K U M U D A M   N E W S
Advertisement

தமிழ்நாடு

TN Weather: தமிழகத்தில் அடுத்த இரு நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்பு!

தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் குற்றங்கள் வெகுவாகக் குறைப்பு: காவல்துறை தகவல்!

சென்னை பெருநகர காவல் துறை வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, 2025 ஆம் ஆண்டில் குற்ற நிகழ்வுகள் கணிசமாகக் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு: 9 துறைமுகங்களில் 1-ஆம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் நிலைகொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்றுள்ள நிலையில், ஒன்பது முக்கியத் துறைமுகங்களில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

கணிசமாக குறைந்த தங்கம் விலை.. வெள்ளி விலையும் சரிவு!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்துள்ளது.

காலையில் உயர்வு மாலையில் சரிவு... தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 குறைவு!

ஆபரணத் தங்கத்தின் விலை காலை உயர்ந்த நிலையில், மாலை சவரனுக்கு ரூ.560 குறைந்துள்ளது.

Rain Alert: தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்!

தமிழகத்தில் வரும் 9 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

மாதம்பட்டி ரங்கராஜ் மனு தள்ளுபடி.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

ஜாய் கிரிசில்டாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தாக்கல் செய்த மனுவைச் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

நகை பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.. அதிரடியாக உயர்ந்த தங்கம், வெள்ளி விலை!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்துள்ளது.

மீண்டும் புயல் உருவாக வாய்ப்பு.. தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட்!

தமிழகத்தில் வரும் ஜனவரி 9 மற்றும் 10 ஆம் தேதி அன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றலாம்: உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று தனி நீதிபதி உத்தரவை உறுதி செய்து, அதற்கு எதிராகத் தாக்கல் செய்த அனைத்து மேல்முறையீட்டு மனுக்களும் தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.