K U M U D A M   N E W S

சென்னை

பார்த்திபன், சீதா.. திரை பிரபலங்கள் வீட்டில் தொடர் திருட்டு.. நடந்தது என்ன?

நடிகை சீதா வீட்டில் திருட்டு நடைபெற்றது தொடர்பாக புகார் அளித்துள்ள நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வெஜ் பிரியாணி கேட்டவருக்கு பூரான் பிரியாணி.. தலப்பாகட்டியில் அதிர்ச்சி

சென்னை அண்ணாசாலை உள்ள தலப்பாகட்டி உணவகத்தில் வெஜிடபிள் பிரியாணியில் பூரான் கிடந்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது

கோடிக்கணக்கில் பணபரிவர்த்தனை.. சர்வதேச அளவில் தொழில்.. 4வது நாளாக சோதனை

பல்வேறு விதமான பைப்புகள் உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் Polyhose நிறுவனத்தில் 4ஆவது நாளாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

சென்னை மக்களின் கவனத்திற்கு!.. 28 மின்சார ரயில்கள் ரத்து.. நேரம் மாற்றம்

சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள் இன்று தற்காலிகமாக ரத்து செய்யப்படவுள்ளதாக ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.

Time-க்கு Bus வரதே இல்ல.. தாழ்தள பேருந்து பாக்கவே முடியல

சென்னையில் பேருந்துகள் முறையான நேரத்தில் இயங்குவதில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

இரவு 8 மணிக்குள் கனமழைக்கு வாய்ப்பு... சீக்கிரம் வீடு போயி சேருங்க!

தமிழ்நாட்டில் இன்று (Nov 21) இரவு 8 மணிக்குள் ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், தஞ்சாவூர், நாகை, திருவாரூர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

என் மேலயா மோதுற?... வழக்கறிஞரை ஊடு கட்டி அடித்த ரேப்பிடோ ஓட்டுநரால் பரபரப்பு!

தன் மீது மோதிய வழக்கறிஞரின் தலையை இரும்பு பைப்பால் உடைத்த ரேப்பிடோ ஓட்டுநரால் சென்னை, சூளைமேடு பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

காதலனுக்காக வெட்டு வாங்கிய சிறுமி.. நடுரோட்டில் வெட்டிய அக்கா கணவர் கைது

சிறுமியை கத்தியால் கொடூரமாக தாக்கப்படும் சிசிடிவி காட்சி வெளியான சம்பவம் தொடர்பாக சகோதரி கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

வரி ஏய்ப்பு புகார்.. சென்னையில் 3-வது நாளாக ஐ.டி ரெய்டு

வரி ஏய்ப்பு புகாரில் சென்னையில் உள்ள பாலிஹோஸ் நிறுவனத்துக்கு தொடா்புடைய இடங்களில் வருமானவரித் துறையினா் 3வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.

நாளிதழில் பெயர் இல்லை.. கூட்டத்தை புறக்கணித்த நிர்வாகிகள்.. திமுகவில் சலசலப்பு

முரசொலி நாளிதழில் சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் பெயர் போடவில்லை என பாக முகவர்கள் கூட்டத்தை புறக்கணித்த திமுக வட்ட செயலாளர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் புறக்கணித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தலைநகரில் தலைதூக்கிய மெத்தபெட்டமைன் புழக்கம்.. கழுகு போல கண்காணிக்கும் போலீஸ்

போதை பொருளை புழங்கவிடும் கும்பலை கண்டறிய போலீஸ் கையிலெடுத்திருக்கும் யுக்திகள் என்னென்ன?

கள்ளக்குறிச்சி வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கள்ளக்குறிச்சி வழக்கை சிபிஐ-க்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

12 விமான சேவைகள் திடீர் ரத்து.. சென்னை விமான நிலையத்தில்  பரபரப்பு

சென்னை விமான நிலையத்தில் 12 விமான சேவைகள் திடீரென ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டதால் பயணிகள் அவதியடைந்தனர்.

விடிந்ததும் பாய்ந்த கார்கள்.. சென்னையில் பரபரப்பை கிளப்பிய IT ரெய்டு

சென்னையில் தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டனர். பாலிஹோஸ் நிறுவனம் உள்பட பல்வேறு நிறுவனங்களில் இரண்டாவது நாளாக சோதனை நடைபெறுகிறது.

ஆள்மாறாட்டம்.. கோடிக்கணக்கில் டிஜிட்டல் மோசடி.. அசாம் மாநில நபர் கைது

மும்பை போலீஸ் போன்று ஆள்மாறாட்டம் செய்து டிஜிட்டல் கைது [Digital Arrest] செய்து மோசடியில் ஈடுபட்ட அசாம் மாநில நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

உச்சத்தில் செக்ஸ் கலாச்சாரம்.. வேகமெடுக்கும் வக்கிர வணிகம் | Chennai Gigolo work

இந்தியாவின் முக்கிய நகரங்களில் ஜிக்லோ (Giglo) எனப்படும் ஆண் விபச்சார தொழில் பரவி வருகிறது. பெரும்பாலும் இந்த ஆண் விபச்சாரத்தில் படித்த இளைஞர்கள் தான் வேலை செய்கிறார்கள் என்றும், இதில், இவர்கள் நிறைய பணம் பார்த்து வருவதாகும் செய்திகள் கடந்த ஓரிரு ஆண்டுகளாக வெளியாகிக் கொண்டிருக்கிறது.

50 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை

சென்னை கிண்டியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தனியாருக்கு சொந்தமான 50க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

50 இடங்களில் ஐடி ரெய்டு... கதிகலங்கி நிற்கும் தொழிலதிபர்கள்...

தமிழக அரசுடன் ஒப்பந்தம் செய்து கொண்ட நிறுவனம் தொடர்பான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆபாச மெசேஜ் அனுப்பி மசாஜ் செய்ய அழைப்பு.., பெண் பரபரப்பு புகார்

சென்னையில் பாஜக நிர்வாகி அலிஷாவுக்கு வாட்ஸ் ஆப்பில் ஆபாசமாக மெசேஜ் அனுப்பிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். நீலாங்கரை ஹோட்டலில் இருந்த நபரை அலிஷா அப்துல்லாவே பிடித்து போலீசில் ஒப்படைத்தார்.

அடுத்தடுத்து எகிறி அடிக்கும் தங்கம் விலை.. இன்று எவ்வளவு தெரியுமா..?

சென்னை 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.56,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.7,065-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

’வேறு ஒருவருடன் பழகக்கூடாது..’ பெண்ணை ஆபாசமாக சித்தரித்த குடும்ப நண்பர் கைது

மற்றவர்களுடன் பழகாமல், தன்னோடு மட்டுமே பழக வேண்டும் என்பதற்காக பெண்ணை ஆபாசமாக சித்தரித்த, குடும்ப நண்பரை போலீஸார் கைது செய்தனர்.

ஊருக்குள்ள ஸ்ட்ரீட் சிங்கர்... உள்ளுக்குள்ள மன்மத மைனர்! பாலியல் புகாரில் சிக்கிய பாடகர்

சாதிலாம் பார்க்கமாட்டேன்னு சொல்லி, இளம் பெண்ணின் வாழ்க்கையில் விளையாடிய அவர், இப்போது போலீஸ் கஸ்டடியில் சிக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் மாஞ்சா நூல் காற்றாடி பறக்கவிட்ட 10 பேர் கைது

சென்னை வியாசர்பாடியில் மாஞ்சா நூல் பயன்படுத்தி காற்றாடி பறக்கவிட்டதாக 10 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 100க்கும் மேற்பட்ட காற்றாடிகள், மாஞ்சா நூல்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

நீதிமன்றத்தை மதிக்காத பிரபல ரவுடி சீர்காழி சத்யா... கடுப்பான நீதிபதிகள் எடுத்த முடிவு!

நீதிமன்ற நிபந்தனையை பூர்த்தி செய்யாததால், ரவுடி சீர்காழி சத்யா மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்த உத்தரவை திரும்பப் பெற்ற சென்னை உயர் நீதிமன்றம், உடனடியாக அவரை கைது செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

ஆம்ஸ்ட்ராங் வழக்கில் முக்கிய திருப்பம் - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அஸ்வத்தாமனை, குண்டர் சட்டத்தில் அடைத்த உத்தரவை எதிர்த்த வழக்கில் தமிழக அரசு, சென்னை காவல் ஆணையர் உள்ளிட்டோர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.