திருப்பரங்குன்றம் விவகாரம்: 62 பேர் மீது வழக்குப்பதிவு.. போலீசார் அதிரடி!
திருப்பரங்குன்றம் போராட்டத்தில் கைது செய்தவர்களை விடுவிக்க கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர்,பொதுமக்கள் உட்பட 62 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திருப்பரங்குன்றம் போராட்டத்தில் கைது செய்தவர்களை விடுவிக்க கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர்,பொதுமக்கள் உட்பட 62 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்துள்ளது.
நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை இன்று மேலும் உயர்த்தப்பட்டு, கோழிப் பண்ணை வரலாற்றில் இல்லாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
களத்துக்கே வராதவர் களத்தை பற்றி பேசுவது தான் நகைச்சுவையாக இருக்கிறது. களத்திற்கு ஏன் வரவில்லை? என விஜய்க்கு சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.
திருவள்ளூர் அருகே இன்சூரன்ஸ் தொகையைப் பெறுவதற்காகத் தந்தைக்கு விஷப்பாம்பை விட்டுக் கடிக்க வைத்துக் கொலை செய்த, அவரது இரு மகன்கள் உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.160 உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் வெளியிடப்பட்டுள்ள புதிய வரைவு வாக்காளர் பட்டியலில் 97.34 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், சென்னையில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் சுமார் 14.25 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் வரும் 25 ஆம் தேதி மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தடை செய்யப்பட்ட நாய் வகைகளை வீட்டில் வளர்த்தால் ரூ 1 லட்சம் அபாரதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.