K U M U D A M   N E W S
Promotional Banner

தமிழகத்தில் வெப்ப நிலை அதிகரிக்க வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று (ஏப்.24): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

தமிழக அரசிடம் நிதி இல்லாததால் நிறைவேற்ற முடியவில்லை - அமைச்சர் ரகுபதி

தமிழகத்தில் மாவட்டத்திற்கு ஒரு சட்டக்கல்லூரி என்பது அரசின் கொள்கையாக இருந்தாலும், நிதி இல்லாத காரணத்தினால் அதனை நிறைவேற்ற முடியவில்லை என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

TN Police Leave Rule | தமிழக காவல்துறைக்கு, உயர்நீதிமன்றம் கேள்வி | Weekly Off Issue | High Court

TN Police Leave Rule | தமிழக காவல்துறைக்கு, உயர்நீதிமன்றம் கேள்வி | Weekly Off Issue | High Court

காட்டு யானைக்கு உடல்நலக்குறைவு.. 2வது நாளாக மருத்துவர்கள் சிகிச்சை | Kumudam News

காட்டு யானைக்கு உடல்நலக்குறைவு.. 2வது நாளாக மருத்துவர்கள் சிகிச்சை | Kumudam News

தமிழகத்தில் நாளை இந்த இடங்களில் எல்லாம் மழைக்கு வாய்ப்பு...எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய மழை...எங்கெல்லாம் தெரியுமா?

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

TN Police Weekly Off: காவலர்களுக்கு வார விடுமுறை.. நீதிமன்றத்தில் மனு தாக்கல் | TN Police Leave Rule

TN Police Weekly Off: காவலர்களுக்கு வார விடுமுறை.. நீதிமன்றத்தில் மனு தாக்கல் | TN Police Leave Rule

பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு – அமைச்சரை எச்சரித்த அண்ணாமலை

நாத்திகம் என்ற பெயரில் நாடகமாடி, இந்து மத நம்பிக்கைகளை அவமானப்படுத்துவதை இனியும் தொடர்ந்தால், மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என அமைச்சர் சேகர்பாபுவிற்கு அண்ணாமலை எச்சரிக்கை

சென்னையில் இன்று மழைக்கு வாய்ப்பு...வானிலை ஆய்வு மையம்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

டாஸ்மாக் முறைகேடு வழக்கு.. முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்ய ED-க்கு நீதிமன்றம் உத்தரவு!

டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக தமிழக காவல்துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கைகளை தாக்கல் செய்ய அமலாக்கத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ரவுடி வரிச்சியூர் செல்வத்தை சுட்டுப் பிடிக்க உத்தரவு!

கோவையில் ஆயுதங்களுடன் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் வரிச்சியூர் செல்வத்தை கைது செய்யவும், தேவைப்பட்டால் காலில் சுட்டு பிடிக்க காவல் துறையினருக்கு உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கொட்டித்தீர்த்த கனமழை...எங்கெல்லாம் தெரியுமா?

இடி மின்னலுடன் கூடிய சூறைக்காற்றுடன் கனமழை பெய்ததால் குளிர்ச்சியான சூழல் நிலவியது

மா.சு நிகழ்ச்சிக்கு பணம் வசூல்? - உண்மையை கண்டறிய விசாரணை குழு | Tenkasi | DMK | Ma Subramanian

மா.சு நிகழ்ச்சிக்கு பணம் வசூல்? - உண்மையை கண்டறிய விசாரணை குழு | Tenkasi | DMK | Ma Subramanian

அமைச்சர் பங்கேற்கும் விழாவிற்காக வசூல் வேட்டை...சுகாதாரத்துறை அதிகாரிகளின் செயலால் அதிர்ச்சி

ஆடியோ விவகாரம் குறித்து உயர் அதிகாரிகள் விசாரணை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் குறைந்துள்ளது.

"குற்றாலம் அருவியிலே குளிச்சது போல் இருக்குதா.." வனத்துறை போட்ட உத்தரவு | Kumudam News

"குற்றாலம் அருவியிலே குளிச்சது போல் இருக்குதா.." வனத்துறை போட்ட உத்தரவு | Kumudam News

#BREAKING | ஐபிஎஸ் அதிகாரிகளை அதிரடியாக மாற்றிய தமிழக அரசு | 8 IPS Officers Transfer in Tamil Nadu

#BREAKING | ஐபிஎஸ் அதிகாரிகளை அதிரடியாக மாற்றிய தமிழக அரசு | 8 IPS Officers Transfer in Tamil Nadu

Cooum River Cleaning Project | கூவம் ஆறு சீரமைப்பு... நீர்வளத்துறை கொடுத்த விளக்கம் | DMK | TN Govt

ஒருங்கிணைந்த கூவம் ஆறு சூழலியல் மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.604.77 கோடியில் பணிகளை நடத்த திட்டம்

மந்தி பிரியாணியால் வந்த மயக்கம்...17 பேர் மருத்துவமனையில் அனுமதி

மந்தி பிரியாணி வாங்கி சாப்பிட்டதாக கூறப்படும் ஹோட்டலில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இன்று விசாரணை நடத்தினர்.

பழமையான கோவில் பிரகாரத்திற்குள் திமுக கொடியுடன் கார்... ஆகம விதிமுறை மீறலா..? பொங்கிய பக்தர்கள்

இந்து அறநிலையத்துறை அதிகாரிகள், சம்பந்தப்பட்ட கோவில் அறநிலையத்துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Emergency நிலையில் இருக்கும் Emergency Door... வேகமாக பரவும் வீடியோ | Thoothukudi | Kumudam News

தூத்துக்குடி விளாத்திகுளத்தில் கயிறு வைத்து கட்டப்பட்ட Emergency Exit Door

தர்பூசணியில் Chemical நிறமூட்டிகள்.. அதிகாரிகள் எச்சரிக்கை | Watermelon | Food Safety | Kumudam News

தர்பூசணிக்கு கெமிக்கல் நிறமூட்டிகளை பயன்படுத்துவதாக வந்த தகவலையடுத்து அதிகாரிகள் சோதனை

தர்பூசணிகளில் நிறமூட்டிகள்...புற்றுநோய் ஏற்படும் அபாயம்..அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள்

பொதுமக்கள் நிறமூட்டிய தர்பூசணிகளை சிறு துண்டுகளாக வெட்டி நீரில் மிதக்கவிடுவதால் நிறம் பிரிந்து செல்வதையும், அதேபோல பஞ்சு, டிஸ்பூ காகிதத்தை மூலம் தர்பூசணியை துடைத்து பார்த்தால் நிறம் ஒட்டிக்கொள்ளும் இதுபோன்றவை மிகவும் ஆபத்து என்றனர் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள்.

Tasmac ரெய்டில் திடீர் திருப்பம்.. ED விசாரணைக்கு வந்த புதிய சிக்கல் | Kumudam News

அமலாக்கத்துறை விசாரணைக்கு தடைவிதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் மனு

டாஸ்மாக் விவகாரம்-அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதிக்கக்கோரி மனுதாக்கல்

டாஸ்மாக் விவகாரம் தொடர்பாக சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க தடை விதிக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.