மதுபான மனமகிழ் மன்றம் செயல்பட தடை?.. உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு..
மதுபான மனமகிழ் மன்றம் செயல்பட தடை?.. உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு..
மதுபான மனமகிழ் மன்றம் செயல்பட தடை?.. உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு..
"பாஜக கூட்டணி ஆட்சியில் இபிஎஸ் தான் முதலமைச்சர்" - Nainar Nagendran | ADMK | NDA | Amitshah
மணிப்பூரில் பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கிகள், வெடிகுண்டுகள்.. தடுக்கப்பட்ட அடுத்த கலவரம்??
கோவைக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்.. தயார் நிலையில் பேரிடர் மீட்புக் குழு | Coimbatore
கர்நாடக மாநிலத்தில் வரும் ஜூன் 16 முதல் அனைத்து வகையான பைக் டாக்ஸி சேவைகளுக்கும் தடை விதிக்கப்படுகிறது. இதுதொடர்பாக ஓலா (Ola), உபர் (Uber), ரேபிடோ (Rapido) போன்ற நிறுவன்களின் சேவைகள் உள்ளிட்ட அனைத்து பைக் டாக்ஸிகளின் சேவைகள் முற்றிலும் நிறுத்தப்படுகின்றன.
விண்வெளித்துறையில் அடுத்த புரட்சி.. அதிரடியாக அறிவித்த எலான் மஸ்க் | SpaceX | NASA
மா.செ.க்களுடன் ராமதாஸ் நாளை ஆலோசனை
நீலகிரிக்கு 2 நாட்கள் ரெட் அலர்ட்
நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு
தனியார் பேருந்து விபத்து - ஓட்டுநர் மீது தாக்குதல்
சூர்யா - கார்த்தியை போல் நாங்களும் ஒற்றுமையாகத்தான் இருப்போம் என்றும், வருங்காலத்தில் தம்பி ருத்ராவுக்காக தொடர்ந்து படம் தயாரிப்பேன் என்று நடிகர் விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.
முக்கொம்பு வந்தடைந்த காவிரி நீர்
#ahmedabadplanecrash விமான எரிபொருளில் கலப்படமா? இரட்டை என்ஜினில் கோளாறா?
திமுக ஆட்சியில் பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் பாதுகாப்பு இல்லாத நிலையில், தற்போது காவல் நிலையத்திற்கே பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
எண்ணூரில் உள்ள தனியார் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் நச்சு கலந்த உலோக மாசுக்களால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாகவும், இதுகுறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்றும் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
காவல்நிலையத்திற்கே பாதுகாப்பில்லை - இபிஎஸ்
காவல்நிலையம் செல்ல முற்பட்ட ஆர்.பி.உதயகுமார் கைது
விமான விபத்து; உயர்மட்ட கூட்டம் தொடக்கம்
பன்னி ஹாப் என அழைக்கப்படும் பவுண்டரி லைன் கேட்சுகளின் விதிகளில் ஒரு முக்கிய மாற்றத்தை கொண்டுவந்துள்ளது மேரிலேபோன் கிரிக்கெட் கிளப்.
ஆர்.பி.உதயகுமார் தடுத்து நிறுத்தம்
கல்லூரி துறைகளிலும் ஓர் ஆசிரியர் - அன்புமணி
இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'வேட்டுவம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில், துணை நடிகர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் படக்குழுவை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கொல்லங்குடி கருப்பாயி காலமானார்
ஆண்பாவம் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்த கொல்லங்குடி கருப்பாயி தனது 99-வது வயதில் வயது மூப்பு காரணமாக உயிரிழந்துவிட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த துணை விமானி கிளைவ் குந்தர் தனது குடும்ப நண்பர் என்று '12 பெயில்' பட நடிகர் விக்ராந்த் மாஸ்ஸி தெரிவித்துள்ளார்.