சொந்த ஊர் செல்லும் மக்களே..!! திரும்பிய பக்கம் எல்லாம் கூட்டம் தான்!
பேருந்துக்காக பூந்தமல்லியில் காத்திருந்திருந்த பயணிகள்.. கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை
பேருந்துக்காக பூந்தமல்லியில் காத்திருந்திருந்த பயணிகள்.. கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை
உத்தரகாண்ட் நிலச்சரிவு பகுதியில் சிக்கியுள்ள தமிழர்கள் 30 பேரும் பத்திரமாக உள்ளதாகவும், அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கடலூர் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Today Headlines: 6 மணி தலைப்புச் செய்திகள் | 6 AM Headlines Tamil | 15-09-2024
‘ஆட்சியிலும், அதிகாரத்தில் பங்கு வேண்டும்’ என்று திருமாவளவன் பேசும் வீடியோ, ட்விட்டர் பக்கத்தில் 3ஆவது முறையாக பதிவேற்றம் செய்யப்பட்டதால் மீண்டும் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.
தாய்மார்களின் கண்ணீரை துடைப்பதற்கு தான் மாநாட்டை நடத்துகிறோம் என்றும் தேர்தலுக்காக நடத்தினால், இதை விட அசிங்கம் வேறு எதுவும் இல்லை என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்து வருவது குறித்தும், அதற்கு அரசு எடுக்கும் நடவடிக்கைகள் குறித்தும் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர் சந்திப்பு
Today Headlines: 09 மணி தலைப்புச் செய்திகள் | 09 AM Headlines Tamil | 14-09-2024
Tamil Nadu Fishermen Released From Sri Lanka Prison : இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 19 பேர், சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர். அவர்கள் அனைவரும் தனி வாகனம் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
Today Headlines: 06 மணி தலைப்புச் செய்திகள் | 06 AM Headlines Tamil | 14-09-2024
கல்லூரி மாணவர் மற்றும் சிறுவன் மீது தாக்குதல் நடத்திய விவகாரத்தில் மனோவின் மகன்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இதுதொடர்பான FIR வெளியானது
Today Headlines: 06 மணி தலைப்புச் செய்திகள் | 06 AM Headlines Tamil | 13-09-2024
பெண்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பல்வேறு திட்டங்கள் மூலமும், நாடு முழுவதும் சுய தொழில் தொடங்குவதற்கும் பிரதமர் மோடி தலைமையிலான அரசு பல்வேறு கடன் உதவிகளை வழங்கி வருவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
நாகை மீனவர்கள் மீது நடுக்கடலில் தாக்குதல் நடத்திய இலங்கை கடற்படை மீது 2 பிரிவுகளின் கீழ் வேதாரண்யம் காவல் குழும போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Today Headlines: 06 மணி தலைப்புச் செய்திகள் | 06 AM Headlines Tamil | 12-09-2024
நெல்லையில் கல்லூரி மாணவியை இரண்டு பேராசியர்கள் மது அருந்த நள்ளிரவில் செல்போனில் அழைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Samsung Employees Protest :ஊதிய உயர்வு, போனஸ் போன்ற பண பலன்கள் வழங்காததை கண்டித்து சாம்சங் ஊழியர்கள் போராட்டம்.
''மதுவின் தீமைகள் குறித்தும், இதனால் எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர்; எத்தனை குடும்பங்கள் வாழ்க்கையை இழந்துள்ளனன என்பதை பள்ளிகளில் மாணவ-மாணவிகளின் மனதில் அழுத்தமாக பதிவு செய்ய வேண்டும்'' என்று சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.
கொல்கத்தாவில் மருத்துவ மாணவி படுகொலையை கண்டித்து மருத்துவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நடுக்கடலில் இலங்கை கடற்படை கப்பல் மோதியதில் தமிழக மீனவர்களின் படகு கவிழ்ந்தது.
அரியலூர் மாவட்டம் குணமங்கலம் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் 5 பேர் கள்ளிப்பால் குடித்தனர். இதுகுறித்து தகவலறிந்த ஆசிரியர் உடனடியாக அவர்களை மருத்துவமனையில் அனுமதித்தார். இந்நிலையில் மாணவர்கள் விளையாட்டுத் தனமாக கள்ளிப்பாலை குடித்து பார்த்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மதுரை தமுக்கம் மைதானத்தில் புத்தக திருவிழா நடைபெற்று வருகிறது. அதை காண ஏராளமான பள்ளி மாணவர்கள் குவிந்ததால் அவர்கள் சுடும் தரையில் நிறுத்தி வைக்கப்பட்டனர்.
தமிழ்நாட்டில் மதுவை ஒழிக்க வேண்டுமென வலியுறுத்தி விசிக நடத்த இருக்கும் மாநாட்டில் பங்கேற்க அதிமுகவுக்கு அழைப்பு. விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அழைப்பு விடுத்திருந்த நிலையில் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார்.
பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை விவகாரம்: பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களை இன்று மாலை 5 மணிக்குள் பணிக்குத் திரும்ப நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்
Vinayakar Idol dissolved: நீலகிரியில் விநாயகர் சதுர்த்தி நிறைவடைந்த நிலையில் நீர்நிலைகளில் விநாயகர் சிலைகளை கரைக்கப்பட்டது.
Samsung Company Workers Protest : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆயிரத்திற்கும் மேற்பட்ட சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.