"சொன்னதை செய்வேன், சொல்வதைத்தான் செய்வேன்"- ஹர்திக் பாண்டியா செயலுக்கு குவியும் பாராட்டுக்கள்!
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, மும்பை வான்கடே மைதான ஊழியர்களுக்கு நிதியுதவி வழங்கி தனது மனிதநேயத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
LIVE 24 X 7