K U M U D A M   N E W S

Rajasthan

இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு பிரதமர் மோடி பாராட்டு!

ஐபிஎல் போட்டிகளில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வரும் கிரிக்கெட் வீரர் சூரியவன்ஷி இளம் வயதில் மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளார் என்று பீகாரில் கேலோ இந்தியா யூத் கேம்ஸ் விளையாட்டு போட்டி தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.

MI vs RR: தொடரிலிருந்து வெளியேறிய ராஜஸ்தான்.. 17 க்கு 17 என தொடரும் மும்பையின் சாதனை

நடப்பு ஐபிஎல் தொடரின் 50-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 100 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிப் பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. ராஜஸ்தான் தொடரிலிருந்து வெளியேறியது.

MIvsRR: ராஜஸ்தானுக்கு 218 ரன்கள் இலக்கு..தொடருமா மும்பையின் வெற்றி பயணம்?

நடப்பு ஐபிஎல் தொடரின் 50-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 217 ரன்களை குவித்துள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி.

35 பந்துகளில் சதம்...வைபவ் சூரியவன்ஷிக்கு குவியும் பாராட்டு

ஐபிஎல் தொடரில் 35 பந்துகளில் 14 வயது சிறுவன் வைபவ் சூரியவன்சி சதம் அடித்து அசத்தியுள்ளார்

RCB-க்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சு

ஆர்பிசி அணி சொந்த மைதானத்தில் தொடர்ந்து 4வது முறையாக டாஸ் தோற்றுள்ளது.

ஜெய்ப்பூரின் புகழ்பெற்ற Amber fort-ல் அமெரிக்க துணை அதிபர் | Kumudam News

ஜெய்ப்பூரின் புகழ்பெற்ற Amber fort-ல் அமெரிக்க துணை அதிபர் | Kumudam News

ஆல் அவுட்டான ராஜஸ்தான் ராயல்ஸ்... மாஸ் காட்டிய குஜராத் டைட்டன்ஸ் | GT vs RR Highlights | IPL 2025

ஆல் அவுட்டான ராஜஸ்தான் ராயல்ஸ்... மாஸ் காட்டிய குஜராத் டைட்டன்ஸ் | GT vs RR Highlights | IPL 2025

ராஜஸ்தானை வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அபார வெற்றி.. புள்ளிப்பட்டியலில் GT முதலிடம்!

ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடரில், நேற்று நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 58 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

ராஜஸ்தானை வீழ்த்தி அசத்தல்...தொடரை வெற்றியுடன் தொடங்கிய ஐதராபாத்

44 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற்றது.

#JustNow: கோயில் கூட்ட நெரிசலில் சிக்கிய வடமாநில பக்தர்.. மயங்கி விழுந்து மரணம் | Rameshwaram Temple

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ராஜ் தாஸ் என்பவர் தரிசனத்திற்காக வரிசையில் நின்றிருந்தபோது மயங்கி விழுந்து உயிரிழப்பு

700 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தை.. 10 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்பு

ராஜஸ்தான் மாநிலத்தில் 700 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றில் சிக்கிக் கொண்ட குழந்தை பத்து நாட்களுக்கு பிறகு இன்று உயிருடன் மீட்கப்பட்டது. 

700 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தை.. 2-வது நாளாக மீட்பு பணி தீவிரம்

700 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றில் மூன்று வயது குழந்தை தவறி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

”பாயிண்ட் கேட்டா அடிக்குறாங்க” - ராஜாஸ்தானில் தவிக்கும் தமிழக வீரர்கள்

சரியான பாயிண்ட்களும் போனஸ்களும் வழங்காமல் இருந்தை கேட்டபொழுது நடுவர்கள் முன்னிலையிலையே தமிழக வீரர்களை ராஜஸ்தான் வீரர்கள் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

‘நாங்கள் பயத்தில் உள்ளோம்’ - தமிழக கபடி வீரர்கள் மீது கண்மூடி தாக்குதல்

தாங்கள் தமிழகம் திரும்புவோமா என்ற பயத்தில் உள்ளதாக ராஜஸ்தானுக்கு சென்று தாக்குதலுக்கு உள்ளான தமிழக கபடி வீரர்கள் தெரிவித்துள்ளனர்.

"தீரன்" பாணியில் சிக்கி கொண்ட சென்னை போலீஸ்.. போராடி கைது செய்த தனிப்படை

கார்த்திக் நடிப்பில் வெளியான ‘தீரன் அதிகாரம் ஒன்று’ திரைப்படத்தில் வரும் காட்சிகளை போலவே, இந்திய எல்லை கிராமத்தில் சென்னை தனிப்படை போலீஸ் சிக்கி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

20 பேர் பலி.. 35 பேர் பாதிப்பு - வைரஸ் தாக்குதலில் இருந்து பாதுகாப்பது எப்படி?

Chandipura Virus : தமிழ்நாட்டில் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத் துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.