கோயில்களில் குடமுழுக்கு விழா கோலாகலம்.. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்!
தமிழகம் முழுவதும் பல்வேறு கோயில்களில் நடைபெற்ற குடமுழுக்கு திருவிழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.
தமிழகம் முழுவதும் பல்வேறு கோயில்களில் நடைபெற்ற குடமுழுக்கு திருவிழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.
ரோட்டரி மாவட்டம் 3233 சார்பில் நடைப்பெற்ற கோல்டன் ஸ்பேரோ கார்னிவல் நிகழ்வில் திரளான பெண்கள் பங்கேற்று தங்களது திறமையினை வெளிப்படுத்தினர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடி மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிப்பு
தமிழ்நாடு டிஜிபி பெயரில் போலி சமூக வலைதள கணக்கு தொடங்கி மர்ம நபர்கள் மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அரசு ஊழியர்களுக்கு 9 புதியஅறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.
கடைசி தி.மு.க தொண்டன் இந்த மண்ணில் இருக்கும் வரை, பா.ஜ.க கனவு என்றைக்கும் பலிக்கவே, பலிக்காது என உதயநிதி ஸ்டாலின் பேச்சு
மு.க.ஸ்டாலின் மற்றும் மு.க.அழகிரி குறித்து கருணாநிதி சொன்னதை பேரவையில் அமைச்சர் துரைமுருகன் நினைவுகூர்ந்ததை முதலமைச்சர் உற்று கவனித்தார்.
ஏப்.26 (இன்று) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஏப்.25 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று (ஏப்.24): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
தமிழகத்தில் திமுக ஆட்சி இன்னும் 10 மாதங்கள் மட்டும் தான் என்று அ.தி.மு.க தலைமைக் கழக பேச்சாளர் நடிகை விந்தியா தெரிவித்துள்ளார்.
சைவம் மற்றும் வைணவம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அமைச்சர் பொன்முடியை பதவி நீக்கம் செய்யக் கோரிய வழக்கு தொடர்பாக பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் தாக்குதலைத் தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் பாதுகாப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மையோனைஸுக்கு ஓராண்டு தடை விதித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீர் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் குறித்து தகவல் தெரிவித்தால் ரூ.20 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று காவல்துறை அறிவித்துள்ளது.
மூன்று மணி நேரம் முன்னதாக சென்றிருந்தால் தாங்களும் பலியாகியிருப்போம் என காஷ்மீரில் இருந்து சென்னை திரும்பிய தமிழர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
காஷ்மீர் தாக்குதலில் அரசியலில் செய்ய வேண்டாம் என்றும், காஷ்மீர் தாக்குதலுக்கு அரசு தகுந்த பதிலடி கொடுக்கும் என்றும் தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தவெக தலைவர் விஜய் தேர்தல் பணிகளுக்காக செலவு செய்ய தயங்குவதால், அக்கட்சி நிதி பற்றாகுறையில் தவிப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்...
ஜம்மு-காஷ்மீர் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து கவிஞர் வைரமுத்து சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது.
ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து தமிழகத்தில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட முயன்ற மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் கோட்டையை நோக்கி, மெரினா காமராஜர் சாலையில் மாற்றுத்திறனாளிகள் மறியலில் ஈடுபட்ட நிலையில், போலீசார் அவர்களை கைது செய்தனர்.
தமிழகத்தில் மூடநம்பிக்கைகளை ஒழிப்பதற்கான சட்டம் இயற்றப்படாது என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திருச்சியில் குடிநீரில் கழிவு நீர் கலந்த விவகாரத்தில் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு 4 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.