K U M U D A M   N E W S

Author : Muthu

ED விசாரணைக்கு தடை? டாஸ்மாக் நிறுவனம் மனு

அமலாக்கத்துறையின் நடவடிக்கைக்கு எதிராக டாஸ்மாக் நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் 3 மனுக்கள் தாக்கல்

தமிழ்நாட்டில் காவல் நிலையங்களை திமுகவினர் பூட்டிவிட்டார்களா? - அண்ணாமலை கேள்வி

திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து கொலை, கொள்ளை, பாலியல் வன்முறைகள் அதிகரித்திருப்பதாகவும் அண்ணாமலை தாக்கு.

தனியார் கல்லூரி பேராசிரியைக்கு பாலியல் தொல்லை... பேராசிரியர் கைது

பெண்கள் வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை

Police Encounter: கொள்ளையன் தப்பியோட்டம்.. சுட்டு பிடித்த போலீஸ்

தப்பியோட முயன்றபோது கொள்ளையன் தாக்குதலில் ஈடுபட்டதால், தற்காப்புக்காக போலீசார் துப்பாக்கிச்சூடு.

கால்நடை வைத்திருப்பவரா நீங்கள்? நிவாரணம் அறிவித்த அமைச்சர்

அதிமுக எம்எல்ஏ கே.சி.கருப்பணன் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி அறிவிப்பு.

தமிழக மீனவர்கள் அனாதைகளா? - கர்ஜித்த வைகோ

கடந்த 40 ஆண்டுகளில் தமிழக மீனவர்கள் 843 பேர் இலங்கை கடற்படையால் தாக்குதலுக்கு உள்ளாகி கொல்லப்பட்டுள்ளனர் என வைகோ பேச்சு

முதல் மேட்ச் எப்பவும் சாமிக்கு.. 12 வருஷமா மும்பை அணிக்கு தொடரும் சோதனை!

கடந்த 17 ஐபிஎல் சீசன்களில் மொத்தமே 3 முறை தான் லீக் போட்டியில் தான் விளையாடிய முதல் ஆட்டத்தில் வென்றுள்ளது மும்பை அணி.

IMAX திரையில் மோகன்லால்..புதிய அத்தியாயத்தை தொடங்கும் மலையாள சினிமா

IMAX திரையில் வெளியாகவுள்ள முதல் மலையாள திரைப்படம் என்கிற வரலாற்றை படைக்க உள்ளது பிருத்விராஜ் சுகுமாரனின் L2E:எம்பூரான் (லூசிஃபர் இரண்டாம் பாகம்)

சென்னை மாநகராட்சி பட்ஜெட்- வருவாய் பற்றாக்குறை எவ்வளவு தெரியுமா?

சென்னை மாநகராட்சி சார்பில் 2025-2026 ஆம் நிதியாண்டுக்கு ரூ.5,145.52 மதிப்பீட்டில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார் அமைச்சர் பொன்முடி!

சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில், அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன்கள் சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர்.

எரிந்த நிலையில் மீட்கப்பட்ட காவலர் உடல்.. மதுரையில் பரபரப்பு

மதுரை ஈச்சனேரி பகுதியில் பாதி எரிந்த நிலையில் தனிப்படை காவலர் உடல் மீட்பு

ரேசன் பொருட்கள் வாங்குபவர்களின் கவனத்திற்கு..அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!

தமிழ்நாட்டில் நியாய விலைக்கடைகளின் மூலம் வீடுகளுக்கே சென்று ரேசன் பொருட்கள் வழங்கும் திட்டம் குறித்த முக்கிய தகவல் ஒன்றினை கூறியுள்ளார் அமைச்சர்.

Sir John Hubert Marshall-க்கு ரூ.50 லட்சம் மதிப்பில் சிலை.. திறந்து வைத்தார் முதல்வர்

சர் ஜான் ஹூபர்ட் மார்ஷல் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

2 வயது குழந்தையை கடித்த வெறிநாய்- மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டையில் 2 வயது குழந்தையை வெறி நாய் கடித்து குதறிய கொடூரம்.

Power Loom Strike | விசைத்தறி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்

போராட்டம் காரணமாக 1,25,000 விசைத்தறிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்; ரூ.30 கோடி வரை உற்பத்தி பாதிப்பு

இனி இந்த இடத்தில் கூட்டமாக கூடக்கூடாது.. போலீஸ் போட்ட புது ரூல்!

வள்ளுவர் கோட்டத்தில் இனி போராட்டம் நடத்த அனுமதி இல்லை.

பிரதமரே அதிர வைத்த சம்பவம்: 24 தலித்துகள் சுட்டுக்கொலை.. 44 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த தீர்ப்பு

நவம்பர் 18, 1981 அன்று, காக்கி உடை அணிந்த 17 பேர் தெஹுலி கிராமத்திற்குள் நுழைந்து 24 தலித்துகளை சுட்டுக் கொன்ற சம்பவம் இந்தியாவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்: அமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்!

வீடுத்தேடி ரேசன் பொருட்கள் வழங்கும் திட்டம் குறித்து நீண்ட நாட்களாக விவாதிக்கப்பட்டு வரும் நிலையில், இன்று சட்டப்பேரவையில் அமைச்சர் சக்கரபாணி முக்கிய அப்டேட் ஒன்றினை தந்துள்ளார்.

மகன்களோடு நீதிமன்றத்தில் அமைச்சர் பொன்முடி ஆஜர்- என்ன வழக்கு?

சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட  வழக்கில், அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன்கள் சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர்.

காவல் அதிகாரி கொலை வழக்கு- அதிரடி காட்டும் போலீஸ்!

ஓய்வு பெற்ற காவல் அதிகாரி கொலை தொடர்பாக 3 தனிப்படை அமைப்பு

russia -ukraine War: டிரம்ப் வைத்த கோரிக்கை.. புடின் வைத்த நிபந்தனை

உக்ரைனுக்கு ஆயுத உதவிகளை நிறுத்த வேண்டும் என புதின் கூறியுள்ளார்.

மாதம் 90 லட்சம்.. குடும்பத்தோடு தற்கொலை செய்த டாக்டர்- போனில் மிரட்டியது யார்?

தூக்கிட்டு தான் மருத்துவர் உட்பட 4 பேரும் தற்கொலை செய்து கொண்டதாக பிரேத பரிசோதனையின் முதற்கட்ட அறிக்கையில் தகவல். ஒரே நாளில் ஒரு கோடி ரூபாய் திரட்ட முடியாததால் மருத்துவர் குடும்பத்தினர் சோக முடிவை தேடியதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி தேரோட்டம்.. விண்ணை பிளக்கும் பக்தர்களின் கோஷங்கள்

மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி தேரோட்டம்.

பாமக முகுந்தனுக்கு என்னதான் ஆச்சு? பைசலாகாத பஞ்சாயத்து?

முகுந்தன் இளைஞர் அணித் தலைவராக அறிவிக்கப்பட்டு இரண்டரை மாதங்கள் கடந்துவிட்டபோதும் கட்சிப் பணிகளில் தலைகாட்டாமல் இருப்பது மட்டுமின்றி, ஆண்டுதோறும் வெளியிடப்படும் பாமக நிழல்நிதி அறிக்கை வெளியீட்டிலும்கூட அவர் கலந்துகொள்ளவில்லை.

ICU-வில் Tamil Cinema: 60 ரிலீஸ்.. ரெண்டே ஹிட்..!

எல்லோரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரே வசூல் ரீதியான வெற்றிப்படம் 'டிராகன்' மட்டுமே என்கின்றன கோடம்பாக்கம் வட்டாரங்கள்.