மின்சாரம் தாக்கி உயிரிழந்த மாணவன்.. நிவாரணம் அறிவிப்பு
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே அரசுப் பள்ளியில் மின்சாரம் தாக்கி 9ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த விவகாரம்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே அரசுப் பள்ளியில் மின்சாரம் தாக்கி 9ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த விவகாரம்.
மொழிப்போரில் உயிர்நீத்த தாளமுத்து, நடராசன் இருவரின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து வீரவணக்கம் செலுத்தினார்.
அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான ஏலத்தை மத்திய அரசு ரத்து செய்த நிலையில் நாளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரிட்டாபட்டி செல்லவுள்ளார்.
டங்ஸ்டன் ரத்து செய்யப்பட்டதற்கு நன்றி தெரிவிக்க வருகை.
இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் உயிர்நீர்த்த மொழிப்போர் தியாகிகள் தினம் அனுசரிப்பு.
மதுரை மாவட்டம் அரிட்டாப்பட்டிக்கு நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்வதாக அறிவிப்பு.
"கல்விக்கடனில் 18 வயதானவர்களுக்கு உத்தரவாத கையொப்ப முறை"
டங்ஸ்டன் திட்டத்தை சொன்னபடியே ரத்து செய்து காட்டியவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - உதயநிதி
டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் மாநில அரசின் உறுதிக்கும், மக்களின் உணர்வுக்கும் மத்திய அரசு பணிந்துள்ளது முதலமைச்சர்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் ஊரணி பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி போராட்டம்
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு கடுமையான சிறை தண்டனை விதிக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட சட்டத்திருத்த மசோதாவிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
மக்களுக்கு சந்தோஷம் அளிக்கும் வகையில் முக்கிய அறிவிப்பு இன்று வெளியாகும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
வாய்ப்புள்ளோர் வருகை தாருங்கள்! மற்றவர்கள் நேரலையில் காண வேண்டும்.
கழுத்தில் புடவை சுற்றிய நிலையில் 7-ம் வகுப்பு படிக்கும் சிறுமி சந்தேகமான முறையில் உயிரிழந்தார். சிறுமியின் உயிரிழப்புக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈஷா யோகா மையத்தில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் குறித்து விசாரணைக்கு உத்தரவிடக்கோரிய வழக்கு
ஆளுநரைப் போல மாறிவிட்டார் காமக்கோடி - பொன்முடி
பாரிமுனை பேருந்து நிலையம் 800கோடி செலவில் கட்டப்படவுள்ளது, மாநகராட்சி 160கோடி ஒதுக்குகிறது. டெண்டர் கோரப்பட்டுள்ளது. தற்காலிகமாக இராயபுரம் பாலத்தின் கீழ் 7 கோடியில் பாரிமுனை பேருந்து நிலையம் மாற்றப்படுகிறது என்று அமைச்சர் சேகர் பாபு பேட்டி
அரசியல் வருகைக்கு பிறகு, முதன்முதலாக மக்கள் பிரச்சினைக்காக களம் காணும் விஜய்.
தமிழ்நாட்டில் அடுத்த ஏழு தினங்களுக்கு லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பரந்தூரில் விவசாயிகளை சந்தித்த விஜய், விமான நிலைய திட்டத்தில் அரசாங்கத்திற்கு லாபம் இருக்கிறது என்று தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hmpv வைரஸ் மிக மிக கட்டுக்குள் இருக்கிறது என்றும் பெரிய அளவில் பதட்டப்படவும், பயப்படவும் வேண்டாம் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகாலை முதலே பெய்து வரும் கனமழை
தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதைத் தாண்டி, தற்போது பெண் காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லாத அவலம் ஏற்பட்டுள்ளது - இபிஎஸ்
Divya Satharaj Join DMK : சென்னை, அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் திவ்யா
திமுகவினர்கள் மீது பாய்ந்த வழக்குகளை எல்லாம் சுக்கு நூறாக உடைத்த திமுக வழக்கறிஞர் அணி கழகத்தை காப்பாற்றும் காவல் அணி என்று சட்டத்துறை மாநில மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார்.