K U M U D A M   N E W S
Advertisement

விளையாட்டு

பாக்சிங் டே டெஸ்ட்.. இந்தியாவை வீழ்த்திய ஆஸ்திரேலியா.. சோகத்தில் இந்திய ரசிகர்கள்..!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி படுதோல்வியை தழுவிய நிலையில், பார்டர் கவாஸ்கர் தொடரில் ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற புள்ளிக்கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

உலக மகளிர் ராபிட் செஸ் போட்டி.. சாம்பியனான இந்திய வீராங்கனை

உலக மகளிர் ராபிட் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய வீராங்கனை கோனேரு ஹம்பி சாம்பியன் பட்டம் வென்றார்.

சாம்பியன் டிராபி தொடர் அட்டவணை வெளியீடு... இந்தியா-பாகிஸ்தான் போட்டிகள் எங்கு..? எப்போது..?

ஐசிசி சாம்பியன் டிராபி தொடர் 2025 ஆண்டு பிப்ரவரி 19ம் தேதி முதல் மார்ச் 9ம் தேதி வரை பாகிஸ்தானில் நடைபெறும் என ஐசிசி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Ashwin Retirement: சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் ரவிச்சந்திரன் அஸ்வின் ..!

கபா டெஸ்ட் போட்டிக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் அறிவித்துள்ளார்.

காபாவில் சாதனைப்படைப்பாரா கோலி..? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விராட் கோலி தனது 100வது சர்வதேச போட்டியில் விளையாடினார். இதன் மூலம், அந்த அணிக்கு எதிராக விளையாடிய இரண்டாவது வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி.. சரித்திரம் படைத்த தமிழக வீரர் குகேஷ்.. !

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் சீனாவின் டிங் லிரெனை வீழ்த்தி தமிழகத்தை சேர்ந்த கிராண்ட் மாஸ்டரான டி.குகேஷ் 18 வயதில் சாம்பியன் பட்டம் வென்று சாதனைப் படைத்துள்ளார்.

குழந்தையின் பெயரை பகிர்ந்த ரித்திகாவிற்கு ரசிகர்கள் வாழ்த்து.. வைரலாகும் பதிவு...!

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா மற்றும் ரித்திகா தம்பதி தங்களது ஆண் குழந்தைக்கு அஹான் என்று பெயர் சூட்டியுள்ளனர். இதனை ரித்திகா தனது இன்ஸ்டகிராம் ஸ்டோரியில் பகிர்ந்த நிலையில், அந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைராகி வருகிறது.

சாம்பியன் டிராபி கிரிக்கெட் தொடர்.. பிசிசிஐ நிபந்தனைக்கு அடிபணிந்த பாகிஸ்தான் நிர்வாகம்..!

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில், இந்திய அணி விளையாடும் போட்டிகளை ஹைபிரிட் முறையில் நடத்துவதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கம் ஒப்புக் கொண்டதாக முன்னாள் வீரர் ரஷித் லடீஃப் தெரிவித்துள்ளார். 

பஜ்ரங் புனியாவுக்கு 4 ஆண்டுகள் தடை - தேசிய ஊக்க மருந்து தடுப்பு மையம் அதிரடி

ஊக்க மருந்து சோதனையில் சிக்கிய இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவுக்கு 4 ஆண்டுகள் தடை விதித்து தேசிய ஊக்க மருந்து தடுப்பு மையம் அறிவித்துள்ளது.

இது பஞ்சாப் டீமா? அல்லது ஆஸ்திரேலியா டீமா? - கலாய்க்கும் நெட்டிசன்கள்

நடைபெற்று முடிந்த ஐபிஎல் ஏலத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஆஸ்திரேலிய வீரர்கள் அதிகளவில் இடம்பெற்றுள்ளது குறித்து நெட்டிசன்கள் பலவிதமாக விமர்சித்து வருகின்றனர்.