K U M U D A M   N E W S
Promotional Banner

விழுப்புரத்தில் பயிர்கள் சேதம்.. களத்தில் முதலமைச்சர்

விழுப்புரத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார்.

நான் அவதூறாக பேசவில்லை.. 60 ஆண்டுகளாக போராடுகிறேன்- ஹெச்.ராஜா 

ஹச்.ராஜாவிற்கு சிறப்பு நீதிமன்றம் தலா ஆறு மாதம் சிறை தண்டனை வழங்கியுள்ள நிலையில் தான் பேசியதை அவதூறு என அவர்கள் நினைத்துக் கொண்டால் என்னால் ஒன்றும் செய்ய இயலாது என்று தெரிவித்துள்ளார்.

ஹெச்.ராஜா வழக்கு.. பாஜக எப்போதும் துணை நிற்கும்.. அண்ணாமலை உறுதி

பா.ஜ.க. ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜாவிற்கு நீதிமன்றம் தலா 6 மாத சிறை தண்டனை வழங்கிய நிலையில் அவருக்கு பின்னால் பாஜக எப்போதும் துணை நிற்கும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

நகை விற்பனையாளரை கடத்தி தங்கம் கொள்ளை... நடுக்காட்டில் இறக்கிவிட்ட கும்பல்

மதுரை அருகே நகை விற்பனையாளரை கடத்தி 2 கிலோ நகைகளை பறித்து சென்ற மர்ம கும்பலை தனிப்படை காவல் துறையினர் கைது செய்தனர்.

Fengal Cyclone | முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பு

Teachers Protest | ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் குதித்த ஆசிரியர்கள்

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் போராட்டம்

"நீ இன்னும் போகலையா..?" - புது பூகம்பத்தை கிளப்பும் புயல்..

கரையை கடந்த ஃபெஞ்சல் புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழுந்தது

Parliament Adjourned Today | 6வது நாளாக முடங்கிய நாடாளுமன்றம்

எதிர்கட்சிகளின் தொடர் அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் 6வது நாளாக முடங்கியது

கஸ்தூரியின் நிபந்தனை ஜாமினில் தளர்வு

தெலுங்கு பேசும் மக்களை அவதூறாக பேசிய வழக்கில் நடிகை கஸ்தூரிக்கு வழங்கப்பட்ட நிபந்தனை ஜாமினில் தளர்வு

பாஜக அலுவலகத்தில் அண்ணாமலை பேச்சு

விழுப்புரம் , கடலூர், கொள்ளிட பகுதிக்களின் மக்களுக்கு நிவாரண உதவி வழங்க உள்ளேன் - அண்ணாமலை

SP Velumani Press Meet | எஸ்.பி.வேலுமணி செய்தியாளர் சந்திப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர் சந்திப்பு

கமலாலயத்திற்கு அண்ணாமலை வருகை

சென்னை கமலாலயத்திற்கு வருகை தந்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு வரவேற்பு

சபாநாயகர் அப்பாவு செய்தியாளர் சந்திப்பு

அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்திற்கு பின்னர் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர் சந்திப்பு

ஹெச்.ராஜா தண்டனை நிறுத்திவைப்பு

பெரியார் சிலை உடைப்பு குறித்து கருத்து தெரிவித்த வழக்கில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவின் தண்டனை நிறுத்திவைப்பு

வெள்ள நிவாரண பணி.. பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்

தமிழகத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிவாரண பணிகளை மேற்கொள்ள பொறுப்பு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மழைநீருடன் கலந்த கழிவுநீர் - வீதிக்கு வந்து மக்கள் மறியல்

திருப்பத்தூர் அருகே விஷமங்கலம் பகுதியில் மழைநீருடன் கலந்த கழிவுநீரால் மக்கள் அவதி

வாய்க்கால் ஆக்கிரமிப்பு - குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்

ராஜவாய்க்கால் பாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் ஓடையில் செல்லவேண்டிய தண்ணீர் குடியிருப்புகளுக்குள் புகுந்ததாக புகார்

ஹெச்.ராஜாவுக்கு 6 மாதம் சிறை தண்டனை

பெரியார் சிலை உடைப்பு குறித்து கருத்து தெரிவித்த வழக்கில் ஹெச்.ராஜாவுக்கு 6 மாதம் சிறை தண்டனை

வெள்ளத்தில் தத்தளிக்கும் கள்ளக்குறிச்சி - கண்ணை கலங்கடிக்கும் காட்சி

கள்ளக்குறிச்சி தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக கரையோரம் உள்ள வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்தது

Thiruvannamalai Landslide || தமிழகத்தை உலுக்கிய பயங்கரம்.. வேதனையில் இபிஎஸ் போட்ட பதிவு

பேரிடரில் சிக்கித் தவிப்போரை உயிருடன் மீட்க விரைவாக செயல்பட வேண்டும் - எடப்பாடி பழனிசாமி

வெள்ளநீரில் தத்தளிக்கும் தமிழகத்தின் மிக முக்கிய பேருந்து நிலையம் - பகீர் காட்சி

விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் 5 அடி உயரத்துக்கு மேல் தண்ணீர் தேங்கி நிற்கிறது

கனமழை எதிரொலி உடைந்த மிக முக்கிய பாலம் - தத்தளிக்கும் 7 கிராம மக்கள் பரபரப்பு காட்சி

தொடர் மழை காரணமாக தருமபுரி மாவட்டம் வத்தலமலை அடிவாரத்தில் உள்ள மேம்பாலம் உடைந்தது

Fengal Cyclone Live : விழுப்புரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு

மழை பாதிப்புகளை ஆய்வு செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழுப்புரம் வருகை

பிக்பாஸ் அசோசியேட் இயக்குநர் திடீர் தற்கொலை.. நடந்தது என்ன?

தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் அசோசியேட் இயக்குநர் ஸ்ரீதர்  தூக்கிட்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையை உலுக்கிய தவெகவின் முதல் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்.... இளைஞர்கள் ஆர்ப்பரிப்பு!

மதுரை வாடிப்பட்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற முதல் கொள்கை விளக்க பொதுக்கூட்டத்தில் 5000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.