K U M U D A M   N E W S
Advertisement

அரசியல்

கோவை மெட்ரோ ரயில் திட்டம்: திருப்பி தான் அனுப்பப்பட்டுள்ளது.. நிராகரிக்கவில்லை- நயினார் நாகேந்திரன் விளக்கம்!

"2026 ஜூன் மாதம் கண்டிப்பாக மெட்ரோ ரயில் கோவை, மதுரைக்கு வந்துவிடும்" என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

மீண்டும் விஜய் பிரசாரம்.. சேலத்தில் அனுமதி கோரி விண்ணப்பம்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்துக்கு பிறகு, விஜய் சேலத்தில் பிரசாரம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா புதிய கட்சி தொடக்கம்!

மதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா, 'திராவிட வெற்றிக் கழகம்' என்ற புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார்.

பள்ளி மாணவிக்கு கூட பாதுகாப்பு இல்லாத அவலம்- எடப்பாடி பழனிசாமி

ராமேஸ்வரத்தில் பள்ளி மாணவி கொலை செய்யப்பட்டதுக்கு திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கையும் பெண்கள் பாதுகாப்பையும் முழுமையாக குழி தோண்டி புதைத்துவிட்டதே காரணம் என்று எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

மாணவி படுகொலை: சமூகவிரோதிகளைத் தவிர யாருக்கும் பாதுகாப்பில்லை- அன்புமணி குற்றச்சாட்டு!

"திமுக ஆட்சியில் சமூகவிரோதிகளைத் தவிர யாருக்கும் பாதுகாப்பில்லை" என்று அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.

'தி.மு.க. ஆட்சியில் ரவுடிகளின் சாம்ராஜ்யமாக மாறிய சென்னை'- இபிஎஸ் குற்றச்சாட்டு!

தி.மு.க. ஆட்சியில் தலைநகர் சென்னை ரவுடிகளின் சாம்ராஜ்யமாக மாறிவிட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

"10 ஆண்டுகளாக ஒரே கூட்டணியாக உள்ளோம்; எங்கள் பலமே ஒற்றுமைதான்"- அமைச்சர் அன்பில் மகேஷ்

10 ஆண்டுகளாக கூட்டணியாகதான் உள்ளோம், எங்களது பலமே கூட்டணிதான் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

"தமிழகத்தில் யாருக்கும் வாக்குரிமை இல்லாமல் போகலாம்"- S.I.R. குறித்து விஜய் வெளியிட்ட வீடியோ!

எஸ்.ஐ.ஆர். பணிகளுக்கு எதிராகத் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான புகார்.. சிபிஐ விசாரணை கோரி உயர் நீதிமன்றத்தில் மனு!

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான புகார் பற்றி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

திமுக கூட்டணி - தவெக கூட்டணி இடையேதான் கடும் போட்டி- டிடிவி தினகரன்

2026 சட்டப்பேரவை தேர்தலில் திமுக மாற்றும் தவெக இடையே தான் போட்டி இன்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.