K U M U D A M   N E W S

டி.எம். கிருஷ்ணாவிற்கு ‘சங்கீத கலாநிதி’ விருது - தனி நீதிபதி உத்தரவு ரத்து.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

டி.எம். கிருஷ்ணாவிற்கு ‘சங்கீத கலாநிதி’ விருதை எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் வழங்கலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

போக்குவரத்து இளநிலை மற்றும் உதவி பொறியாளர் தேர்வு..  தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

போக்குவரத்து கழக இளநிலை மற்றும் உதவி பொறியாளர் தேர்வில் பெற்றவர்களுக்கு பணி நியமனம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை பரிசிலித்து உத்தரவு பிறப்பிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் சிம்புவுக்கு 1 கோடி - சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

நடிகர் சிம்பு மற்றும் பட நிறுவனமான வேல்ஸ் நிறுவனத்துக்கு இடையிலான பிரச்னை முடிவுக்கு வந்ததை அடுத்து, நீதிமன்றத்தில் செலுத்திய ஒரு கோடி ரூபாயை நடிகர் சிம்புக்கு திருப்பி வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தமிழில் தெறிக்கவிட்ட கனிமொழி... மத்திய இணையமைச்சர் சுரேஷ் கோபி கொடுத்த ரியாக்சன்

தூத்துக்குடி எம்.பி கனிமொழி நாடாளுமன்றத்தில் தமிழகம் தொடர்ந்து வஞ்சிக்கப்படுவதாக தமிழில் குற்றச்சாட்டு

சிறைத்துறை அதிகாரிகள் மீதான முறைகேடு புகார்.. லஞ்ச ஒழிப்பு துறைக்கு அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு..!

சிறைகளில் கைதிகள் தயாரித்த பொருட்களை முறைகேடாக விற்பனை செய்த சிறைத்துறை அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்பு துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தனுஷ் வழக்கு - நயன்தாரா பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

நடிகை நயன்தாராவுக்கு எதிராக நடிகர் தனுஷ் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் நயன்தாரா, விக்னேஷ் சிவன், நெட்பிளிக்ஸ் நிறுவனம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆம்ஸ்ட்ராங் கொலை.. வெடிகுண்டு நீதிமன்றத்திற்குள் வந்தது எப்படி...? காவல்துறை விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு..!

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு உயர் நீதிமன்ற வளாகத்திற்குள் கொண்டு வரப்பட்டு, கைமாற்றப்பட்டுள்ளதாக காவல்துறை புதிய தகவலை தெரிவித்துள்ளது.

பிள்ளை மீது தீ வைத்த அப்பா.. அம்மா கண் முன்னே பறிபோன உயிர்

70 சதவீத தீக்காயங்களுடன் ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 4 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

நியூயார்க் நீதிமன்றத்தில் தமிழ்நாடு பெயர் இருப்பது ஏன்? – சரமாரியாக கேள்வி கேட்ட ஜி.கே.மணி

நியூயார்க் நீதிமன்றத்தில் தமிழ்நாடு பெயர் இருப்பது ஏன்? என்று சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரேமானந்தா அறக்கட்டளை சொத்துக்கள் பறிமுதல் விவகாரம்.. நோட்டீஸை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு

பிரேமானந்தா அறக்கட்டளைக்கு சொந்தமான சொத்துக்களை பறிமுதல் செய்ய அனுப்பப்பட்ட நோட்டீஸை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்ய மறுப்பு தெரிவித்துள்ளது.

அதானி என்னை வந்து சந்திக்கவும் இல்லை, நான் அவரை பார்க்கவும் இல்லை - முதலமைச்சர் பேரவையில் விளக்கம்

அதானி என்னை வந்து சந்திக்கவும் இல்லை, நான் அவரை பார்க்கவும் இல்லை என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டப் பேரவையில் தெரிவித்துள்ளார்.

லுக் அவுட் நோட்டீஸ் - சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்கள்  வெளிநாடு செல்வதை தடுக்காமல், அவர்கள் நாடு திரும்பும் வகையில் நிபந்தனைகளை விதித்து லுக் அவுட் நோட்டீசை நிறுத்திவைக்கலாம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ரூ.5000 கோடி நிலத்தை மீட்கக் கோரிய வழக்கு.. தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

கத்தோலிக்க திருச்சபைக்கு சொந்தமான 5000 கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்களை மீட்கக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

"சுயநலனுக்காக பல வழிகளில் கூட்டணி பாதுகாத்து வரப்படுகிறது" - விஜய் எச்சரிக்கை

கூட்டணி கணக்குகளை மட்டுமே நம்பி மக்களை ஏமாற்றும் ஆட்சியாளர்கள் என்று விஜய் குற்றச்சாட்டு

மண் கொள்ளை - உயர்நீதிமன்றம் அதிருப்தி

கோவை வனப்பகுதியில் நடக்கும் மண் கொள்ளை தொடர்பான விசாரணை சரியான திசையில் பயணிக்கவில்லை என சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி

வேட்புமனுவில் தவறான தகவல்.. இபிஎஸ் மீது வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு..

வேட்பு மனுவில் தகவலை மறைத்ததாக அளிக்கப்பட்ட புகாரில்,  சேலம் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து  அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.

நில அபகரிப்பு புகாரில் ரமேஷ் சங்கர் சோனாய்க்கு நிபந்தனை ஜாமீன் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

நடிகை கவுதமி அளித்த நில அபகரிப்பு புகாரில் கைது செய்யப்பட்ட ரமேஷ் சங்கர் சோனாய் என்பவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் வடிவேலுவிற்கு எதிராக கருத்துகளை பேசக்கூடாது - சிங்கமுத்துவுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு..!

நடிகர் வடிவேலுவுக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் எந்த கருத்தும் தெரிவிக்க மாட்டேன் என்று மனுத்தாக்கல் செய்ய நடிகர் சிங்கமுத்துவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

TN Speaker Appavu Case : சபாநாயகர் அப்பாவு-க்கு எதிரான வழக்கு முடித்து வைத்த உச்சநீதிமன்றம் | DMK

சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக அதிமுக வழக்கறிஞர் தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் முடித்து வைத்துள்ளது

Minister TM Anbarasan: சென்னையை உலுக்கிய குடிநீர் மரணங்கள் –விளக்கமளித்த அமைச்சர் | Pallavaram Death

சென்னை பல்லாவரத்தில் கழிவு நீர் கலந்த குடிநீரை குடித்ததால் 3 பேர் உயிரிழந்ததாக கூறப்படும் பகுதியில் அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ ஆய்வு செய்தனர்

Pallavaram Drainage Water Death : குடிநீரில் கழிவுநீர் - மேலும் ஒருவர் உயிரிழப்பு | Chennai News

சென்னை பல்லாவரம் கண்டோன்மெண்ட் பகுதியில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வந்த குடிநீரை குடித்த சம்பவத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கழிவுநீர் கலந்த குடிநீரை குடிக்க நீங்கள் முன்வருவீர்களா? - அமைச்சருக்கு அண்ணாமலை  கேள்வி

மக்கள் நலன் குறித்த அக்கறை சிறிதும் இன்றிச் செயல்படும் இந்த மக்கள் விரோத அரசு

Kallakurichi : கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் - உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு

கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கை சிபிஐக்கு மாற்றியதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்துள்ளது

#JUSTIN: OTT-யில் வெளியாகவிருந்த அமரன்.. கடைசி நேரத்தில் வந்த ட்விஸ்ட் | Amaran OTT Release Date

அமரன் படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட தடை விதிக்க வேண்டும், படத்திற்கு வழங்கிய தணிக்கை சான்றை ரத்து செய்ய வேண்டும், தனது எண்ணுக்கு வந்த அழைப்புகளின் விவரங்களை வழங்க ஏர்டெல் நிறுவனத்திற்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்தியன் 2, கங்குவா நெகட்டிவ் ட்ரோல்.. யூடியூப் விமர்சனத்துக்கு தடையா..?

திரைப்படங்கள் குறித்த விமர்சனங்களுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது