K U M U D A M   N E W S

அதிமுக ஒருங்கிணைப்புக்கு அறுவர் குழுவின் பிளான் என்ன?

அதிமுக – பாஜக கூட்டணி குறித்து மௌனம் கலைத்த எடப்பாடியின் பேச்சு பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், எடப்பாடியின் கையை மீறி அதிமுக மாஜிக்கள் செல்வதாக வெளியாகி இருக்கும் தகவல்தான் எம்.ஜி.ஆர் மாளிகை வட்டாரத்தின் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது... யார் யார் அந்த மாஜிக்கள்?

அதிமுக இணைவுக்கு தடைபோடும் ஆர்.பி.உதயகுமார்?.. ஒருங்கிணைப்பு குழுவின் அடுத்த ‘மூவ்’ என்ன?

2026 தேர்தலுக்காக ஒருங்கிணைப்பு நடந்தே ஆக வேண்டும் என்று அதிமுக மாஜிக்கள் தீவிரமாக இருக்க, அதற்கு ஆர்.பி.உதயகுமார் முட்டுக்கட்டையாக இருப்பதாக எம்.ஜி.ஆர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிப்பதுதான் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.

இடியாப்ப சிக்கலில் ஓபிஎஸ்... பேரதிர்ச்சி கொடுத்த ஐகோர்ட்

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மீதான சொத்து குவிப்பு வழக்கை மீண்டும் விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தலைநகரத்தை தண்ணீரில் தத்தளிக்கவிட்ட திமுக... ஓபிஎஸ் கண்டனம்!

வடகிழக்கு பருவமழையின் முதல்கட்ட ஒரு நாள் மழைக்கே தமிழ்நாட்டின் தலைநகரத்தை தண்ணீரில் தத்தளிக்கவிட்ட திமுக அரசிற்கு கடும் கண்டனம் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கண்ணீர் வெள்ளத்தில் கோபாலபுரம்... முரசொலி செல்வத்தின் உடல் தகனம்

மறைந்த பத்திரிகையாளர் ‘முரசொலி’ செல்வத்தின் உடல் பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

மருமகன் முரசொலி செல்வத்தின் உடலை பார்த்த கண் கலங்கிய தயாளு அம்மாள்

மருமகன் முரசொலி செல்வத்தின் உடலை, வீல் சேரில் அமர்ந்தவாறு பார்த்து தயாளு அம்மாள் கண் கலங்கினார்.

”என்ன விட்டு போய்ட்டீங்களே” முரசொலி செல்வம் உடலை பார்த்து கதறி அழுத மனைவி

முரசொலி செல்வத்தின் மனைவியும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனைவியுமான செல்வி முரசொலி செல்வத்தின் உடலை பார்த்து கதறி அழுதது அனைவரது நெஞ்சையும் உருக்கியது.

முரசொலி செல்வத்தின் உடலை பார்த்தபடி சோகத்துடன் நின்ற முதலமைச்சர்

மறைந்த முரசொலி செல்வத்தின் உடலை பாத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சோகத்துடன் நின்று கொண்டிருந்தார்.

"முரசொலி செல்வம், என் படங்களுக்கு பணம் கொடுத்து உதவினார்.." - P. வாசு

"முரசொலி செல்வம், என் படங்களுக்கு பணம் கொடுத்து உதவினார்.." - P. வாசு

என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத நண்பரை இழந்து தவிக்கிறேன் - SAC உருக்கம்

என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத நண்பரை இழந்து தவிக்கிறேன் - SAC உருக்கம்

முரசொலி செல்வம் மறைவு; "திமுகவிற்கும் அவரது குடும்பத்தினருக்கும் மிகப்பெரிய இழப்பு.." - பிரேமலதா

முரசொலி செல்வம் மறைவு; "திமுகவிற்கும் அவரது குடும்பத்தினருக்கும் மிகப்பெரிய இழப்பு.." - பிரேமலதா

முரசொலி செல்வம் மறைவு; கட்சிக்கும், நாட்டுக்கும் ஓர் இழப்பு - சுப. வீரபாண்டியன்

முரசொலி செல்வம் மறைவு; கட்சிக்கும், நாட்டுக்கும் ஓர் இழப்பு - சுப. வீரபாண்டியன்

திமுக-வின் வளர்ச்சிக்கு முரசொலி மிகப்பெரிய பங்காற்றிருக்கிறது - கொங்கு ஈஸ்வரன்

திமுக-வின் வளர்ச்சிக்கு முரசொலி மிகப்பெரிய பங்காற்றிருக்கிறது - கொங்கு ஈஸ்வரன்

முரசொலி செல்வம் மறைவு.. கோபாலபுரத்தின் தீபம் அணைந்தது.. வைகோ கண்ணீர்!

முரசொலியின் புகழ் திராவிட இயக்க வரலாற்றில் அழியா புகழோடு நிலைத்து நிற்கும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்கலங்கி பேசினார்.

முரசொலி செல்வம் மறைவு: கதறி அழுத முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

மறைந்த முரசொலி செல்வத்தின் உடலை பார்த்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்ணீர் விட்டு கதறி அழுத காட்சி சோகத்தை ஏற்படுத்தியது.

”எங்களை எல்லாம் தவிக்க விட்டுட்டு எங்கே போனீங்க மாமா!” – உதயநிதி உருக்கம்!

நீங்கள் இல்லாமல் தனியாக நிற்கிறோம் மாமா என முரசொலி செல்வம் மறைவுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார்.

‘எப்படி ஆறுதல் சொல்லப் போகிறேன்?’ - சகோதரி கணவர் மரணத்திற்கு ஸ்டாலின் இரங்கல்

என்னை நானே ஆற்றுப்படுத்த முடியாத நிலையில், யாருக்கு எப்படி ஆறுதல் சொல்லப் போகிறேன் என்று முரசொலி செல்வம் மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

#BREAKING: முரசொலி செல்வம் காலமானார்

வயது மூப்பு காரணமாக பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முரசொலி செல்வம் காலமானார்

விஜய் சாதாரண ஆள் கிடையாது.. குறைத்து எடை போடாதீங்க.. அவருக்கு பின்னால்.. புகழேந்தி அதிரடி

விஜய்யை சாதாரணமாக எடை போட முடியாது. அரசியலில் உள்ளே வரும் அவருக்கு இளைஞர் பட்டாளம் ஆதரவாக உள்ளது என்று அதிமுக ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

ஸ்டாலினுக்கு மட்டும்தான் தெரியும்.. எல்லாம் பாகப் பிரிவினை சண்டை - இ.பி.எஸ். தாக்கு

கோவை, நெல்லை மேயர்கள் ராஜினாமா செய்தது குறித்து திமுகவினருக்கு மட்டுமே தெரியும்.. எல்லாம் பாகம் பிரிப்பது குறித்த சண்டை என்று  நினைக்கிறேன் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.