K U M U D A M   N E W S

வாக்குறுதிகளில் 10 சதவீதம் கூட திமுக நிறைவேற்றவில்லை – அண்ணாமலை

சட்டசபையில் துறை வாரியாக வெளியிடப்பட்ட அறிவிப்புகளில், 256 அறிவிப்புகளை கைவிட தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் அரசை அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

இருசக்கர வாகனத்தில் சென்ற கர்ப்பிணிக்கு நேர்ந்த கொடூரம் | Karur | Accident | Pregnant | Kumudam News

இருசக்கர வாகனத்தில் சென்ற கர்ப்பிணிக்கு நேர்ந்த கொடூரம் | Karur | Accident | Pregnant | Kumudam News

தி.மு.க. விழாவுக்குச் சென்ற தனியார் பேருந்துகள்: அரசுப் பேருந்தில் ‘உறங்கிய’ ஊழியர்களால் பொதுமக்கள் அவதி!

தி.மு.க.வின் முப்பெரும் விழாவுக்குக் கரூர் சென்ற தனியார் பேருந்துகளால், கோவை மாநகரில் இன்று பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். பேருந்து கிடைக்காமல் பொதுமக்கள் தவித்துக் கொண்டிருந்தபோது, அரசுப் பேருந்து ஒன்றின் ஓட்டுநரும், நடத்துநரும் உள்ளே உறங்கிக்கொண்டிருந்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆளுநர் மாளிகை, எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!

சென்னை, ஆளுநர் மாளிகை மற்றும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் வீட்டிற்கு வந்த வெடிகுண்டு மிரட்டலால், சென்னை முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

திமுக முப்பெரும் விழா - கனிமொழிக்கு பெரியார் விருது| Kumudam News | DMK |CmStalin | Kanimozhi |

திமுக முப்பெரும் விழா - கனிமொழிக்கு பெரியார் விருது| Kumudam News | DMK |CmStalin | Kanimozhi |

பிங்க் பெயிண்ட் அடித்தால் பிங்க் பஸ் ஆகிவிடாது - தி.மு.க-வை சாடிய வானதி சீனிவாசன்!

பிங்க் பெயிண்ட் அடித்தால் பிங்க் பஸ் ஆகிவிடாது என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பேச்சுக்கு வானதி ஸ்ரீனிவாசன் பதிலடி கொடுத்துள்ளார்

கொடிக்கம்ப வழக்கு - தமிழக அரசுக்கு பாராட்டு| Kumudam News | TN Governemnt | Flagpole |Chennaicourt

கொடிக்கம்ப வழக்கு - தமிழக அரசுக்கு பாராட்டு| Kumudam News | TN Governemnt | Flagpole |Chennaicourt

கொடிக்கம்பங்கள் விவகாரம்: தமிழக அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் பாராட்டு!

கொடிக்கம்பங்கள் அமைப்பது தொடர்பாக அரசாணை, வழிகாட்டி விதிமுறைகளை வகுத்துள்ள தமிழக அரசுக்குப் பாராட்டு தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், இவற்றை அமல்படுத்தாவிட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.

ஜிஎஸ்டி சீர்திருத்தத்தால் மக்களின் கைகளில் பணம் புரளும் - நிர்மலா சீதாராமன் நம்பிக்கை!

கூட்டாட்சி ஒத்துழைப்புக்கு ஜிஎஸ்டி கவுன்சில் சிறந்த உதாரணமாகவும், பொருளாதார வளர்ச்சிக்கான இந்தியாவின் புதிய பாதையாகவும் உள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு | Kumudam News |Heavyrain | Rain

இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு | Kumudam News |Heavyrain | Rain

ஜி.கே.மணி பேசுவது அவருக்கு அழகல்ல - பாமக வழக்கறிஞர் பாலு ஆவேசம்!

பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) தலைமை அலுவலக முகவரி மாற்றப்பட்டதாக ஜி.கே.மணி முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ள அன்புமணி தரப்பு வழக்கறிஞர் கே.பாலு, ஜி.கே.மணி இப்படி மாற்றிப் பேசுவது அவருக்கு அழகல்ல எனக் காட்டமாகப் பதிலளித்துள்ளார்.

சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயில்: இனி 20 பெட்டிகளுடன் பயணம்!

சென்னை - நெல்லை இடையேயான வந்தே பாரத் ரயிலில் பயணிகள் நலன் கருதி கூடுதலாக 4 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் இயக்கப்பட்டுள்ளது.

உரிய சிகிச்சை செய்யாததால் குழந்தை இறப்பு | Tirupur News | Kumudam News

உரிய சிகிச்சை செய்யாததால் குழந்தை இறப்பு | Tirupur News | Kumudam News

ஆம்பூர் கலவர வழக்கு - தண்டனை நிறுத்திவைப்பு காரணம் என்ன? | Ambur Case | Kumudam News

ஆம்பூர் கலவர வழக்கு - தண்டனை நிறுத்திவைப்பு காரணம் என்ன? | Ambur Case | Kumudam News

தேர்தல் ஆணையத்தின் பெயரில் தவறான கடிதம்: பாமக-வில் புயலைக் கிளப்பிய புதிய சர்ச்சை!

டாக்டர் ராமதாஸ் மட்டுமே தலைவர், தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பப்பட்ட கடிதம் செல்லாது என்று தைலாபுரத்தில் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.

போத்தீஸ் நிறுவனத்தில் 5-வது நாளாக ஐடி ரெய்டு: முக்கிய ஆவணங்கள் சிக்கியதால் பரபரப்பு!

கோவை சொர்ண மஹால் நகைக்கடையில் தொடர்ந்து நடைபெற்று வரும் சோதனையில், கணக்கில் வராத பணப் பரிவர்த்தனைகள் குறித்த ஆவணங்கள் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக அரசு உழைப்பை சுரண்டுகிறது- உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்!

"ஒப்பந்த செவிலியர்களின் உழைப்பை தமிழக அரசு சுரண்டுகிறது" என உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

'திட்டங்களுக்கும் வாக்கு அரசியலுக்கும் தொடர்பு இல்லை'- முதல்வர் ஸ்டாலின் பேச்சு!

"அரசின் திட்டங்களுக்கும் வாக்கு அரசியலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை" என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

'செங்கோட்டையன் நல்ல பதில் சொல்வார்'- ஓ.பன்னீர் செல்வம் பேட்டி!

"சசிகலா மற்றும் டிடிவி தினகரனை உரிய நேரத்தில் சந்திப்பேன்" என்று ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

நேபாள் கலவரம்: உயிரிழந்தவர்கள் தியாகிகளாக அறிவிப்பு- நேபாள் பிரதமர் சுஷிலா கார்கி

நேபாளத்தில் நடந்த வன்முறையில் உயிரிழந்தவர்கள் தியாகிகளாக அறிவிக்கப்படுவார் என்று அந்நாட்டு இடைக்கால பிரதமர் சுஷிலா கார்கி தெரிவித்துள்ளார்.

"ஜிஎஸ்டி வரி சீர்திருத்தம்” - வரலாற்றுச் சிறப்பு மிக்கது.. | Finance Minister | Kumudam News

"ஜிஎஸ்டி வரி சீர்திருத்தம்” - வரலாற்றுச் சிறப்பு மிக்கது.. | Finance Minister | Kumudam News

"ஜிஎஸ்டி சீர்திருத்தம் மாநில அரசுகளுக்கு நல்ல பலன்" நிர்மலா சீதாராமன் | Finance Minister

"ஜிஎஸ்டி சீர்திருத்தம் மாநில அரசுகளுக்கு நல்ல பலன்" நிர்மலா சீதாராமன் | Finance Minister

ஜிஎஸ்டி வரி குறைப்பு. ஒவ்வொரு குடிமகனுக்கும் கிடைத்த வெற்றி! நிர்மலா சீதாராமன் | Finance Minister

ஜிஎஸ்டி வரி குறைப்பு. ஒவ்வொரு குடிமகனுக்கும் கிடைத்த வெற்றி! நிர்மலா சீதாராமன் | Finance Minister

"இது தான் திராவிட மாடல் அரசு" - நயினார் நாகேந்திரன் காட்டம் | BJP State Leader | Kumudam News

"இது தான் திராவிட மாடல் அரசு" - நயினார் நாகேந்திரன் காட்டம் | BJP State Leader | Kumudam News

நேபாள இளைஞர்களின் நேர்மறை எண்ணங்கள்: புதிய எழுச்சியின் அறிகுறி - பிரதமர் மோடி பாராட்டு!

: நேபாள இளைஞர்களின் நேர்மறையான சிந்தனைகள், ஊக்கமளிப்பதுடன் ஒரு புதிய எழுச்சியின் அறிகுறியாகவும் இருப்பதாகப் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.