளதாகவும் பட தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் உறுதி தெரிவித்துள்ளது.
ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியான ஹார்ட் பீட் வெப்சீரிஸ் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ளது. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து, 2-ம் பாகம் வரும் மே22 ஆம் தேதி வெளியாகிறது.
என் குடுபத்தோடு திரைப்படம் பார்க்க எண்ணி டிக்கெட் தேடிய போது என் படத்திற்கு போக எனக்கே டிக்கெட் கிடைக்கவில்லை என்று டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநர் அபிஷன் ஜீவிந் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ரெஜினா கசாண்ட்ரா பான் நடிகையாக வலம் வருகிறார்.
சூர்யவம்சம் திரைப்படத்தில் இடம்பெறும் இட்லி உப்புமா காட்சி அனைவரது பேவரைட் லிஸ்டில் ஒன்று. ஆனால், அப்படத்தில் நடிக்கும் வரை இட்லியில் உப்புமா செய்வார்கள் என்பதே தேவயானிக்கு தெரியாதாம்.
கல்யாணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பது எல்லாம் நார்மல். அதையே எமலோகத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்று சொன்னால், அது புதுமை!
நிஹாரிகா என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில், தி ஷோ பீப்பிள் பேனரில் நடிகர் ஆர்யா வழங்க சந்தானம் நடிப்பில் உருவாகி வரும் 16 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் 'டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்' படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.