மேட்ச் பிக்ஸிங் புகார்: பிரபல கிரிக்கெட் வீரருக்கு இடைக்கால தடை!
அமெரிக்க கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான ஆரோன் ஜோன்ஸை இடைக்காலத் தடை செய்து ஐசிசிஅதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
அமெரிக்க கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான ஆரோன் ஜோன்ஸை இடைக்காலத் தடை செய்து ஐசிசிஅதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
துபாயில் நடைபெற்றுவரும் கார் ரேஸில், அஜித்குமார் ரேசிங் அணியை சேர்ந்த வீரர் அயர்டன் ரெடான்ட் ஓட்டிச்சென்ற கார் தீப்பற்றி எரித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தங்கள் நாட்டு கிரிக்கெட் அணி விளையாடும் சர்வதேசப் போட்டிகளை இந்தியாவில் நடத்தக் கூடாது என்ற வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் கோரிக்கையை ஐ.சி.சி. தற்போது நிராகரித்துள்ளது.
வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஷ்தபிசுர் ரகுமானை கொல்கத்தா அணியில் இருந்து விடுவிக்க பிசிசிஐ அறிவுறுத்தியுள்ளது.
இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் எனக்கு மெசேஜ் அனுப்பி கொண்டே இருப்பார் என்று பாலிவுட் நடிகை குஷி முகர்ஜி கூறி இருப்பது பாலிவுட்டில் புயலை கிளப்பி உள்ளது.
டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஷுப்மன் கில் பெயர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா - தென்ஆப்பிரிக்கா மோதும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் கடைசி ஆட்டம் இன்று ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் நேற்று நடைபெற்ற 19-வது ஐபிஎல் மினி ஏலத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பீகாரின் பூர்ணியா எம்.பி.யின் மகனான சர்தக் ரஞ்சனை ஏலத்தில் எடுத்துள்ளது.
இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரின் நான்காவது ஆட்டம், லக்னோவில் இன்று மாலை 7 மணிக்குத் தொடங்குகிறது.
ஐ.பி.எல். மினி ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டு இந்திய இளம் வீரர்களை தலா ரூ.14.20 கோடி என்ற மிகப் பெரிய தொகைக்கு வாங்கியுள்ளது.
கொல்கத்தாவில் கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸியை பார்க்க முடியாத ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அர்ஜென்டினா நட்சத்திர வீரரான லியோனல் மெஸ்ஸியின் பிரம்மாண்டமான 70 அடி உயரச் சிலை கொல்கத்தாவில் திறக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் வீரர்கள் வெளிநாடுகளில் சென்று விளையாடும் போது போதைப் பழக்கங்களில் ஈடுபடுவதாக ஜடேஜாவின் மனைவி குற்றம்சாட்டியுள்ளார்.
இந்தியா தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டி நியூ சண்டிகர் முலான்புர் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.
இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி 270 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
தென்னாப்பிரிக்காவுக்கு 359 ரன்களை இலக்காக இந்தியா அணி நிர்ணயித்துள்ளது.
தென்னாப்பிரிக்கா தொடருக்குப் பிறகு ஒருநாள் போட்டிகளில் இந்திய நட்சத்திர வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி பங்கேற்பது குறித்து நாளை அல்லது நாளை மறுநாள் பிசிசிஐ ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளது.
ஆஸ்திரேலிய நட்சத்திர வீராங்கனையான அலிசா ஹீலியை மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிக்கான ஏலத்தில் எந்த அணியும் வாங்க ஆர்வம் காட்டாததால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கவுகாத்தியில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவை 408 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்கா வீழ்த்தியது.
இந்தியா - தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், தென் ஆப்பிரிக்கா தனது இரண்டாவது இன்னிங்ஸைத் டிக்ளேர் செய்ததன் மூலம் இந்திய அணிக்கு வெற்றி இலக்காக 549 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவின் திருமண நிறுத்தம் குறித்து வெவ்வேறு காரணங்கள் சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டு வருகின்றன.
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற்று வரும் நிலையில், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 201 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையே நடைபெறும் ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில், ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
வங்காளதேசம் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, தலைநகர் டாக்காவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஆட்டம் சிறிது நேரம் தடைபட்டது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து பத்திரானா, ரச்சின் ரவீந்திரா, விஜய் சங்கர், ராகுல் திரிபாதி உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.