K U M U D A M   N E W S

தாதாசாகேப் பால்கே விருது: என் வாழ்க்கையின் மிகச்சிறந்த தருணம்- மோகன்லால் நெகிழ்ச்சி!

தாதாசாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டது தனது 48 ஆண்டுகால திரை வாழ்க்கையின் மிகப்பெரிய சாதனை என்று நடிகர் மோகன்லால் தெரிவித்துள்ளார்.

"திமுகவுக்கும் எங்களுக்கும் தான் போட்டி என விஜய் கூறக்கூடாது" -நயினார் | BJP Nainar Speech

"திமுகவுக்கும் எங்களுக்கும் தான் போட்டி என விஜய் கூறக்கூடாது" -நயினார் | BJP Nainar Speech

அதிமுக - பாஜக கூட்டணி உறவில் புதிய திருப்பம்! சேலத்தில் எடப்பாடி பழனிசாமி - நயினார் நாகேந்திரன் திடீர் சந்திப்பு!

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சேலத்தில் சந்தித்துப் பேசியது, தமிழகத்தில் அதிமுக-பாஜக கூட்டணி குறித்த எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் ஷேல் கிணறுகள்…தமிழக அரசுக்கு கோரிக்கை

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல பகுதிகளில் சட்டத்திற்க்கு புறம்பாக மூன்று ஷேல் கிணறுகள் குறித்து தமிழக அரசு உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

"எல்லோரையும் ஒப்பிட்டு பேசுவது சரியில்ல" - நயினார் | BJP Nainar | Kumudam News

"எல்லோரையும் ஒப்பிட்டு பேசுவது சரியில்ல" - நயினார் | BJP Nainar | Kumudam News

"பிற முக்கியத் தலைவர்களை விஜய் தன்னுடன் ஒப்பிடக் கூடாது - நயினார் | BJP | Nainar Kumudam News

"பிற முக்கியத் தலைவர்களை விஜய் தன்னுடன் ஒப்பிடக் கூடாது - நயினார் | BJP | Nainar Kumudam News

தமிழகத்தில் 5 நாட்களில் 17 பாலியல் வன்கொடுமைகள்- நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

தமிழ்நாடு காவல்துறைக்கு முறையாக அறிவுறுத்தல் இல்லை என நயினார் நாகேந்திரன் கருத்து

விஜய் செல்லும் இடங்களில் இதுபோன்ற செயல் சரியல்ல – நயினார் நாகேந்திரன்

விஜய் மற்ற தலைவர்களை ஒப்பிட்டு பேசுவதும் சரியானதாக இருக்காது என நயினார் நாகேந்திரன் கருத்து

"பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்பது தலைகுனிவு இல்லையா?" நயினார் நாகேந்திரன் கேள்வி!

"தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லை என்பது தலைகுனிவு இல்லையா?" என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

உத்திரமேரூர் இறகுப்பந்து உள் விளையாட்டு அரங்கம்: சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியதால் பொதுமக்கள் வேதனை!

காஞ்சிபுரம், உத்திரமேரூரில் உள்ள அரசு உள் விளையாட்டு அரங்கம், முறையான பராமரிப்பு இல்லாததால் சமூக விரோதச் செயல்கள் நடக்கும் இடமாக மாறியுள்ளது. இதனால், பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர்.