K U M U D A M   N E W S
Promotional Banner

தமிழ்நாடு

”கல்லூரிகளை மூடிவிடலாம்” - தமிழக அரசை கடுமையாக சாடிய உயர்நீதிமன்றம்

அரசு சட்ட கல்லூரிகளில் நிரந்தர இணை பேராசிரியர், உதவி பேராசிரியர்களை நியமிக்க முடியாவிட்டால், கல்லூரிகளை மூடிவிடலாம் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

யாரும் உழைக்க தயாராக இல்லை.. 100 நாள் வேலைக்குதான் ரெடி.. பெரியகருப்பன் சர்ச்சை

இப்பொழுது யாரும் உழைப்பதற்கு தயாராக இல்லை என்றும் நூறு நாள் வேலைக்கு போவதற்கு தயாராக இருக்கிறார்கள் என்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

மகளிர் படையுடன் தொடங்கியது விசிகவின் மதுவிலக்கு மாநாடு!

விசிகவின் மது ஒழிப்பு மகளிர் மாநாடு இன்று மாலை 4 மணியளவில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் தொடங்கியது

“இரவில் நடக்கும் தவறுகளுக்கு நாங்கள் பொறுப்பில்லை” - சட்டத்துறை அமைச்சர் பதில்

இரவில் நடைபெறும் குற்றச்செயல்களுக்கு அரசாங்கத்தை குறைசொல்லக் கூடாது என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

கிராம சபைகளில் வலுத்த மக்களின் எதிர்ப்பு குரல்.. சூடுபிடித்த முக்கிய விவாதங்கள் இவைதான்!

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற கிராம சபை கூட்டங்களில் பொதுமக்கள் தங்களது எதிர்ப்பினை தெரிவித்தனர். 

ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்.. ரயில் தண்டவாளத்தில் பாறாங்கல் வைத்த 2 பேர் கைது

ரீல்ஸ் மோகத்தால் ரயில் தண்டவாளத்தில் கல்லை வைத்த வட மாநில இளைஞர்கள் சத்தீஸ்கருக்கு தப்ப முயன்ற நிலையில் சுற்றி வளைத்து கைது செய்த காவல்துறையினர்.

சிக்கிய கஞ்சா.. சம்பவம் செய்த போலீஸ்...

போதைபொருள் நுண்ணறிவு பிரிவினரால் கைப்பற்றப்பட்ட 2950 கி.கி கஞ்சா தீயிலிட்டு அழிக்கப்பட்டது.

புகாரளிக்க சென்ற தொழிலதிபரிடம் ரூ.20,000 பணம் பெற்ற எஸ்.ஐ.. உதவி ஆணையர் விசாரணை

புகார் தெரிவிக்கச் சென்ற தொழிலதிபரிடம் ரூ.20,000 பணம் பெற்றது குறித்து, தி.நகர் துணை ஆணையர் உத்தரவின் பேரில் வடபழனி உதவி ஆணையர் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.

9 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை.... நல்லா வெளுக்கப்போகுது!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று (அக். 2) 9 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சிறை கைதிகளின் பேச்சு பதிவு செய்யப்படுகிறதா?.. வழக்கறிஞரின் புகாருக்கு அரசு பதில்

புழல் சிறையில் விசாரணைக் கைதிகள் இண்டர்காம் மூலமே  வழக்கறிஞர்களுடன் பேசும் நடைமுறை திரும்பப் பெறப்பட்டுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

நூதன முறையில் மோசடி.. கலெக்டர் பெயரில் போலி முகநூல் கணக்கு

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் பெயரில் போலி முகநூல் பக்கம் துவங்கி மோசடியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பதி லட்டு குறித்து சர்ச்சை வீடியோ.. ‘பரிதாபங்கள்’ சேனலுக்கு ஆதரவு அறிக்கை

திருப்பதி லட்டு குறித்து வீடியோ வெளியிட்ட பரிதாபங்கள் சேனலுக்கு ஆதரவாக, தமிழ்நாடு டிஜிட்டல் படைப்பாளிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மீண்டும் மிண்டுமா? தலைசுற்ற வைக்கும் தங்கம் விலை!

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 400 உயர்ந்து ரூ. 56,800க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இன்று நடைபெறும் விசிகவின் மது ஒழிப்பு மாநாடு | Kumudam News 24x7

VCK Conference: இன்று நடைபெறும் விசிகவின் மது ஒழிப்பு மாநாட்டில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றபடும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

Ooty Mountain Train : தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!

கல்லார் – அடர்லி ரயில் நிலையங்களுக்கிடையே மலை ரயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டதால் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது.

போலீசாரின் என்கவுண்டருக்கு பயந்து நீதிமன்றத்தில் சரணந்த பிரபல ரவுடி..

சென்னையில் ரவுடிகள் அடுத்தடுத்து என்கவுண்டர் செய்யப்பட்ட நிலையில் போலீசாரால் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

உயிரையே காவு வாங்கிய பசி..... வடமாநிலத்தவருக்கு தமிழகத்தில் நேர்ந்த சோகம்!

தமிழகத்திற்கு வேலை தேடி வந்து பசிக்கொடுமையால் வடமாநிலத்தவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோதத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூக்கு பாலத்தை 10 மீ. உயரம் வரை தூக்கி சோதனை

ராமநாதபுரம் பாம்பன் கடல் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரயில்வே பாலத்தை 10 மீ. உயரம் தூக்கி சோதனை. தூக்கம் பாலத்தை முழுமையாக மேலே தூக்கி இறக்கி ரயில்வே ஊழியர்கள் வெற்றிகரமாக சோதனை செய்தனர்

"ஆணவக்கொலை பண்ணிருவாங்க.." கதறிய காதல் ஜோடி

மாற்று சமூகத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண்ணை காதலித்து திருமணம் செய்த இளைஞருக்கு வில்லனாக மாறியுள்ளது அவரது குடும்பம்... குடும்பத்தினர் அளித்த தொந்தரவுகளை தாங்க முடியாத கணவர், அவரது மனைவியை குழந்தை போல தூக்கி வந்து ஆட்சியர் அலுவலகத்தில் கண்ணீர்மல்க புகாரளித்துள்ளார். என்ன நடந்தது? பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்...

’இதுவர பார்த்தது ட்ரெய்லர் தான் கண்ணா..’ அதிக மழை குறித்து எச்சரிக்கும் வானிலை மையம்

அக்டோபர் மூன்றாவது வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் தகவல். இயல்பை விட 115 சதவீதம் கூடுதலாக மழை பெய்யக்கூடும் எனவும் கணிப்பு.

அக்டோபர் 8ல் தமிழக அமைச்சரவை கூட்டம்?

தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்ட பிறகு முதல்முறையாக நடக்கவிருக்கும் அமைச்சரவை கூட்டம், அக்டோபர் 8ம் தேதி நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகவுள்ளது.

நிதி இல்ல..சம்பளம் இல்ல! அதிர்ச்சியில் ஐஏஎஸ் அதிகாரிகள், ஆசிரியர்கள்..

மத்திய அரசு நிதி வழங்காததன் எதிரொலி சமக்ர சிக்க்ஷா அபியான் திட்டத்தில் பணியாற்றக்கூடிய ஐஏஎஸ் அதிகாரிகள் உட்பட 3000த்துக்கு மேற்பட்டோருக்கு சம்பளம் இல்லை. செப்டம்பர் மாதத்திற்கான சம்பளம் வழங்காததால் ஊழியர்கள், ஆசிரியர்கள் அதிர்ச்சி

Liquor Ban : பூரண மதுவிலக்கு... “தமிழ்நாட்டுல மட்டும் போதுமா..?” அமைச்சர் ரகுபதி சொன்ன அடடே ஐடியா!

Liquor Ban in Tamil Nadu : புதுகோட்டையில் மதுவிலக்கு குறித்து அமைச்சர் ரகுபதி தற்போது கருத்து தெரிவித்துள்ளது பேசுபொருளாகியுள்ளது.

Medical College Dean Issue : தமிழ்நாட்டில் 14 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் டீன் இல்லை... வெளியான அதிர்ச்சி தகவல்!

Medical College Dean Issue in Tamil Nadu : தமிழகத்தில் 14 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் டீன் இல்லாமல் செயல்படுவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

RSS March : எதிர்காலத்தில் இப்படி செய்யக் கூடாது - காவல்துறைக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

RSS March in Tamil Nadu : ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளதை சுட்டிக்காட்டி காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.