K U M U D A M   N E W S

CBCID

இரிடியம் மோசடி வழக்கு: மூளையாகச் செயல்பட்ட சாமிநாதன் மேலும் ஒரு வழக்கில் கைது!

தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இரிடியம் மோசடி வழக்கில் மூளையாகச் செயல்பட்ட சாமிநாதனை, மதுரை சிபிசிஐடி போலீசார் மேலும் ஒரு வழக்கில் கைது செய்துள்ளனர். ஏற்கனவே, அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தங்கக் கடத்தல் கொலை வழக்கு: சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவு!

பல கோடி மதிப்புள்ள தங்கக் கடத்தல் வழக்கில் தொடர்புடைய தனது மகன் கொலை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றக் கோரி தாய் தொடர்ந்த வழக்கில், ராமநாதபுரம் போலீசாரின் விசாரணை திருப்தி அளிக்கவில்லையென அதிருப்தி தெரிவித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது.

இரிடியம் வழக்கு- 10 பேரை காவலில் எடுக்க மனு | Iridium | CBCID Police | Kumudam News

இரிடியம் வழக்கு- 10 பேரை காவலில் எடுக்க மனு | Iridium | CBCID Police | Kumudam News

ரிசர்வ் வங்கி பெயரைப் பயன்படுத்தி மோசடி: இரிடியம் மோசடியில் 30 பேர் கைது!

ரிசர்வ் வங்கியின் பெயரைத் தவறாகப் பயன்படுத்தி, இரிடியம் விற்பனை மூலம் வெளிநாட்டிலிருந்து பணம் வருவதாகக் கூறிப் பொதுமக்களிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்த கும்பலைச் சேர்ந்த 30 பேரை சிபிசிஐடி போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

இரிடியம் மோசடி: மூளையாகச் செயல்பட்ட சாமிநாதன் கைது - போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்!

இரிடியம் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மூளையாக செயல்பட்ட சாமிநாதனிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளது.

9 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் | TN Govt | Kumudam News

9 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் | TN Govt | Kumudam News

தமிழகத்தில் 9 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. கூடுதல் தலைமைச் செயலர் தீரஜ் குமார் உத்தரவு!

ஐ.பி.எஸ். அதிகாரிகள் 9 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அனிஷா ஹுசைன், லட்சுமி, சோனல் சந்திரா, ஜவஹர், சுஹாசினி, திவ்யா, சஜிதா உள்ளிட்ட 9 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கவின் கொலை வழக்கு: சுர்ஜித், தந்தை உள்பட 3 பேரின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு!

ஐ.டி. ஊழியர் கவின் செல்வ கணேஷ் ஆணவப் படுகொலை வழக்கில் கைதான மூவரின் நீதிமன்றக் காவலை மேலும் 15 நாட்களுக்கு நீட்டித்து நெல்லை நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆணவக் கொ*ல - தந்தை, மகன் ஆஜர் | Kumudam News

ஆணவக் கொ*ல - தந்தை, மகன் ஆஜர் | Kumudam News

கவின் ஆணவக் கொலை: சுர்ஜித்தின் சகோதரர் கைது!

கவின் ஆணவக் கொலை வழக்கில் சுர்ஜித்தின் சித்தி மகனான ஜெயபால் என்பவரை சிபிசிஐடி கைது செய்துள்ளது.

ஆணவக் கொ*ல - 2வது நாளாக சிபிசிஐடி விசாரணை | Kavin Case | Kumudam News

ஆணவக் கொ*ல - 2வது நாளாக சிபிசிஐடி விசாரணை | Kavin Case | Kumudam News

கவினை கொ*ல செய்தது எப்படி? நடித்து காட்டிய சுர்ஜித்.. | Kavin Case | CBCID | Kumudam News

கவினை கொ*ல செய்தது எப்படி? நடித்து காட்டிய சுர்ஜித்.. | Kavin Case | CBCID | Kumudam News

ஆணவக் கொ*ல சிபிசிஐடி விசாரணை | Kumudam News

ஆணவக் கொ*ல சிபிசிஐடி விசாரணை | Kumudam News

கவின் கொலை வழக்கு.. சுர்ஜித் மற்றும் அவரது தந்தைக்கு சிபிசிஐடி காவல்!

கவின் ஆணவக் கொலை வழக்கில் கைதான சுர்ஜித் மற்றும் அவரின் தந்தை சரவணனை 2 நாள்கள் சிபிசிஐடி காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

சுர்ஜித் மற்றும் அவரது தந்தைக்கு சிபிசிஐடி காவல்.. நீதிமன்றம் உத்தரவு | CBCID | Kavin Case

சுர்ஜித் மற்றும் அவரது தந்தைக்கு சிபிசிஐடி காவல்.. நீதிமன்றம் உத்தரவு | CBCID | Kavin Case

ஆணவக் கொ*ல - திசைதிருப்ப முயற்சி? | Kumudam News

ஆணவக் கொ*ல - திசைதிருப்ப முயற்சி? | Kumudam News

கவின் ஆணவக்கொலை வழக்கு.. ஆகஸ்ட் 11 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

கவின் ஆணவக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சுர்ஜித் மற்றும் அவரது தந்தை சரவணன் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட நிலையில், வழக்கை வரும் 11 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

கவின் கொலை - 8 வாரங்களில் இறுதி அறிக்கை | kavin Case | Kumudam News

கவின் கொலை - 8 வாரங்களில் இறுதி அறிக்கை | kavin Case | Kumudam News

சுர்ஜித்தின் தாயாருக்கு சிபிசிஐடி சம்மன் | Surjith Case | Kavin | Kumudam News

சுர்ஜித்தின் தாயாருக்கு சிபிசிஐடி சம்மன் | Surjith Case | Kavin | Kumudam News

கவினின் காதலிக்கு சிபிசிஐடி சம்மன் #Kumudamnews24x7 #kavincase #subashini #cbcid #HonorKilling

கவினின் காதலிக்கு சிபிசிஐடி சம்மன் #Kumudamnews24x7 #kavincase #subashini #cbcid #HonorKilling

ஆணவக் கொ*ல - சிபிசிஐடி விசாரணை தொடக்கம் | Kumudam News

ஆணவக் கொ*ல - சிபிசிஐடி விசாரணை தொடக்கம் | Kumudam News

கவின் ஆணவக் கொலை வழக்கு.. சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி உத்தரவு!

திருநெல்வேலி அருகே ஐ.டி.ஊழியர் கவின் ஆணவக் கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

ஆணவக் கொ*ல - சிபிசிஐடிக்கு மாற்றம் | Kumudam News

ஆணவக் கொ*ல - சிபிசிஐடிக்கு மாற்றம் | Kumudam News

கடத்தலுக்கு போலீஸ் வாகனத்தை கொடுத்த விவகாரம்.. ஏடிஜிபி ஜெய்ராமிடம் 4 மணி நேரம் விசாரணை

சிறுவன் கடத்தல் வழக்கின் விசாரணை வேகமெடுத்துள்ள நிலையில், ஏடிஜிபி ஜெய்ராமிடம் சுமார் 4 மணி நேரம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.

சிறுவன் கடத்தல் வழக்கு- ஏடிஜிபியிடம் விசாரணை | Kumudam News

சிறுவன் கடத்தல் வழக்கு- ஏடிஜிபியிடம் விசாரணை | Kumudam News