K U M U D A M   N E W S

செரிமானக் கோளாறுகளுக்கு நிரந்தர தீர்வு; புரோபயாடிக் உணவுகள் தரும் சொல்யூஷன்!

உங்களது குடலுக்கு சரியான புரோபயாடிக் உணவைத் தேர்ந்தெடுப்பது ஆரோக்கியமான குடலை பராமரிக்க சிறந்த உத்தியாகும். புரோபயாடிக் நிறைந்த உணவுகள் குறித்து கீழே பார்க்கலாம்.

நெல்லிக்காய் ஜூஸ்.. வெறும் வயிற்றில் குடித்தால் நடக்கும் அற்புதங்கள்!

நெல்லிக்காய் ஜூஸை வெறும் வயிற்றில் குடிப்பது செரிமானத்திற்கும் உதவுகிறது. ஆரோக்கியமான மற்றும் அழகான சருமத்தை ஊக்குவிக்கும் நெல்லிக்காய் ஜூஸ் முடி வளர்ச்சியை பலப்படுத்துகிறது மற்றும் கண் பார்வை திறனையும் மேம்படுத்துகிறது.

Beetroot Juice Benefits : வெறும் வயிற்றுல பீட்ரூட் ஜூஸ்! தலை முதல் கால் வரை அளிக்கும் நன்மைகள்

Beetroot Juice Drinking in Empty Stomach Benefits in Tamil : Benefits காலையில எழுந்ததுமே வெறும் வயிற்றுல ஃப்ரெஷ் ஜூஸ் குடிக்குறது நம்ம உடலுக்கும் மனதுக்கும் அவ்வளவு நன்மைகள் தருவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. இப்போ இருக்குற தலைமுறையினர் மத்தியில பீட்ரூட் ஜூஸ் மிகவும் பிரபலமா இருக்கு. தலை முதல் பாதம் வரை எண்ணெற்ற நன்மைகள இந்த ஒரு ஜூஸ் வழங்குவதாக மருத்துவர்களும் சொல்றாங்க.

சி.எஸ்.கே. அணிக்கு விளையாடியது கடவுள் தந்த பரிசு.. மதீஷா பதீரனா உருக்கம்

Matheesha Pathirana About Playing in CSK Team : சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியது கடவுள் எனக்கு தந்த பரிசு என்று இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பதீரனா தெரிவித்துள்ளார்.

இனி விராட் கோலியுடன் உறவா? உரசலா?.. பயிற்சியாளர் கவுதம் கம்பீர் சொன்ன 'அந்த' பதில்!

Head Coach Gautam Gambhir About Virat Kohli : ஆக்ரோஷத்துக்கு பெயர்போன கம்பீரும், விராட் கோலியும் ஐபிஎல் கிரிக்கெட் களத்தில் பாம்பும், கீரியுமாக இருந்து வந்தனர். சில போட்டிகளில் இருவருக்கும் இடையே வார்த்தைபோரும் நடந்தது.

காதலனுக்காக அண்ணனை காரில் கடத்திய காதலி.. போலீஸார் கையில் சிக்கிய கும்பல்

Ranipet Kidnap Case : காதலனை அடைவதற்காக காதலனின் அண்ணனை, காரில் கடத்திய கும்பலை போலீசார் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்துறை செயலாளர் அமுதா உட்பட 15 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்...

IAS Officers Tranfer in Tamil Nadu : தமிழகத்தில் 10 மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட 15 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

வெளுத்து வாங்கப் போகும் மழை... 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்

சென்னை, திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் சிவகங்கை ஆகிய 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.