"நீங்கள் செய்வது சேவை": தூய்மைப் பணியாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் புகழாரம்!
"சென்னை மாநகரமே உங்களின் தூய்மை பணியாளர்களின் சேவையைப் பார்த்து நன்றி உணர்வுடன் வணங்குகிறது" என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
"சென்னை மாநகரமே உங்களின் தூய்மை பணியாளர்களின் சேவையைப் பார்த்து நன்றி உணர்வுடன் வணங்குகிறது" என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஆபரண தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் ரூ.1,520 குறைந்துள்ளது.
ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,280 குறைந்துள்ளது.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு 9-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேகதாது அணை கட்ட உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்ததாக வெளியாகும் தகவல் உண்மையல்ல என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வரும் 19 ஆம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆசிய தொழில்நுட்ப நிறுவனம், எவர்கிரீன் கல்வி குழுமம் ஆகிய கல்வி நிறுவனங்கள் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்துடன் இணைந்து நடத்தும் ‘இந்தோ-ஏஐடி கூட்டு மாநாடு 2025’ கோவையில் நடைபெற்றது.
ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் ரூ.1,600 உயர்ந்துள்ளது.
தமிழத்தில் இன்று 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அமைச்சர் சேகர்பாபு, பாடகி சின்மயி, பாஜக நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டி ஆகியோர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.