K U M U D A M   N E W S

Iran

ஹார்முஸ் ஜலசந்தியில் மீண்டும் பரபரப்பு.. எண்ணெய் கப்பல் மீது ஏவுகணைத் தாக்குதல்!

ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் சென்றுகொண்டிருந்த கச்சா எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்கியதால் பெரும் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

'தேவைப்பட்டால் மீண்டும் தாக்குவோம்!' - ஈரானுக்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எச்சரிக்கை

அமெரிக்கா - ஈரான் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், ஈரான் அணு ஆயுதங்களைப் பெறுவதை தடுக்க தேவைப்பட்டால் மீண்டும் தாக்குதல் நடத்த இஸ்ரேல் தயாராக இருப்பதாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஹோட்டல் & டீ கடை உரிமையாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. வணிக சிலிண்டர் விலை குறைவு!

சென்னையில் இன்று 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைந்துள்ளது.

நயினாரை நீக்காவிட்டால் கூட்டணியில் இருந்து விலகுவோம் - திருமாறன் திட்டவட்டம் | Kumudam News

நயினாரை நீக்காவிட்டால் கூட்டணியில் இருந்து விலகுவோம் - திருமாறன் திட்டவட்டம் | Kumudam News

ஹார்முஸ் ஜலசந்தியில் பரபரப்பு: சிங்கப்பூர் கப்பல் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்!

ஹார்முஸ் ஜலசந்தியில் சிங்கப்பூர் கப்பல் மீது ஈரான் நடத்தியுள்ள ட்ரோன் தாக்குதல் உலக நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹார்முஸ் ஜலசந்தியில் சீராகும் கப்பல் போக்குவரத்து: 30 இந்தியக் கப்பல்கள் பாதுகாப்பாகக் கடந்தன!

ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து தற்போது வேகமாகச் சீரடைந்து வருகிறது.

கமேனியின் இறுதிச் சடங்கில் மோடி? ஈரான் அதிபரின் திடீர் அழைப்பு!

ஈரானிய மதகுரு அலி அயத்துல்லா கமேனியின் இறுதிச் சடங்கில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடிக்கு ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியான் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாடு முழுவதும் NEET பொது தேர்வு தொடங்கியது | Kumudam News

நாடு முழுவதும் NEET பொது தேர்வு தொடங்கியது | Kumudam News

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்... மத்திய கிழக்கில் மீண்டும் போர் பதற்றம்!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே 4 மாதங்களாக நீடித்துவந்த போரை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பை குறிவைத்து இஸ்ரேல் புதிய தாக்குதல்களை தொடங்கியுள்ளது.

பஞ்சாயத்து ஓவர்.. அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்து!

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.