K U M U D A M   N E W S

தமிழக அரசுக்கு ரூ.36,215 கோடி வருவாய் பற்றாக்குறை: சிஏஜி அறிக்கையால் அதிர்ச்சி!

2023-ம் நிதியாண்டில் தமிழக அரசுக்கு ரூ.36,215 கோடி வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக சிஏஜி அறிக்கை தெரிவித்துள்ளது. இது, வருவாய் குறைவில் தமிழகத்தை மூன்றாவது இடத்தில் வைத்துள்ளது.

புதிய ஜி.எஸ்.டி. வரி குறைப்பு: இன்று முதல் அமல் -அத்தியாவசியப் பொருட்கள் விலை குறைப்பு

மத்திய அரசின் புதிய ஜி.எஸ்.டி. வரி குறைப்பு இன்று (செப். 22, 2025) முதல் அமலுக்கு வந்தது. அத்தியாவசியப் பொருட்கள், வாகனங்கள் எனப் பலவற்றின் விலை குறையும் என்பதால், மக்களின் கையில் பணம் மிச்சமாகும்.

திமுக அரசின் துரோகம் - மக்கள் நலத் திட்டங்களுக்கு அனுமதி மறுப்பதாக வானதி சீனிவாசன் சாடல்!

கோவை மாவட்டத்தில் அரசு நலத் திட்டங்களைச் செயல்படுத்த அனுமதி மறுப்பதாக திமுக அரசின் மீது பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் குற்றம் சாட்டினார்.

தாதாசாகேப் பால்கே விருது: என் வாழ்க்கையின் மிகச்சிறந்த தருணம்- மோகன்லால் நெகிழ்ச்சி!

தாதாசாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டது தனது 48 ஆண்டுகால திரை வாழ்க்கையின் மிகப்பெரிய சாதனை என்று நடிகர் மோகன்லால் தெரிவித்துள்ளார்.

"திமுகவுக்கும் எங்களுக்கும் தான் போட்டி என விஜய் கூறக்கூடாது" -நயினார் | BJP Nainar Speech

"திமுகவுக்கும் எங்களுக்கும் தான் போட்டி என விஜய் கூறக்கூடாது" -நயினார் | BJP Nainar Speech

அதிமுக - பாஜக கூட்டணி உறவில் புதிய திருப்பம்! சேலத்தில் எடப்பாடி பழனிசாமி - நயினார் நாகேந்திரன் திடீர் சந்திப்பு!

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சேலத்தில் சந்தித்துப் பேசியது, தமிழகத்தில் அதிமுக-பாஜக கூட்டணி குறித்த எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் ஷேல் கிணறுகள்…தமிழக அரசுக்கு கோரிக்கை

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல பகுதிகளில் சட்டத்திற்க்கு புறம்பாக மூன்று ஷேல் கிணறுகள் குறித்து தமிழக அரசு உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

"எல்லோரையும் ஒப்பிட்டு பேசுவது சரியில்ல" - நயினார் | BJP Nainar | Kumudam News

"எல்லோரையும் ஒப்பிட்டு பேசுவது சரியில்ல" - நயினார் | BJP Nainar | Kumudam News

"பிற முக்கியத் தலைவர்களை விஜய் தன்னுடன் ஒப்பிடக் கூடாது - நயினார் | BJP | Nainar Kumudam News

"பிற முக்கியத் தலைவர்களை விஜய் தன்னுடன் ஒப்பிடக் கூடாது - நயினார் | BJP | Nainar Kumudam News

தமிழகத்தில் 5 நாட்களில் 17 பாலியல் வன்கொடுமைகள்- நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

தமிழ்நாடு காவல்துறைக்கு முறையாக அறிவுறுத்தல் இல்லை என நயினார் நாகேந்திரன் கருத்து

விஜய் செல்லும் இடங்களில் இதுபோன்ற செயல் சரியல்ல – நயினார் நாகேந்திரன்

விஜய் மற்ற தலைவர்களை ஒப்பிட்டு பேசுவதும் சரியானதாக இருக்காது என நயினார் நாகேந்திரன் கருத்து

"பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்பது தலைகுனிவு இல்லையா?" நயினார் நாகேந்திரன் கேள்வி!

"தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லை என்பது தலைகுனிவு இல்லையா?" என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

உத்திரமேரூர் இறகுப்பந்து உள் விளையாட்டு அரங்கம்: சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியதால் பொதுமக்கள் வேதனை!

காஞ்சிபுரம், உத்திரமேரூரில் உள்ள அரசு உள் விளையாட்டு அரங்கம், முறையான பராமரிப்பு இல்லாததால் சமூக விரோதச் செயல்கள் நடக்கும் இடமாக மாறியுள்ளது. இதனால், பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர்.

11.19% பொருளாதார வளர்ச்சி - திராவிட மாடல் ஆட்சிக்கு சாட்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

அ.தி.மு.க. 10 ஆண்டுகளில் செய்யாத சாதனையை, தி.மு.க.வின் திராவிட மாடல் ஆட்சி 4 ஆண்டுகளில் செய்துள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். மாநிலத்தின் 11.19% பொருளாதார வளர்ச்சி குறித்து அவர் வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார்

H-1B விசா விவகாரம்: அமெரிக்காவின் புதிய உத்தரவு குறித்து இந்தியா ஆய்வு!

அமெரிக்கா அரசு H-1B விசாக்களுக்கான கட்டணத்தை $100,000 ஆக உயர்த்தவிருக்கும் நிலையில், இது குடும்பங்களுக்கு ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து இந்தியா ஆய்வு செய்து வருவதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நடிகர் மோகன்லாலுக்கு தாதாசாகேப் பால்கே விருது.. மத்திய அரசு அறிவிப்பு!

மலையாள நடிகர் மோகன்லாலுக்கு தாதாசாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் கனமழை எதிரொலி:கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கர்நாடகா மாநில நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை எதிரொலி: கெலவரப்பள்ளி அணைக்கு விநாடிக்கு 1290 கனஅடியாக நீர்வரத்து அதிகரிப்பு

திருவாரூரில் நூலகத்தை டீ கடையாக மாற்றிய அவலம்

மாணவ மாணவியர்கள், கல்வியாளர்கள் அறிவுதிறனை பழாக்கும் வகையில் நகராட்சி நூலகத்தை டீ கடையாக மாற்றிய அவலம் நடந்துள்ளது.

தேர்வுகளில் நல்ல தேர்ச்சி விகிதத்தை கொடுக்க வேண்டும் – ஆசிரியர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் வலியுறுத்தல்

அறிவு சார்ந்த சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என ஆசிரியர்கள் மத்தியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு

டெட் தேர்வு தொடர்பாக தீர்ப்பு: “யாரும் பயப்பட வேண்டாம்” – அமைச்சர் அன்பில் மகேஷ்

ஒட்டுமொத்தமாக ஆசிரியர்களை பாதுகாக்கிற பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு அக்.10ம் தேதிக்கு ஒத்திவைப்பு

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரித்த உதகை மகிளா நீதிமன்ற மாவட்ட நீதிபதி (பொறுப்பு) செந்தில்குமார் அடுத்த மாதம் 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவு

ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவிக்குப் பாலியல் தொல்லை: மத்திய அரசு அதிகாரி கைது!

காஞ்சிபுரத்திலிருந்து சென்னை நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்தில், கல்லூரி மாணவி ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக, மத்திய வேளாண் துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ. 45 லட்சம் மோசடி: ஒருவர் கைது!

மருத்துவத்துறை மற்றும் மின்சாரத்துறைகளில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 45,41,000 மோசடி செய்த வழக்கில், பினகாஷ் எர்னஸ்ட் என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரது மனைவி வான்மதியைத் போலீசார் தேடி வருகின்றனர்.

காங்கிரஸ் வாக்காளர்கள் நீக்கம் - ராகுல்காந்தி விமர்சனம் | Congress | Rahul Gandhi | Kumudam News

காங்கிரஸ் வாக்காளர்கள் நீக்கம் - ராகுல்காந்தி விமர்சனம் | Congress | Rahul Gandhi | Kumudam News

கர்ப்பிணி உட்பட 27 பேருக்கு நடுக்கம் ஏன்? - சீர்காழி அரசு மருத்துவமனை விளக்கம்

சீர்காழி மருத்துவமனையில் நடுக்கம் ஏற்பட்ட நோயாளிகள் அனைவருக்கும் உடல்நிலை சீராக இருப்பதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.