Judge Frank Caprio: ‘உலகின் மிகவும் கனிவான நீதிபதி’ பிராங்க் காப்ரியோ மறைவு…இரக்கமுள்ள தீர்ப்புகள் மூலம் பிரபலமானவர்
கணையப் புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்த முன்னாள் நீதிபதி பிராங்க் காப்ரியோ 88 வயதில் காலமானார்
கணையப் புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்த முன்னாள் நீதிபதி பிராங்க் காப்ரியோ 88 வயதில் காலமானார்
குரோமியக் கழிவுகளை அகற்றாத காரணத்தால் தமிழ்நாட்டிலேயே புற்றுநோயால் பாதிக்கப்படும் நோயாளிகள் அதிகம் உள்ள மாவட்டமாக ராணிப்பேட்டை மாறி உள்ளதாக அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
மார்பகப் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவது குறித்து டாக்டர் பாலு மகேந்திரா விளக்கமளித்துள்ளார்.
மேஷம் முதல் கன்னி ராசி வரையிலான ராசிப்பலன்களை (17.7.2025 முதல் 30.7.2025 வரை) குமுதம் வாசகர்களுக்காக கணித்து வழங்கியுள்ளார் யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ.
சைலண்ட்டாக கொல்லும் COLON புற்றுநோய்.. இந்த அறிகுறிகள் இருக்கா? எச்சரிக்கும் மருத்துவர்கள்!
தூக்கமின்மை மற்றும் இரவு நேரங்களில் மின்னணு சாதனங்களை பயன்படுத்துவதால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
தாராள பிரபுவால் வந்த வினை.. 67 குழந்தைகளுக்கு CANCER பாதிப்பா?அச்சத்தில் பெற்றோர்கள்! | Kumudam News
Joe Biden Cancer | ஆண்களை தாக்கும்... ப்ராஸ்டேட் புற்றுநோய்... அதிர்ச்சி ரிப்போர்ட்..! |Kumudam News
முன்னாள் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு (வயது 82) புரோஸ்டேட் புற்றுநோய் இருப்பது சமீபத்திய மருத்துவ பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. அவரது வழக்கமான உடல் பரிசோதனையின் போது, அவரது உடலில் கண்டறியப்பட்ட ஒரு கட்டியை சோதனை செய்தபோது, இது புரோஸ்டேட் புற்றுநோய் என உறுதிப்படுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமையல் எண்ணெய் வடிவில் எமன்.. ஈசியாக வரும் மார்பக புற்றுநோய்? Cooking Oil-லால் குறையும் ஆயுள்?
கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன் பிறந்த நாள் கொண்டாடிய நடிகர் சமுத்திரக்கனி
ஒரு சாதாரண Chewing Gumஆல் நமது உயிருக்கே ஆபத்து ஏற்படுவதாக ஆய்வு முடிவில் தெரியவந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Chewing Gumஆல் புற்றுநோய் வரை ஏற்படுகிறதா? ரிப்போர்ட் சொல்வது என்ன? பார்க்கலாம் இந்த தொகுப்பில்..
தர்பூசணிக்கு கெமிக்கல் நிறமூட்டிகளை பயன்படுத்துவதாக வந்த தகவலையடுத்து அதிகாரிகள் சோதனை
பொதுமக்கள் நிறமூட்டிய தர்பூசணிகளை சிறு துண்டுகளாக வெட்டி நீரில் மிதக்கவிடுவதால் நிறம் பிரிந்து செல்வதையும், அதேபோல பஞ்சு, டிஸ்பூ காகிதத்தை மூலம் தர்பூசணியை துடைத்து பார்த்தால் நிறம் ஒட்டிக்கொள்ளும் இதுபோன்றவை மிகவும் ஆபத்து என்றனர் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள்.