நார்வே செஸ் போட்டி: முதல்முறையாக கார்ல்சனை வீழ்த்திய குகேஷ்
நார்வே செஸ் போட்டியில் உலகின் நம்பர்1 வீரரான மேக்னஸ் கார்ல்சனை இந்திய வீரர் குகேஷ் தோற்கடித்து அசத்தியுள்ளார்.
நார்வே செஸ் போட்டியில் உலகின் நம்பர்1 வீரரான மேக்னஸ் கார்ல்சனை இந்திய வீரர் குகேஷ் தோற்கடித்து அசத்தியுள்ளார்.
சென்னை மக்களிடம் எனக்கு மிகவும் பிடித்தது அவர்களின் பணிவுதான். வெற்றியோ, தோல்வியோ அவர்களின் அன்பு என்றும் குறையாது. ஆனால், மற்ற மாநிலங்களில் அப்படி இல்லை சென்னை மக்கள் குறித்து சிஎஸ்கே வீரர் ஜடேஜா புகழாரம் தெரிவித்துள்ளார்.
நார்வே செஸ் 2025 போட்டியின் மூன்றாவது சுற்றில் இந்தியாவின் டி. குகேஷ் தனது முதல் வெற்றியை பதிவு செய்தார். 19-வது பிறந்த நாளை கொண்டாடிய குகேஷ், அமெரிக்காவின் முன்னணி கிராண்ட்மாஸ்டர் ஹிகரு நகமுராவை வீழ்த்தி வெற்றி பெற்றார்.
இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்த இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் அணியினை பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்திய டெஸ்ட் அணிக்கு புது கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) வியாழக்கிழமையான இன்று, இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய U-19 (19 வயதுக்கு உட்பட்டோருக்கான) அணியினை அறிவித்துள்ளது. இங்கிலாந்து U-19 அணிக்கு எதிரான போட்டிகள் ஜூன் 24 முதல் ஜூலை 23 வரை நடைப்பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆசிய கோப்பை உட்பட ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் அனைத்து போட்டிகளில் இருந்தும் இந்திய அணி விலகுவதாக அறிவித்துள்ளது. ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் இருப்பதால் விலகுவதாக பிசிசிஐ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
விராட் கோலியின் 10 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் குறித்து IAS அதிகாரி ஜித்தின் யாதவ் பதிவிட்ட பதிவு இணையத்தில் மீண்டும் வைரலாகத் தொடங்கியுள்ளது. அந்த பதிவில் "மதிப்பெண்கள் மட்டுமே முக்கிய காரணியாக இருந்திருந்தால், முழு தேசமும் இப்போது அவருக்குப் பின்னால் அணிதிரண்டிருக்காது" என குறிப்பிட்டுள்ளார்.
இந்திய ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற தங்க மகன் நீரஜ் சோப்ரா தோஹா டயமண்ட் லீக்கில் ஈட்டி எறிதலில் 90.23 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
கிராண்ட் செஸ் டூர் சூப்பர்பெட் செஸ் கிளாசிக் 2025 (Grand Chess Tour Superbet Chess Classic 2025) போட்டி இன்று சனிக்கிழமை நிறைவடைந்தது. இந்திய கிராண்ட்மாஸ்டர் ஆர்.பிரக்ஞானந்தா டை-பிரேக் சுற்றில் அபாரமாக விளையாடி தனது முதல் கிராண்ட் செஸ் டூர் பட்டத்தை வென்றார்.
மும்பை வான்கடே மைதானத்தில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பெயரில் ஸ்டாண்ட், மஹாராஷ்டிரா முதல்வர் ஃபட்னாவிஸ் திறந்து வைத்தார். இந்த ஸ்டாண்ட் திறப்பு விழா நிகழ்ச்சியில் ரோகித் ஷர்மா குடும்பத்துடன் கலந்துகொண்டார்.
ஒலிம்பிக் போட்டியில், இந்தியாவுக்காக தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு இந்திய ராணுவத்தில், கெளரவ லெப்டினன்ட் கர்னல் பதவி வழங்கப்பட்டுள்ளது.
தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச பளுதூக்கும் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார் பெட்ரோல் பங்கில் பணிபுரியும் தமிழகப் பெண்.
ரோகித் ஷர்மா, விராட் கோலி போன்ற முன்னணி வீரர்கள் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறப்போவதாக தொடர்ச்சியாக அடுத்தடுத்து அறிவித்துள்ள நிலையில், இந்திய டெஸ்ட் அணியின் அடுத்த கேப்டன் யார் என்கிற விவாதம் எழுந்துள்ளது.
சமூக வலைதளத்தில் பஞ்சாப் அணி வீரர் கிளென் மேக்ஸ்வெலுடன் தன்னை தொடர்புபடுத்தி பேசிய ரசிகருக்கு நடிகையும், பஞ்சாப் அணியின் உரிமையாளருமான ப்ரித்தி ஜிந்தா கோபமாக பதிலளித்துள்ளார்.
நான் எப்போதும் என் டெஸ்ட் வாழ்க்கையை ஒரு புன்னகையுடன் திரும்பிப் பார்ப்பேன் என விராட் கோலி உருக்கம்
இந்திய கிரிக்கெட் ஜாம்பவானான விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஏற்கெனவே டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற நிலையில், விராட் கோலியின் முடிவு கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக ஒட்டுமொத்த அணியும் ரிட்டயர்டு அவுட் முறையில் ஆட்டத்தை முடித்துக்கொண்டுள்ள சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற விரும்புவதாக பிசிசிஐயிடம் இந்திய அணியின் கிரிக்கெட் வீரரும், முன்னாள் கேப்டனுமான விராட் கோலி விருப்பம் தெரிவித்துள்ளார். ஓய்வு முடிவை பரிசீலிக்குமாறு விராட் கோலியிடம் பிசிஐ அறிவுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2019 ஆம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக 180-க்கும் அதிகமான ரன் இலக்கை வெற்றிகரமாக எட்டி வெற்றிப் பெற்றுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ். ஓய்வு முடிவு குறித்த கேள்விக்கு, அதுக்குறித்து எதுவும் யோசிக்கவில்லை என தோனி பதிலளித்துள்ளார்.
பிரபல தொலைக்காட்சி நடிகை அவ்னீத் கவுர் இன்ஸ்டாவில் வெளியிட்ட புகைப்படத்திற்கு விராட் கோலி லைக் செய்துள்ளார் என்கிற தகவல் தான் இணையத்தின் ஹாட் டாபிக் தற்போது.
இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் விஜய் ஹசாரே தொடரில் விளையாடி இருந்தால் சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் இடம் பிடித்திருப்பார் என்று ஸ்ரீசாந்த் கூறியதால், கேரள கிரிக்கெட் சங்கம் 3 ஆண்டுகள் அவரை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.
நீங்கள் இப்போது எந்த பாடலை அதிகம் கேட்கிறீர்கள்? என எழுப்பிய கேள்விக்கு இன்ப அதிர்ச்சியளித்துள்ளார் விராட் கோலி.
PSL கிரிக்கெட் தொடரின் ஒளிப்பரப்பு பணிகளில் வேலை செய்யும் இந்திய தொழில்நுட்ப கலைஞர்களை திருப்பி அனுப்ப பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் ஐ.எஸ்.ஐ.எஸ் குதிரை சவாரி செய்து கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் மீது நேற்று முன்தினம் (ஏப்.22) பயங்கரவாத கும்பல் தாக்குதல் நடத்தியதில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பஹல்காமில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மிக கொடூரமான செயல் என கிரிக்கெட் வீரர் முகமது சிராஜ் தெரிவித்துள்ளார்.