K U M U D A M   N E W S

சர்ச்சை

அமைச்சர் பொன்முடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்–பாஜக சார்பில் போலீசில் புகார்

பொன்முடி மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்

பொன்முடி சர்ச்சை பேச்சு: அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

ஒரு மனிதனின் மனதில் இருக்கவே கூடாத குரூர வக்கிரத்தின் உச்சம், அமைச்சர் பொன்முடியின் பேச்சில் வெளிப்பட்டிருக்கிறது என இபிஎஸ் கண்டனம்

சர்ச்சை பேச்சு...பதவி பறிப்பு...சென்னை விரையும் பொன்முடி

அமைச்சர் பொன்முடியின் விளக்கத்தை ஏற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பார் என கூறப்படுகிறது.

சர்ச்சை பேச்சு: அமைச்சர்கள் உள்நோக்கத்தோடு பேசுவதில்லை...அமைச்சர் ரகுபதி விளக்கம்

அமைச்சர் பதவியில் இருந்து பொன்முடியை நீக்குவது குறித்து முதலமைச்சர் முடிவு எடுப்பார் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குக..வானதி சீனிவாசன்

பொன்முடி மீது சட்ட நடவடிக்கை எடுக்காமல், கட்சிப் பதவியில் இருந்து மட்டும் நீக்கி கண்துடைப்பு நாடகம் நடத்துவதை ஏற்க முடியாது

மாற்றுத்திறனாளிகள் குறித்து சர்ச்சை பேச்சு – வருத்தம் தெரிவித்த அமைச்சர் துரைமுருகன்

எனது பேச்சு குறித்து முதலமைச்சர் தனது கவனத்திற்கு கொண்டுவந்தபோது அதிர்ச்சியும், வருத்தமும் அடைந்தேன் என தெரிவித்துள்ளார்.

Seeman Speech About Periyar Case | பெரியார் குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மனு தள்ளுபடி | NTK

பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக பல்வேறு காவல் நிலையங்களில் பதியப்பட்ட வழக்குகளை ஒன்றிணைக்கக்கோரிய சீமானின் மனு தள்ளுபடி

Sports Year Ender 2024 விளையாட்டு நிகழ்வுகள் 2024

டி20 சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா.., சர்ச்சைகளை கடந்து சரித்திரம் படைத்த பாரிஸ் ஒலிம்பிக்.., டென்னிஸ் ஜாம்பவான் நடால் ஓய்வு.., இப்படி இன்னும் 2024ல் அரங்கேறிய பல விளையாட்டு சுவாரஸ்யங்கள்

ரஜினியும் சர்ச்சைகளும்..கல்யாணம் முதல் அரசியல்வரை!

தமிழ் சினிமாவின் அடையாளமாக பலராலும் போற்றப்படும் ரஜினிகாந்த் சில தருணங்களில் சர்ச்சைகளிலும் சிக்கியுள்ளார்.

ஜாமினில் வெளிவந்த நடிகை கஸ்தூரி.. நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல்

நடிகை கஸ்தூரி, சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நிபந்தனைகளை தளர்வு செய்யக்கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.

'மன்னிப்பு கேட்கவில்லை..' நீதிமன்ற உத்தரவு என்ன?.. விளக்கும் கஸ்தூரி வழக்கறிஞர்

நிபந்தனை அடிப்படையில் ஜாமீன் பெற்ற நடிகை கஸ்தூரி தினமும் காலை எழும்பூர் காவல் நிலையத்தில் கையெழுத்திட எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகை கஸ்தூரிக்கு ஜாமின்..? வெளியானது முக்கிய அப்டேட்

தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குறிய வகையில் பேசியதாக கைது செய்யப்பட்ட நடிகை கஸ்தூரியின் ஜாமின் மனு மீதான விசாரணை இன்று வரவுள்ளது.

’அவர் காதலிக்கவில்லையா?’ - புயலை உருவாக்கிய நயன்தாராவின் ‘Beyond The Fairytal'

நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு, நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகிய பயோபிக் டாக்குமென்ட்ரி 'Beyond The Fairytale' பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

நான் மட்டும் தான் காதலித்தேனா; அவர் காதலிக்கவில்லையா? - நயன்தாரா

நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது பயோபிக் டாக்குமென்ட்ரியாக உருவாகியுள்ள Beyond The Fairytale நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ளது.

மீண்டும் சர்ச்சையில் நடிகை ஸ்வரா பாஸ்கர்.. மௌலானா சஜ்ஜாத் நோமானியை சந்தித்த புகைப்படம் வைரல்..

ஸ்வரா பாஸ்கர் தனது கணவர் ஃபஹத் அகமது மற்றும்  மௌலானா சஜ்ஜத் நோமானியுடன் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

வாயால் வந்த வினை –சிறையில் தவிக்கும் கஸ்தூரி

தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குறிய வகையில் பேசியதாக கைது செய்யப்பட்ட நடிகை கஸ்தூரி, சிறைக்குள் தூக்கமின்றி தவித்ததாகவும், சிறை உணவை தவிர்த்தாகவும் கூறப்படுகிறது.

இரவு தூக்கமில்லை.. உணவில்லை.. சிறைக்குள் தவித்த நடிகை கஸ்தூரி

தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குறிய வகையில் பேசியதாக கைது செய்யப்பட்ட நடிகை கஸ்தூரி, சிறைக்குள் தூக்கமின்றி தவித்ததாகவும், சிறை உணவை தவிர்த்தாகவும் கூறப்படுகிறது.

விந்தணு தானம்..டெலிகிராம் CEO-வின் பகீர் அறிவிப்பு..

நீங்கள் கருத்தரிக்க தேவையான சிகிச்சை செலவு இலவசம். ஆனால், விந்தணு என்னுடையதாக இருக்க வேண்டும் என்று டெலிகிராம் சிஇஓ கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

அமரனை சுற்றும் சர்ச்சை..இயக்குநரால் வெடித்த விவாதம்

பாதுகாப்புத்துறை அனுமதியோடு தான் அமரன் திரைப்படம் வெளியானது என இப்படத்தின் இயக்குநர் ராஜ்குமார் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

“மன்னிப்பு கேட்டாலும் விட மாட்டோம்” - யூடியூபர் இர்பான் விவகாரத்தில் அமைச்சர் உறுதி

குழந்தையின் தொப்புள் கொடியை அறுத்த விவகாரத்தில் யூடியூபர் இர்பான் மன்னிப்பு கேட்டாலும் விட மாட்டோம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தொப்புள் கொடியை துண்டித்த வீடியோ.. யூடியூபர் இர்ஃபான் மீது வழக்குப் பதிவு?

குழந்தையின் தொப்புள் கொடி வெட்டி வீடியோ வெளியிட்ட விவகாரத்தில், இர்பான் மீது வழக்குப்பதிவு குறித்து போலீஸார் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் சர்ச்சை - மன்னிப்பு கோரியது DD தமிழ்

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலில், திராவிடம் என்ற வார்த்தை தவிர்க்கப்பட்டது சர்ச்சையான நிலையில் சென்னை வானொலி நிலையம் மன்னிப்பு கோரியது.

மகாவிஷ்ணு விவகாரம் – தலைமை ஆசிரியர்கள் மீண்டும் பணியிட மாற்றம்

மகாவிஷ்ணு விவகாரம் தொடர்பாக பணியிட மாறுதல் செய்யப்பட்ட 2 தலைமை ஆசிரியர்களுக்கும் மீண்டும் சென்னைக்கு மாறுதல் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

மகாவிஷ்ணு சர்ச்சை பேச்சு: 2 ஆசிரியர்களுக்கு மீண்டும் சென்னையில் போஸ்டிங்

மகாவிஷ்ணு விவகாரம் தொடர்பாக பணியிடம் மாறுதல் செய்யப்பட்ட 2 தலைமை ஆசிரியர்களுக்கும் மீண்டும் சென்னைக்கு பணியிட மாறுதல் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

சொற்பொழிவு மூலம் மகா விஷ்ணுவுக்கு பணம்.. வெளிநாட்டு பரிவர்த்தனை குறித்து விசாரணை

சர்ச்சைக்குரிய பேசியதாக கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் எடுக்கப்பட்ட மகா விஷ்ணுவிடம், வெளிநாட்டு பணபரிவர்த்தனை குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.