K U M U D A M   N E W S
Promotional Banner

தமிழ்நாடு

“சாப்பிட்டா குண்டாயிடுவேனா?” - உயிருக்கே பாதகம் விளக்கும் அனோரக்சியா நெர்வோஸா

சாப்பிட்டால் உடல் பருமன் கூடி விடுமோ என்கிற பயத்தில் சாப்பாட்டையே வெறுக்கும் மன நலப் பிரச்னையான அனோரக்சியா நெர்வோஸா குறித்து விரிவாக விளக்குகிறார் உளவியல் மருத்துவர் மோகன வெங்கடாஜலபதி.

"அமைச்சர்களின் பிள்ளைகளுக்கு மட்டும் இந்தி..அரசு பள்ளியில் NO இந்தி.." - எச். ராஜா கடும் தாக்கு

அமைச்சர்களின் பிள்ளைகள் சிபிஎஸ்இ பள்ளியில் இந்தி படிக்கும் போது அரசு பள்ளியில் இந்தி கற்பிக்க எதிர்ப்பு தெரிவிப்பது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார் எச். ராஜா.

"The Greatest Of All Time" என்பது எப்போதுமே எம்ஜிஆர் தான்" - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

ADMK Former Minister Jayakumar on The Greatest Of All Time : விஜய் படத்தின் டிக்கெட் 2000 ரூபாய் விற்பனை செய்யப்படுகிறது என்றால் அதை கட்டுப்படுத்த தவறியது தமிழக அரசின் இயலாமை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.

”அரசுப் பள்ளிகளின் தரம் குறைந்திருக்கிறது” - ஆளுநர் ஆர்.என்.ரவி கடும் விமர்சனம்

அரசுப் பள்ளிகளின் தரம் குறைந்திருக்கிறது என தமிழ்நாட்டின் அரசு பள்ளிகளை விமர்சித்துள்ளார் ஆளுநர் ஆர்.என்.ரவி.

"காவலர்கள் லத்தி வைத்திருக்க வேண்டும்" - காவல் கண்காணிப்பாளர் அதிரடி உத்தரவு

விருதுநகர் மாவட்டத்தில் பணிபுரியும் காவலர்கள் கையில் லத்தியுடன் பணியாற்ற வேண்டுமென மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

லிங்கை தொட்டால் லட்சக்கணக்கில் பணம்.. புதுவித மோசடியால் அல்லோலப்பட்ட திருநெல்வேலி

திருநெல்வேலி பகுதிகளில் பண மோசடி செய்வதற்காக பலரது முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்கள் முடக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

"காவலர்கள் லத்தி வைத்திருக்க வேண்டும்" - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவு

விருதுநகர் மாவட்டத்தில் பணிபுரியும் காவலர்கள் கையில் லத்தியுடன் பணியாற்ற வேண்டுமென மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.

கோடிக்கணக்கில் கொள்ளை.. சுகபோக வாழ்க்கை.. எச்.ஐ.வி. நோய்.. போலீஸாரிடம் சிக்கியது எப்படி?

சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் செயல்பட்டு பள்ளியில் கொள்ளையடித்த பிரபல கொள்ளையனை தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர்.

காலாவதியான சிப்ஸ், குளிர்பானங்கள் அழிப்பு - உணவுப் பாதுகாப்புத் துறை அதிரடி

தேனியில் உணவுப் பாதுகாப்புத் துறையினர் அதிரடி சோதனையில் காலாவதியான குழந்தைகள் சாப்பிடும் சிப்ஸ் வகைகள், குளிர்பானங்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டன.  

'தமிழ் நடிகைகளை யார் தடுக்கிறார்கள்?' - பாலியல் புகார்கள் குறித்து குஷ்பு கருத்து

நடிகர் சங்கத்தில் எந்த தமிழ் நடிகையும் தற்பொழுது வரை புகார் தெரிவிக்கவில்லை என்றும் அவர்களை யார் தடுக்கிறார்கள் என்றும் நடிகை குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார்.

30 வயதுக்கு மேல் கருத்தரிக்கலாமா? - டாக்டர் நிவேதிதா காமராஜ் விளக்கம்

இன்றைக்கு முப்பது வயதைக் கடந்த பிறகு திருமணம் செய்வது மிகவும் இயல்பானதாகி விட்டது. முப்பது வயதுக்கு மேல் கருவுறுவது தாய் சேய் நலனுக்கு உகந்ததல்ல என எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.

ஜாபர் சாதிக் மீதான சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கு : சிறை நிர்வாகம், அமலாக்க துறை பதிலளிக்க உத்தரவு

தன்னை கைது செய்த உத்தரவை ரத்துசெய்ய வேண்டும் என ஜாபர் சாதிக், தாக்கல் செய்திருந்த மனுவுக்கு திஹார் சிறை நிர்வாகம், அமலாக்க துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.

காணொலி மூலம் ஆஜராக நித்யானந்தா மறுப்பு.. வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவு

நான்கு மடங்களுக்கு தக்கார் நியமனத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்த வழக்கில், நித்யானந்தா காணொலி காட்சி மூலம் ஆஜராக மறுப்பு தெரிவித்ததை அடுத்து, வழக்கை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

காதலுக்கு சம்மதம் அளிக்காததால் விபரீத முடிவு?.. மருத்துவ மாணவர் மரணத்தில் அதிர்ச்சி தகவல்

விடுதியில் விஷ ஊசி செலுத்திக்கொண்ட மருத்துவ மாணவர் உயிரிழந்த விவகாரத்தில், காதலுக்கு பெற்றோர் சம்மதம் அளிக்காததால் விபரீத முடிவு எடுத்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

Cow Milk Side Effects : குழந்தைக்கு மாட்டுப்பால் கொடுக்கக்கூடாதா... ஏன்? 

Cow Milk Side Effects on Baby in Tamil : பச்சிளங்குழந்தைக்கு தாய்ப்பாலைத் தவிர்த்து மாட்டுப்பால் கொடுக்கப்படுகிறது. இது குழந்தையின் ஆரோக்கியத்துக்குக் கேடு விளைவிக்கும் என குழந்தைகள் நல மருத்துவர் ஜெகதீசன் எச்சரிக்கிறார்.

Toll Booth : சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டம்

Toll Booth Protest in Namakkal : நாமக்கல் அருகே ராசம்பாளையம் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

சென்னையில் கொட்டித் தீர்த்த கனமழை... புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி... வானிலை மையம் எச்சரிக்கை!

கடந்த சில தினங்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், சென்னை உட்பட தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியுள்ளது.

எலி மருந்து அருந்தி உயிரை மாய்த்துக் கொண்ட பெண் காவலர்.. மன அழுத்தத்தால் விபரீதம்

கடன் பிரச்சனை காரணமாக மன அழுத்தத்தால் எலி மருந்து அருந்திய பெண் காவலர் கடந்த 28ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சொகுசு காரில் குட்கா கடத்தல்.. சினிமா பாணியில் சேஸ் செய்து பிடித்த போலீஸ் | Kumudam News 24x7

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே குட்கா கடத்தி வந்த சொகுசு காரை சினிமா பாணியில் சேஸ் செய்து பிடித்த போலிசார்

மழைக்காலத்தில் செல்லப்பிராணிகளை எப்படிப் பராமரிக்கலாம்?

மழைக்காலத்தில் நாய், பூனை உள்ளிட்ட செல்லப்பிராணிகள் அதிக அளவில் நோய்த்தொற்றுக்கு ஆளாகும் அபாயம் இருப்பதால் அவற்றை முறையாக பராமரிக்க வேண்டியது அவசியம்.

Moneky Pox : குரங்கம்மை - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

குரங்கம்மை சிகிச்சை முறைகள் என்னென்ன என்பது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

ரூ.1000 கொடுத்து பஸ் டிக்கெட்.. அரசு பேருந்தில் பயணம் செய்த அமைச்சர் அன்பில் மகேஷ் | Kumudam News

அரசு பேருந்தில் பயணம் செய்த அமைச்சர் அன்பில் மகேஷ் ரூ.1000 கொடுத்து பஸ் டிக்கெட் வாங்கினார்.

தமிழர்களுக்கு எதிராக கருத்து.. மன்னிப்பு கோரினார் மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலஜே!

பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபேவில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு தமிழகத்தை சேர்ந்த நபர் தான் காரணம் என மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலஜே பேசி இருந்தார். இதற்கு தமிழர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது.

அதிகரிக்கும் டெங்கு - அரசு அலட்சியமா? | Kumudam News 24x7

தமிழ்நாட்டில் டெங்குவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பு. 

பள்ளி மாணவனை தாக்கிய தலைமை ஆசிரியை; வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெற்றோர்.. பரபரப்பு காட்சிகள்

அரசு நடுநிலைப்பள்ளியில் மாணவனை தாக்கிய தலைமை ஆசிரியை.