பேட்டரி வாகனங்கள் யூஸ் பண்ணுங்க.. இஸ்ரோ விஞ்ஞானி கொடுக்கும் அட்வைஸ்!
அனைவரும் பேட்டரி வாகனங்கள் வாங்கினால் தான் பசுமையான உலகத்திற்கு நாம் செல்ல முடியும் என்று இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
அனைவரும் பேட்டரி வாகனங்கள் வாங்கினால் தான் பசுமையான உலகத்திற்கு நாம் செல்ல முடியும் என்று இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
இபிஎஸ் அதிமுக பொதுச் செயலாளர் பதவியில் இருந்து விலகிக் கொள்வதுதான் மரியாதையாக இருக்கும். இல்லையென்றால் அவர் அவமரியாதையை சந்திப்பார் என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
ஒரு லட்சம் ரூபாய் செலவு செய்தால் 20 லட்சம் வரை கொள்ளையடிக்க வேண்டும் என, மாஸ்டர் பிளான் போட்டு விமானத்தில் பறந்து வந்து கொள்ளையடிப்பதை வழக்கமாக வைத்திருக்கும் இரானி கொள்ளையர்கள் குறித்து, பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதுகுறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்....
சிபிசிஐடி விசாரணையில் நம்பிக்கை இல்லாததால் வழக்கை சிபிஐ-க்கு மாற்றக்கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாக சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை நெம்மெலியில் ஆறாவது புதிய நீர்தேக்கத்தை அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ள நிலையில் இனி கோடையில் தண்ணீர் பற்றாக்குறை இருக்காது என கூறப்படுகிறது.
புஞ்சை புளியம்பட்டி கால்நடை சந்தையில் ஆடுகள் வரத்து குறைந்ததால் வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
காஞ்சிபுரத்தில் கல்லூரி மாணவனை மர்ம நபர்கள் கத்தியால் தாக்கிவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
யூடியூபர் சவுக்கு சங்கர் வீட்டில் கழிவு நீர் ஊற்றிய விவகாரத்தில் சிபிசிஐடி போலீஸார் ஐந்து பேரை கைது செய்தனர்.
குழந்தை தொழிலாளர்களான சகோதரிகள் இருவர் தான் இந்த செயலில் ஈடுபட்டது என தெரியவந்துள்ளது.
இறைச்சி கழிவுகளால் தூர்நாற்றம் வீசி வருவதால் இந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் வேறு விதமான நோய் தொற்றுக்கு உள்ளாகி வருகின்றனர்.