FIFA: உலகக்கோப்பை கால்பந்து தொடரில் இருந்து வெளியேறிய பிரேசில்.. கண்ணீருடன் ஓய்வை அறிவித்தார் நெய்மார்!
பிபா கால்பந்து தொடரின் விறுவிறுப்பான மூன்றாவது சுற்று ஆட்டத்தில் பிரேசில் அணியை வீழ்த்தி நார்வே காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.
பிபா கால்பந்து தொடரின் விறுவிறுப்பான மூன்றாவது சுற்று ஆட்டத்தில் பிரேசில் அணியை வீழ்த்தி நார்வே காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.
கேப் வெர்டே அணியின் கடும் போராட்டத்தை சமாளித்து 3-2 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா வெற்றி பெற்றது. இதன்மூலம் ரவுண்ட்-16-க்கு முன்னேறிய அர்ஜென்டினா, அடுத்ததாக எகிப்தை எதிர்கொள்கிறது.
உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இன்று நடைபெற்ற போட்டிகளில் குரோஷியாவை வீழ்த்தி போர்ச்சுகலும், ஆஸ்திரியாவை வீழ்த்தி ஸ்பெயினும் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளன.
உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இரண்டாவது சுற்று ஆட்டத்தில், செனகல் அணியை வீழ்த்தி பெல்ஜியம் அணி வெற்றிபெற்றுள்ளது.
இந்திய கிரிக்கெட்டின் எதிர்கால நட்சத்திரமாக பார்க்கப்படும் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாக காத்திருக்கும் நிலையில், அவருக்கு தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் டேரில் கலினன் முக்கிய அறிவுரை வழங்கியுள்ளார்.
உலகக்கோப்பை கால்பந்து தொடரில் சுவீடன் அணியை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி பிரான்ஸ் அணி அடுத்த சுற்றுக்குக் முன்னேறியுள்ளது.
பஞ்சாப் கிங்ஸ் அணியின் வீரர் ஷஷாங் சிங் மீது அவரது வீட்டின் சமையல்காரர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்
பிரபல கிரிக்கெட் ஷஷாங்க் சிங் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் ஜெர்மனி அணியைப் பெனால்டி ஷூட்அவுட் முறையில் பராகுவே அணி அதிரடியாக வீழ்த்தி தொடரிலிருந்து வெளியேற்றியுள்ளது.
அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணி தோல்வியடைந்தது ஆச்சரியமளிக்கவில்லை என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு தெரிவித்துள்ளார்.